புதிய பதிவுகள்
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் மகன் Poll_c10என் மகன் Poll_m10என் மகன் Poll_c10 
48 Posts - 60%
heezulia
என் மகன் Poll_c10என் மகன் Poll_m10என் மகன் Poll_c10 
17 Posts - 21%
dhilipdsp
என் மகன் Poll_c10என் மகன் Poll_m10என் மகன் Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
என் மகன் Poll_c10என் மகன் Poll_m10என் மகன் Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
என் மகன் Poll_c10என் மகன் Poll_m10என் மகன் Poll_c10 
3 Posts - 4%
D. sivatharan
என் மகன் Poll_c10என் மகன் Poll_m10என் மகன் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
என் மகன் Poll_c10என் மகன் Poll_m10என் மகன் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
என் மகன் Poll_c10என் மகன் Poll_m10என் மகன் Poll_c10 
1 Post - 1%
Guna.D
என் மகன் Poll_c10என் மகன் Poll_m10என் மகன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் மகன் Poll_c10என் மகன் Poll_m10என் மகன் Poll_c10 
43 Posts - 60%
heezulia
என் மகன் Poll_c10என் மகன் Poll_m10என் மகன் Poll_c10 
15 Posts - 21%
mohamed nizamudeen
என் மகன் Poll_c10என் மகன் Poll_m10என் மகன் Poll_c10 
4 Posts - 6%
dhilipdsp
என் மகன் Poll_c10என் மகன் Poll_m10என் மகன் Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
என் மகன் Poll_c10என் மகன் Poll_m10என் மகன் Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
என் மகன் Poll_c10என் மகன் Poll_m10என் மகன் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
என் மகன் Poll_c10என் மகன் Poll_m10என் மகன் Poll_c10 
1 Post - 1%
Guna.D
என் மகன் Poll_c10என் மகன் Poll_m10என் மகன் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
என் மகன் Poll_c10என் மகன் Poll_m10என் மகன் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் மகன்


   
   

Page 1 of 2 1, 2  Next

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Mon Aug 08, 2011 8:47 pm

என் இரண்டரை வயது இலக்கியமே!
என்னுள் இரண்டறக் கலந்த இளந்தளிரே!
கடவுள் வடித்த காவியமே!
என் உயிர்கொண்டு வரைந்த ஓவியமே!
எனை அப்பா என்றழைக்கும் அற்புதமே!
அப்பழுக்கில்லா பொற்குடமே!
என் கரம் பிடித்து நடக்கும் கற்கண்டே!
நான் வரம் வாங்கிப் பெற்ற பொன்வண்டே!
குறும்போடு திரியும் குரும்பாடே!
என் குலம் தழைக்க வந்த குறிஞ்சி மலரே!
மழழை எனும் மகுடி கொண்டு மயக்கமூட்டுவாய்!
மயிலிறகாய் மனதை வருடி மகிழ்ச்சியூட்டுவாய்!
உணவூட்ட உடன்படாது உதறி ஓடுவாய்!
உன் காதினிக்கக் கதைகள் கேட்டே கண்கள் மூடுவாய்!
தொலைக்காட்சி காணும்போது தொல்லைகள் செய்வாய்!
என் தொடை மிதித்துத் தோளேறித் தொங்கி ஆடுவாய்!
நான் அலுவலகம் செல்லும்போது அழுது தேம்புவாய்!
அலுப்புடன் நான் திரும்பும்போது அனைத்துத் தேற்றுவாய்!
புண்ணான மனமும் உன் புன்னகையால் ஆறும்!
புயல் போன்ற கோபத்தையும் உன் பூ முத்தம் மாற்றும்!

-நிலவை.பார்த்திபன்



இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Aug 08, 2011 9:07 pm

மழழை எனும் மகுடி கொண்டு மயக்கமூட்டுவாய்!
மயிலிறகாய் மனதை வருடி மகிழ்ச்சியூட்டுவாய்!
உணவூட்ட உடன்படாது உதறி ஓடுவாய்!
உன் காதினிக்கக் கதைகள் கேட்டே கண்கள் மூடுவாய்!
தொலைக்காட்சி காணும்போது தொல்லைகள் செய்வாய்!
என் தொடை மிதித்துத் தோளேறித் தொங்கி ஆடுவாய்!
நான் அலுவலகம் செல்லும்போது அழுது தேம்புவாய்!
அலுப்புடன் நான் திரும்பும்போது அனைத்துத் தேற்றுவாய்! சூப்பருங்க


அழகான குழந்தைக்கு அழகியகவிதை அருமை arumai மகிழ்ச்சி மகிழ்ச்சி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





என் மகன் Ila
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Mon Aug 08, 2011 9:10 pm

மிக்க நன்றி அன்பரே!

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Aug 08, 2011 10:25 pm

சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி
அருண்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அருண்

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Mon Aug 08, 2011 10:48 pm

நன்றிகள் பல!

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Tue Aug 09, 2011 12:50 am

அருமையான ஜீவனுள்ள வரிகள்.வாசிக்கையில் மகன் மீது வாஞ்சை பீரிட்டு கிளம்புகிறது..நல்ல கவிதை நன்றி பகிர்விற்கு... அன்பு மலர்



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

என் மகன் Aஎன் மகன் Bஎன் மகன் Dஎன் மகன் Uஎன் மகன் Lஎன் மகன் Lஎன் மகன் Aஎன் மகன் H
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Tue Aug 09, 2011 10:23 am

நன்றி திரு.அப்துல்லாஹ்!

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Aug 09, 2011 11:27 am

சூப்பருங்க சூப்பருங்க



SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Aug 09, 2011 12:27 pm

கவிதை மிகவும் நன்றாக உள்ளது
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Tue Aug 09, 2011 4:05 pm

பாராட்டிய உள்ளங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்!

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக