புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கரடிகளின் இரகசியத்தை மருத்துவத்தில் பயன்படுத்தலாம்: ஆய்வு!
Page 1 of 1 •
ஐந்து கரடிகள் உறங்குநிலையைப் பற்றிய ஆராய்ச்சிக்காக ஈடுபடுத்தப்பட்டன. அவற்றின் குளிர்கால உறங்குநிலையின் போது நிகழும் மாற்றங்கள் துல்லியமாக அவதானிக்கப்பட்டன. ஆச்சரியில் மிகப்பெரிய மாற்றங்கள் கரடியில் ஏற்படுவதை அலாஸ்கா மற்றும் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக ஆராய்வாளர்கள் அவதானித்துள்ளனர். அமெரிக்கக் கறுப்புக் கரடிகளே (Ursus americanus) ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. உறங்குநிலை (hibernation – கைபேர்னேசன்) அல்லது பனிக்கால உறக்கம் அல்லது குளிர்கால உறங்குநிலை எனப்படுவது. ஓர் உயிரினம் வாழ்வதற்குச் சாதகமான சூழ்நிலை இல்லாத காலங்களில் தனது செயற்பாடுகளை நிறுத்திக்கொண்டு நீண்ட கால உறக்கத்தில் வாழ்வதனைக் குறிக்கும். அப்போது வளர்சிதைமாற்றங்கள் (அனுசேபம் – metabolism) குறைவடைந்தும் உடல்வெப்பநிலை, சுவாசவீதம், இதயத்துடிப்பு ஆகியன குறைவடைந்தும் காணப்படும்.
இவ்வகை விலங்குகள் குளிர்காலம் வரும் முன்னரே முடிந்த வரை அதிகம் உணவினை உண்டு உடல் எடையை அதிகரித்து கொள்ளும். இதனால் உடலில் கூடுதல் கொழுப்பு சேரும். இந்தக் கொழுப்பு நீண்ட உறக்கத்தின் போது உயிர் வாழ சக்தியை அளிக்கும். இந்த உறங்குநிலை நாட்கணக்கில், மாதக்கணக்கில் நிகழலாம் இது இனத்தைப் பொறுத்தது. அமெரிக்காவின் அலாஸ்கா பகுதியில் குடிமனைகள் அருகாமையில் புகுந்து “தொந்தரவு” கொடுத்த கரடிகள் அவதானிப்புக்காகத் தயார்படுத்தப்பட்டன. இவற்றில் வெப்பநிலை, தசையின் செயற்பாடு, இதயத்துடிப்பு என்பவற்றை அளக்க ரேடியோ அலைபரப்பி பதிக்கப்பட்டது. கரடிகள் வாழ்வதற்கேற்ற சூழ்நிலையை உருவாக்க செயற்கையான வதிவிடம் உருவாக்கப்பட்டது. இங்கே அகச்சிவப்புக் கமராக்கள், ஒட்சிசன்- கரியமிலவாயு உணரிகள், அசைவு உணரிகள் என்பன வைக்கப்பட்டன.
குளிர்காலத்தின் போது, கரடிகள் நாளொன்றுக்கு சாராசரியாக ஒருதடவை உறக்கத்தில் இருந்து விழித்து, தம்மைச் சுத்தப்படுத்தி, வைக்கோற் படுக்கையைச் சரிசெய்துகொண்டன. உறக்கத்தின் போது குறட்டை விடுவதும் அவதானிக்கப்பட்டது. அவற்றின் வெப்பநிலை 300 செல்சியசால் குறைந்தது, ஆனால் அவற்றின் ஒட்சிசன் தேவைப்பாடு, காபனீரொட்சைட் உருவாக்கம் ஆகியன வளர்சிதைமாற்றம் 25% ஆல் குறைந்துள்ளதை அறிந்துகொள்ள உதவியது. ஆச்சரியமிக்க அவதானிப்புகளில் ஒன்றாக கரடிகளின் இதயத்துடிப்பு விளங்கியது. உறங்குநிலையின் போது கரடிகள் ஆழ்ந்த உட்சுவாசமும் வெளிச்சுவாசமும் மேற்கொள்கின்றன, அப்படி நிகழும்போது அவற்றின் இதயம் முற்றிலும் நின்று விடுகின்றது, 10, 15, 20 செக்கன்களுக்கு எந்தவித இதயத்துடிப்பும் நிகழவில்லை என இந்த ஆய்வு முன்னெடுத்து நடத்திய பிரையன் பார்னசு தெரிவித்தார்.
அவை மூச்சை ஒருநிமிடத்துக்கு விடாமல் அடக்கி வைத்துக் கொள்கின்றன. அதன் பின்னர் சுவாசிக்கத் தொடங்கும் போது மீண்டும் இதயம் வேலை செய்யத்தொடங்குகின்றது. வேறொரு ஆச்சரியம், உறங்குநிலையில் இருந்து எழும்பி அவற்றின் வெப்பநிலை சீராக 38 செல்சியசுக்குத் திரும்பியபின்னரும் அவற்றின் வளர்சிமாற்ற வீதம் குறைவாகவே, சாதாரண வளர்சிமாற்ற வீதத்தில் இருந்து அரைவாசியிலும் குறைவானதாகவே, நான்கு வாரங்களாகக் காணப்பட்டது. இக்கரடிகளின் உடல் ஆரோக்கியம் எவ்விதத்திலும் குறையவில்லை தசைகள் நலிவடையவில்லை. குறைவான வளர்சிமாற்ற வீதத்திலும் தங்களது வழமையான செயற்பாடுகளைச் செய்கின்றன, கரடிகளின் இந்த இரகசியத்தை மருத்துவத்தில் பயன்படுத்த முனையலாம் என்று பேராசிரியர் பார்னசு முன்மொழிந்தார்.
எம் உடலில் வளர்சிதைமாற்றத்தின் தேவை குறையும்படி செய்ய இயலுமானால் அது பெரியதொரு வரப்பிரசாதம் ஆகும் சில நோய்களால் உடலில் ஒட்சிசனின் தேவையை நிறைவு செய்ய இயலாமல் உள்ளது. இந்த இரகசியத்தை மனிதன் பயன்படுத்தக்கூடியவாறு ஏற்படுத்தினால், அத்தகைய நோய்களான மாரடைப்போ அல்லது மூளைக் குருதிக் குழாய் அடைப்போ அல்லது பெரிய காயமோ ஏற்பட்டால் மூளைக்குத் தேவைப்படும் ஒட்சிசனின் அளவை ஈடுசெய்யப் பயன்படுத்தலாம்.
http://puthiyaulakam.com/?p=5942
இவ்வகை விலங்குகள் குளிர்காலம் வரும் முன்னரே முடிந்த வரை அதிகம் உணவினை உண்டு உடல் எடையை அதிகரித்து கொள்ளும். இதனால் உடலில் கூடுதல் கொழுப்பு சேரும். இந்தக் கொழுப்பு நீண்ட உறக்கத்தின் போது உயிர் வாழ சக்தியை அளிக்கும். இந்த உறங்குநிலை நாட்கணக்கில், மாதக்கணக்கில் நிகழலாம் இது இனத்தைப் பொறுத்தது. அமெரிக்காவின் அலாஸ்கா பகுதியில் குடிமனைகள் அருகாமையில் புகுந்து “தொந்தரவு” கொடுத்த கரடிகள் அவதானிப்புக்காகத் தயார்படுத்தப்பட்டன. இவற்றில் வெப்பநிலை, தசையின் செயற்பாடு, இதயத்துடிப்பு என்பவற்றை அளக்க ரேடியோ அலைபரப்பி பதிக்கப்பட்டது. கரடிகள் வாழ்வதற்கேற்ற சூழ்நிலையை உருவாக்க செயற்கையான வதிவிடம் உருவாக்கப்பட்டது. இங்கே அகச்சிவப்புக் கமராக்கள், ஒட்சிசன்- கரியமிலவாயு உணரிகள், அசைவு உணரிகள் என்பன வைக்கப்பட்டன.
குளிர்காலத்தின் போது, கரடிகள் நாளொன்றுக்கு சாராசரியாக ஒருதடவை உறக்கத்தில் இருந்து விழித்து, தம்மைச் சுத்தப்படுத்தி, வைக்கோற் படுக்கையைச் சரிசெய்துகொண்டன. உறக்கத்தின் போது குறட்டை விடுவதும் அவதானிக்கப்பட்டது. அவற்றின் வெப்பநிலை 300 செல்சியசால் குறைந்தது, ஆனால் அவற்றின் ஒட்சிசன் தேவைப்பாடு, காபனீரொட்சைட் உருவாக்கம் ஆகியன வளர்சிதைமாற்றம் 25% ஆல் குறைந்துள்ளதை அறிந்துகொள்ள உதவியது. ஆச்சரியமிக்க அவதானிப்புகளில் ஒன்றாக கரடிகளின் இதயத்துடிப்பு விளங்கியது. உறங்குநிலையின் போது கரடிகள் ஆழ்ந்த உட்சுவாசமும் வெளிச்சுவாசமும் மேற்கொள்கின்றன, அப்படி நிகழும்போது அவற்றின் இதயம் முற்றிலும் நின்று விடுகின்றது, 10, 15, 20 செக்கன்களுக்கு எந்தவித இதயத்துடிப்பும் நிகழவில்லை என இந்த ஆய்வு முன்னெடுத்து நடத்திய பிரையன் பார்னசு தெரிவித்தார்.
அவை மூச்சை ஒருநிமிடத்துக்கு விடாமல் அடக்கி வைத்துக் கொள்கின்றன. அதன் பின்னர் சுவாசிக்கத் தொடங்கும் போது மீண்டும் இதயம் வேலை செய்யத்தொடங்குகின்றது. வேறொரு ஆச்சரியம், உறங்குநிலையில் இருந்து எழும்பி அவற்றின் வெப்பநிலை சீராக 38 செல்சியசுக்குத் திரும்பியபின்னரும் அவற்றின் வளர்சிமாற்ற வீதம் குறைவாகவே, சாதாரண வளர்சிமாற்ற வீதத்தில் இருந்து அரைவாசியிலும் குறைவானதாகவே, நான்கு வாரங்களாகக் காணப்பட்டது. இக்கரடிகளின் உடல் ஆரோக்கியம் எவ்விதத்திலும் குறையவில்லை தசைகள் நலிவடையவில்லை. குறைவான வளர்சிமாற்ற வீதத்திலும் தங்களது வழமையான செயற்பாடுகளைச் செய்கின்றன, கரடிகளின் இந்த இரகசியத்தை மருத்துவத்தில் பயன்படுத்த முனையலாம் என்று பேராசிரியர் பார்னசு முன்மொழிந்தார்.
எம் உடலில் வளர்சிதைமாற்றத்தின் தேவை குறையும்படி செய்ய இயலுமானால் அது பெரியதொரு வரப்பிரசாதம் ஆகும் சில நோய்களால் உடலில் ஒட்சிசனின் தேவையை நிறைவு செய்ய இயலாமல் உள்ளது. இந்த இரகசியத்தை மனிதன் பயன்படுத்தக்கூடியவாறு ஏற்படுத்தினால், அத்தகைய நோய்களான மாரடைப்போ அல்லது மூளைக் குருதிக் குழாய் அடைப்போ அல்லது பெரிய காயமோ ஏற்பட்டால் மூளைக்குத் தேவைப்படும் ஒட்சிசனின் அளவை ஈடுசெய்யப் பயன்படுத்தலாம்.
http://puthiyaulakam.com/?p=5942
Similar topics
» வெற்றியின் இரகசியத்தை அறிந்துகொள்ள
» இப்படியிருந்தால் திமிரெடுத்து ஆட தானே செய்வார்கள்..? எல்லாத்துக்கும் காரணம் இது தான்: இந்தியாவின் இரகசியத்தை மொத்தமாக உடைத்த சர்வதேச அமைப்பு..!
» முகப் பரு - சித்த மருத்துவத்தில் தீர்வு!
» சித்த மருத்துவத்தில் சிறந்தது தேங்காய்!
» சித்த மருத்துவத்தில் சிறந்த பதில் இருந்தால்
» இப்படியிருந்தால் திமிரெடுத்து ஆட தானே செய்வார்கள்..? எல்லாத்துக்கும் காரணம் இது தான்: இந்தியாவின் இரகசியத்தை மொத்தமாக உடைத்த சர்வதேச அமைப்பு..!
» முகப் பரு - சித்த மருத்துவத்தில் தீர்வு!
» சித்த மருத்துவத்தில் சிறந்தது தேங்காய்!
» சித்த மருத்துவத்தில் சிறந்த பதில் இருந்தால்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|