புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) Poll_c10இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) Poll_m10இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) Poll_c10 
25 Posts - 47%
heezulia
இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) Poll_c10இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) Poll_m10இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) Poll_c10 
12 Posts - 23%
mohamed nizamudeen
இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) Poll_c10இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) Poll_m10இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) Poll_c10 
5 Posts - 9%
வேல்முருகன் காசி
இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) Poll_c10இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) Poll_m10இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) Poll_c10இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) Poll_m10இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) Poll_c10 
3 Posts - 6%
Raji@123
இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) Poll_c10இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) Poll_m10இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) Poll_c10 
2 Posts - 4%
Srinivasan23
இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) Poll_c10இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) Poll_m10இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) Poll_c10 
1 Post - 2%
kavithasankar
இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) Poll_c10இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) Poll_m10இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) Poll_c10இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) Poll_m10இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) Poll_c10 
148 Posts - 41%
ayyasamy ram
இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) Poll_c10இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) Poll_m10இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) Poll_c10 
140 Posts - 39%
Dr.S.Soundarapandian
இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) Poll_c10இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) Poll_m10இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) Poll_c10இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) Poll_m10இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) Poll_c10இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) Poll_m10இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) Poll_c10இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) Poll_m10இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) Poll_c10 
7 Posts - 2%
prajai
இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) Poll_c10இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) Poll_m10இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) Poll_c10இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) Poll_m10இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) Poll_c10இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) Poll_m10இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) Poll_c10இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) Poll_m10இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :)


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Aug 10, 2011 9:09 am

எனக்கு ரொம்ப நாளாக ஒரு சந்தேகம் புன்னகை ஒரு பெண் நான் இன்னாரின் மனைவி என்று சொல்ல, For example, நான் Mrs. ராமலிங்கம் என்று சொல்வது போல் அவர் நான் Mr. கவிதா என்று சொல்லலாமா? அது ஆண்கள் மனது படி தப்பா? அல்லது ஆங்கில இலக்கணம் படி தப்பா ? ஒன்னும் புரியல

யாராவாது விளக்குங்களேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Aug 10, 2011 10:52 am

krishnaamma wrote:எனக்கு ரொம்ப நாளாக ஒரு சந்தேகம் புன்னகை ஒரு பெண் நான் இன்னாரின் மனைவி என்று சொல்ல, For example, நான் Mrs. ராமலிங்கம் என்று சொல்வது போல் அவர் நான் Mr. கவிதா என்று சொல்லலாமா? அது ஆண்கள் மனது படி தப்பா? அல்லது ஆங்கில இலக்கணம் படி தப்பா ? இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) 838572 யாராவாது விளக்குங்களேன் புன்னகை

பெண்களை யார் இப்படி சொல்ல சொன்னது , இதுவே தப்பு தான்.
பெண்கள் தங்கள் பெயரை கல்யாணதிற்கு முன் எப்படி சொல்லுவிங்க??

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Aug 10, 2011 11:07 am

என் மனதில் தோன்றியவை.
பொதுவாக பெண்கள் ஆண்களை சார்ந்தே(அடிமையாக) வாழ்ந்து வந்துள்ளனர் அந்த காலத்தில்.

பெண்களை கேளிப் பொருளாகவும், கவர்ச்சிப் பொருளாகவும் பார்க்கிறார்கள் அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை.
அதனால் தான் நம்முடைய கலாச்சாரத்தில் தாலி என்பது வந்தது.இது எப்போது வந்தது என்பதற்கான சரியான ஆதாரங்கள் கிடைக்கவில்லை. சங்க காலத்தில் தாலி கிடையாது.காந்தர்வ(மாலையை மட்டும் மாற்றுதல்) திருமணம்.

ஒரு பெண் கழுத்தில் தாலி இருக்கும் பட்சத்தில் அவள் திருமணம் ஆகிவிட்டால்,வேறு ஒருவனுக்கு சொந்தம் ஆகிவிட்டால் என்று தெரியும்.
அதே போல் தான் Mrs .இது மனம் சம்பத்தப் பட்ட விசயம்.இலக்கணம் அதோடு சேர்ந்து விட்டது.



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) Image010ycm
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Aug 10, 2011 11:12 am

ராஜா wrote:
krishnaamma wrote:எனக்கு ரொம்ப நாளாக ஒரு சந்தேகம் புன்னகை ஒரு பெண் நான் இன்னாரின் மனைவி என்று சொல்ல, For example, நான் Mrs. ராமலிங்கம் என்று சொல்வது போல் அவர் நான் Mr. கவிதா என்று சொல்லலாமா? அது ஆண்கள் மனது படி தப்பா? அல்லது ஆங்கில இலக்கணம் படி தப்பா ? இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) 838572 யாராவாது விளக்குங்களேன் புன்னகை

பெண்களை யார் இப்படி சொல்ல சொன்னது , இதுவே தப்பு தான்.
பெண்கள் தங்கள் பெயரை கல்யாணதிற்கு முன் எப்படி சொல்லுவிங்க??

கூடாது கூடாது கூடாது இது en கேள்விக்கு பதில் இல்லை புன்னகை என்றாலும் பதில் சொல்கிறேன், கல்யாணத்துக்கு முன்னாடி எங்களுக்கு இனிஷியல் இருக்குமே. நாங்க பேரை சொன்னதுமே, ஓ அவர் பெண்ணா நீ ? என்பாளே புன்னகை

கல்யாணத்துக்கு பின் அது மாறுவதால் வழக்கமும் மாறுகிறது . சரியா?

ஸோ, நீங்க இப்ப சரியான பதில் சொல்லவும் புன்னகை ரிலாக்ஸ்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Aug 10, 2011 11:16 am

kitcha wrote:என் மனதில் தோன்றியவை.
பொதுவாக பெண்கள் ஆண்களை சார்ந்தே(அடிமையாக) வாழ்ந்து வந்துள்ளனர் அந்த காலத்தில்.

பெண்களை கேளிப் பொருளாகவும், கவர்ச்சிப் பொருளாகவும் பார்க்கிறார்கள் அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை.
அதனால் தான் நம்முடைய கலாச்சாரத்தில் தாலி என்பது வந்தது.இது எப்போது வந்தது என்பதற்கான சரியான ஆதாரங்கள் கிடைக்கவில்லை. சங்க காலத்தில் தாலி கிடையாது.காந்தர்வ(மாலையை மட்டும் மாற்றுதல்) திருமணம்.

ஒரு பெண் கழுத்தில் தாலி இருக்கும் பட்சத்தில் அவள் திருமணம் ஆகிவிட்டால்,வேறு ஒருவனுக்கு சொந்தம் ஆகிவிட்டால் என்று தெரியும்.
அதே போல் தான் Mrs .இது மனம் சம்பத்தப் பட்ட விசயம்.இலக்கணம் அதோடு சேர்ந்து விட்டது.

நன்றி கிச்சா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Aug 10, 2011 11:30 am

krishnaamma wrote:இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) 139731 இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) 139731 இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) 139731 இது en கேள்விக்கு பதில் இல்லை புன்னகை என்றாலும் பதில் சொல்கிறேன், கல்யாணத்துக்கு முன்னாடி எங்களுக்கு இனிஷியல் இருக்குமே. நாங்க பேரை சொன்னதுமே, ஓ அவர் பெண்ணா நீ ? என்பாளே புன்னகை
கல்யாணத்துக்கு பின் அது மாறுவதால் வழக்கமும் மாறுகிறது . சரியா? ஸோ, நீங்க இப்ப சரியான பதில் சொல்லவும் புன்னகை இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) 102564
கல்யாணதிற்கு முன் உங்கள் பெயர் பாஸ்போர்டில் எப்படி இருந்தது ?!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Aug 10, 2011 11:37 am

ராஜா wrote:
krishnaamma wrote:இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) 139731 இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) 139731 இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) 139731 இது en கேள்விக்கு பதில் இல்லை புன்னகை என்றாலும் பதில் சொல்கிறேன், கல்யாணத்துக்கு முன்னாடி எங்களுக்கு இனிஷியல் இருக்குமே. நாங்க பேரை சொன்னதுமே, ஓ அவர் பெண்ணா நீ ? என்பாளே புன்னகை
கல்யாணத்துக்கு பின் அது மாறுவதால் வழக்கமும் மாறுகிறது . சரியா? ஸோ, நீங்க இப்ப சரியான பதில் சொல்லவும் புன்னகை இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) 102564
கல்யாணதிற்கு முன் உங்கள் பெயர் பாஸ்போர்டில் எப்படி இருந்தது ?!

சாரி, எனக்கு அந்த பாக்யம் கல்யாணம் ஆனதும் தான் கிடைத்தது புன்னகை
என்றாலும், அப்பா பேர் இருக்குமே அதில்! நாங்க யாரையாவது சார்ந்து தான் இருக்க வேண்டி இருக்கு ராஜா புன்னகை

அம்மா பேரை வேண்டுமானாலும் போடுக்கலாம் என்று சட்டம் இருந்தாலும், இன்றும் கல்யாணத்துக்கு முன் அப்பா பேரும், கல்யாணமானதும் கணவன் பேரும் எல்லோரும் கேட்பார்கள் தானே? ஆனால் ஆண்களை அவ்வாறு கேட்கமாட்டார்களே? கரெக்ட் ஆஆ?



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Aug 10, 2011 11:40 am

krishnaamma wrote:
அம்மா பேரை வேண்டுமானாலும் பொட்டுக்கலாம் என்று சட்டம் இருந்தாலும், இன்றும் கல்யாணத்துக்கு முன் அப்பா பேரும், கல்யாணமானதும் கணவன் பேரும் எல்லோரும் கேட்பார்கள் தானே? ஆனால் ஆண்களை அவ்வாறு கேட்கமாட்டார்களே? கரெக்ட் ஆஆ?
இதுக்காக தான் என்னுடைய முதல் பின்னூட்டத்தில் தப்பு என்று குறிப்பிட்டேன். பெண்களாகவே இது போல செய்து விட்டு பிறகு ஆண்களை குற்றம் சொன்னால் எப்படி ?!!!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Aug 10, 2011 11:46 am

ராஜா wrote:
krishnaamma wrote:
அம்மா பேரை வேண்டுமானாலும் பொட்டுக்கலாம் என்று சட்டம் இருந்தாலும், இன்றும் கல்யாணத்துக்கு முன் அப்பா பேரும், கல்யாணமானதும் கணவன் பேரும் எல்லோரும் கேட்பார்கள் தானே? ஆனால் ஆண்களை அவ்வாறு கேட்கமாட்டார்களே? கரெக்ட் ஆஆ?
இதுக்காக தான் என்னுடைய முதல் பின்னூட்டத்தில் தப்பு என்று குறிப்பிட்டேன். பெண்களாகவே இது போல செய்து விட்டு பிறகு ஆண்களை குற்றம் சொன்னால் எப்படி ?!!!

அடராமா, நீங்க என் கேள்வியை புரிஞ்சுக்கவே இல்ல ராஜா புன்னகை ஆண்களை நான் குறை சொல்லவே இல்லை, ( ஒரு விஷ்யம் தெரியுமா உங்களுக்கு நான் எப்பவுமே ஆண்களுக்கு தான் சப்போட் பண்ணுவேன் புன்னகை ) நாங்களாகவே தான் நான் இன்னாரின் மனைவி என்று சொல்லிக்கொள்கிறோம்.

அதுபோல் ஆண்களை மிஸ்டர். காலாவதி... அல்லது கவிதா என்று சொல்லலாமா? கூடாதா? இது இலக்கணப்படி சரியா இல்லையா? சொல்லலாம் என்றால் ஏன் நாம் சொல்வதில்லை? சொல்லக்கூடாது என்றால் என்ன காரணம்? இது தான் என் கேள்வி புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Aug 10, 2011 11:52 am

krishnaamma wrote:
ராஜா wrote:
krishnaamma wrote:எனக்கு ரொம்ப நாளாக ஒரு சந்தேகம் புன்னகை ஒரு பெண் நான் இன்னாரின் மனைவி என்று சொல்ல, For example, நான் Mrs. ராமலிங்கம் என்று சொல்வது போல் அவர் நான் Mr. கவிதா என்று சொல்லலாமா? அது ஆண்கள் மனது படி தப்பா? அல்லது ஆங்கில இலக்கணம் படி தப்பா ? இப்படி சொல்லலாமா ? சொல்லுங்கள் :) 838572 யாராவாது விளக்குங்களேன் புன்னகை

பெண்களை யார் இப்படி சொல்ல சொன்னது , இதுவே தப்பு தான்.
பெண்கள் தங்கள் பெயரை கல்யாணதிற்கு முன் எப்படி சொல்லுவிங்க??

கூடாது கூடாது கூடாது இது en கேள்விக்கு பதில் இல்லை புன்னகை என்றாலும் பதில் சொல்கிறேன், கல்யாணத்துக்கு முன்னாடி எங்களுக்கு இனிஷியல் இருக்குமே. நாங்க பேரை சொன்னதுமே, ஓ அவர் பெண்ணா நீ ? என்பாளே புன்னகை

கல்யாணத்துக்கு பின் அது மாறுவதால் வழக்கமும் மாறுகிறது . சரியா?

ஸோ, நீங்க இப்ப சரியான பதில் சொல்லவும் புன்னகை ரிலாக்ஸ்

கல்யாணதிற்க்கு பிறகு அதிகமான பெண்கள் இனிஷியல் மாற்றுவதே இல்லை.



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக