புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆ.ராசாவின் சகோதரரிடம் வருமான வரித்துறை விசாரணை
Page 1 of 1 •
- GuestGuest
2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் திருச்சியில் உள்ள முன்னாள் தொலைத்தொடர்பு அமைச்சர் ஆ.ராசாவின் மூத்த சகோதரர் ராமச்சந்திரனிடம் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இவரிடம் கடந்த டிசம்பரில் ஏற்கனவே சிபிஐ விசாரணை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இவரது வீட்டையும் சோதனையிட்டடது.
அதே போல கடந்த ஜூன் மாதம் இவரையும் ராசாவின் மனைவி பரமேஸ்வரியையும் வருமான வரித்துறை அதிகாரிகள் நேரில் வரவழைத்து விசாரணை நடத்தினர்.
இந் நிலையில் இன்றும் ராமச்சந்திரனிடம் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர்.
மதுரை-தளபதிக்கு ஜாமீன்:
கடந்த மாதம் 19ம் தேதி நில அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட மதுரை திமுக மாவட்டச் செயலாளரும் மத்திய அமைச்சர் மு.க.அழகிரிக்கு மிக நெருக்கமானவருமான தளபதி பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஜாமீன் கோரி தளபதி சார்பில் மதுரை ஜெஎம்1 நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். அதை நீதிபதி தள்ளுபடி செய்தார்.
இந்நிலையில் மாவட்ட நீதிமன்றதில் ஜாமீன் மனு தாக்கல் செய்தார் தளபதி. இந்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.
இதையடுத்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி மாலா, தளபதியை ஜாமீனில் விடுவிக்க உத்தரவிட்டார்.
மேலும், தளபதியுடன் கைதான கொடி சந்திரசேகர், கிருஷ்ணா பாண்டியையும் ஜாமீனில் விடுவிக்க உத்தரவிட்டார்.
சிறையில் பொட்டு சுரேஷுக்கு முதல் வகுப்பு:
அதே போல அழகிரிக்கு மிக நெருக்கமான பொட்டு சுரேஷ், நில அபகரிப்பு வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இவர் தனக்கு முதல் வகுப்பு சிறை வழங்க வேண்டும் என கோட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்தக் கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம் அவருக்கு முதல் வகுப்பு சிறை வழங்க உத்தரவிட்டுள்ளது.
போலீஸ் காவலில் எஸ்.ஆர். கோபி?:
இதே போல அழகிரிக்கு நெருக்கமான இன்னொருவரான எஸ்.ஆர்.கோபியும் நில அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் ஆட்டோ டிரைவர் பாண்டியராஜன் கொலை வழக்கில், மதுரை ஜே.எம். -6 நீதிமன்றத்தில் நீதிபதி சுஜாதா முன்பு கடந்த 2ம் தேதி ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரை, ஏழு நாட்கள் போலீஸ் காவலில் விடக் கோரினர் அவனியாபுரம் போலீசார்.
இந்த வழக்கை விசாரணை மீண்டும் 4ம் தேதி நடைபெறும் என்றும், அன்று மீண்டும் எஸ்.ஆர்.கோபியை ஆஜர்படுத்த வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தார் நீதிபதி. அதன்படி கடந்த 4ம்தேதி இம்மனு விசாரணைக்கு வந்தது. எஸ்ஸார் கோபியை போலீசார் ஆஜர்படுத்தினர். போலீஸ் காவலில் விடும் முடிவை ஆகஸ்ட் 8ம் தேதிக்கு தள்ளி வைத்து மாஜிஸ்திரேட் டி.சுஜாதா உத்தரவிட்டார்.
இதையடுத்து இன்று நீதிபதி டி.சுஜாதா முன்பு ஆஜர்படுத்தப்படுகிறார் கோபி. அவரை நீதிபதி போலீஸ் காவலில் எடுக்க அனுமதி அளிப்பாரா என்பது பிற்பகலில் தெரியும்.
பூண்டி கலைவாணனை சந்திக்க நாளை ஸ்டாலின் பாளை சிறைக்கு வருகை:
இதற்கிடையே சமச்சீர் கல்வி போராட்டத்தின் போது மாணவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கிலும், திருத்துறைப்பூண்டியில் ஒரு கடையை அடித்து நொறுக்கிய வழக்கிலும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் திருவாரூர் மாவட்ட திமுக செயலாளர் பூண்டி கலைவாணன்.
இவரை நேரில் சந்திக்க திமுக பொருளாளர் ஸ்டாலின் நாளை பாளையங்கோட்டை செல்கிறார்.
இவரிடம் கடந்த டிசம்பரில் ஏற்கனவே சிபிஐ விசாரணை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இவரது வீட்டையும் சோதனையிட்டடது.
அதே போல கடந்த ஜூன் மாதம் இவரையும் ராசாவின் மனைவி பரமேஸ்வரியையும் வருமான வரித்துறை அதிகாரிகள் நேரில் வரவழைத்து விசாரணை நடத்தினர்.
இந் நிலையில் இன்றும் ராமச்சந்திரனிடம் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர்.
மதுரை-தளபதிக்கு ஜாமீன்:
கடந்த மாதம் 19ம் தேதி நில அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட மதுரை திமுக மாவட்டச் செயலாளரும் மத்திய அமைச்சர் மு.க.அழகிரிக்கு மிக நெருக்கமானவருமான தளபதி பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஜாமீன் கோரி தளபதி சார்பில் மதுரை ஜெஎம்1 நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். அதை நீதிபதி தள்ளுபடி செய்தார்.
இந்நிலையில் மாவட்ட நீதிமன்றதில் ஜாமீன் மனு தாக்கல் செய்தார் தளபதி. இந்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.
இதையடுத்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி மாலா, தளபதியை ஜாமீனில் விடுவிக்க உத்தரவிட்டார்.
மேலும், தளபதியுடன் கைதான கொடி சந்திரசேகர், கிருஷ்ணா பாண்டியையும் ஜாமீனில் விடுவிக்க உத்தரவிட்டார்.
சிறையில் பொட்டு சுரேஷுக்கு முதல் வகுப்பு:
அதே போல அழகிரிக்கு மிக நெருக்கமான பொட்டு சுரேஷ், நில அபகரிப்பு வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இவர் தனக்கு முதல் வகுப்பு சிறை வழங்க வேண்டும் என கோட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்தக் கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம் அவருக்கு முதல் வகுப்பு சிறை வழங்க உத்தரவிட்டுள்ளது.
போலீஸ் காவலில் எஸ்.ஆர். கோபி?:
இதே போல அழகிரிக்கு நெருக்கமான இன்னொருவரான எஸ்.ஆர்.கோபியும் நில அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் ஆட்டோ டிரைவர் பாண்டியராஜன் கொலை வழக்கில், மதுரை ஜே.எம். -6 நீதிமன்றத்தில் நீதிபதி சுஜாதா முன்பு கடந்த 2ம் தேதி ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரை, ஏழு நாட்கள் போலீஸ் காவலில் விடக் கோரினர் அவனியாபுரம் போலீசார்.
இந்த வழக்கை விசாரணை மீண்டும் 4ம் தேதி நடைபெறும் என்றும், அன்று மீண்டும் எஸ்.ஆர்.கோபியை ஆஜர்படுத்த வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தார் நீதிபதி. அதன்படி கடந்த 4ம்தேதி இம்மனு விசாரணைக்கு வந்தது. எஸ்ஸார் கோபியை போலீசார் ஆஜர்படுத்தினர். போலீஸ் காவலில் விடும் முடிவை ஆகஸ்ட் 8ம் தேதிக்கு தள்ளி வைத்து மாஜிஸ்திரேட் டி.சுஜாதா உத்தரவிட்டார்.
இதையடுத்து இன்று நீதிபதி டி.சுஜாதா முன்பு ஆஜர்படுத்தப்படுகிறார் கோபி. அவரை நீதிபதி போலீஸ் காவலில் எடுக்க அனுமதி அளிப்பாரா என்பது பிற்பகலில் தெரியும்.
பூண்டி கலைவாணனை சந்திக்க நாளை ஸ்டாலின் பாளை சிறைக்கு வருகை:
இதற்கிடையே சமச்சீர் கல்வி போராட்டத்தின் போது மாணவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கிலும், திருத்துறைப்பூண்டியில் ஒரு கடையை அடித்து நொறுக்கிய வழக்கிலும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் திருவாரூர் மாவட்ட திமுக செயலாளர் பூண்டி கலைவாணன்.
இவரை நேரில் சந்திக்க திமுக பொருளாளர் ஸ்டாலின் நாளை பாளையங்கோட்டை செல்கிறார்.
Similar topics
» பணமதிப்பிழப்புக்கு பின் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாத 80,000 பேர்: வருமான வரித் துறை விசாரணை
» தூத்துக்குடியில் கனிமொழி வீட்டில் வருமான வரித்துறை சோதனை
» வரி ஏய்ப்பாளர்களை விளம்பரப்படுத்த வருமான வரித்துறை அதிரடி திட்டம்
» ஜெயலலிதா வீட்டை முடக்கிய வருமான வரித்துறை
» சென்னையில் வருமான வரித்துறை அதிகாரி கைது
» தூத்துக்குடியில் கனிமொழி வீட்டில் வருமான வரித்துறை சோதனை
» வரி ஏய்ப்பாளர்களை விளம்பரப்படுத்த வருமான வரித்துறை அதிரடி திட்டம்
» ஜெயலலிதா வீட்டை முடக்கிய வருமான வரித்துறை
» சென்னையில் வருமான வரித்துறை அதிகாரி கைது
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|