புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:36 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:22 pm
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm
» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm
by heezulia Today at 6:36 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:22 pm
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm
» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Ammu Swarnalatha |
| |||
T.N.Balasubramanian |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
| |||
Karthikakulanthaivel |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
என் மகன் தானே
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- kavimukiஇளையநிலா
- பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010
![என் மகன் தானே 5817664537_32cbdc280d](https://2img.net/h/farm4.static.flickr.com/3540/5817664537_32cbdc280d.jpg)
காலத்தால் தொட்டு
கவிதையாய் வந்த
மொட்டு நீ
மகனாய் பிறந்து
மலராய் கையில்
மலர்ந்து
பூவாய் பூத்து
புதிய இளைஞனாகி
விட்டாய் இன்று
குறைந்த விலை
ஆடை உனக்கெடுக்கையில்
மனம்
குரங்காய் மாறி
பாடுபட்டதை
யார் அறிவார்
அதிக விலை
துணி மணிகள்
உனக்கெடுத்து
அருகிலிருக்கும்
பிளாட்பார கடையில்
எனக்கெடுத்தாலும்
என் மனம் படும்
ஆனந்தத்தை அந்த
ஆண்டவன் அறிவான்
இன்றுடன்
பள்ளி படிப்பு
முடிந்து விட்டது
தொழிற்கல்வி கற்க
தொகை பெரிதாக
கட்ட வேண்டுமென்றதும்
என்னை உருக்காய்
உருக்கி,ஊராரிடம் கடனை
பெருக்கி
மெழுகாய் கரைந்து
கழுகாய் பறந்து
கடலாய் அலைந்து
உன்னை படிக்க
வைத்து உயரிய
நிலை கொடுத்தேன்
பகையாளிடமும்
பாரபட்ச மின்றி
பல்லிலித்து பேசி
உனக்கு மணமுடிக்கையில்
உலகை வென்ற
கர்வம் அன்று
உழைக்க வலியில்லை
என்பதால் உதாசீனம்
செய்து ஒதுக்கினாய் இன்று
மகனே எனக்கு எங்கோ
ஓரிடத்தில் முதியோர்
இல்லம் காக்கும்
உன்காலத்தில் ஓவ்வொரு
வீதிக்கும் முதியோர்
இல்லம்
முளைத்து விடுமோ
என்று என் மனம் பாடாய்
படுத்துகிறது மகனே
என்ன செய்வது
நீ என்னை ஒதுக்கினாலும்
என் மகன் தானே
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
உன்காலத்தில் ஓவ்வொரு
வீதிக்கும் முதியோர்
இல்லம்
முளைத்து விடுமோ
என்று என் மனம் பாடாய்
படுத்துகிறது மகனே
என்ன செய்வது
நீ என்னை ஒதுக்கினாலும்
என் மகன் தானே
என் தந்தையை நினைபுட்டுகிறது இந்த கவிதை
எப்படி எல்லாம் நம்மை வளர்த்து இருப்பார்கள்
வீதிக்கும் முதியோர்
இல்லம்
முளைத்து விடுமோ
என்று என் மனம் பாடாய்
படுத்துகிறது மகனே
என்ன செய்வது
நீ என்னை ஒதுக்கினாலும்
என் மகன் தானே
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
என் தந்தையை நினைபுட்டுகிறது இந்த கவிதை
எப்படி எல்லாம் நம்மை வளர்த்து இருப்பார்கள்
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
- kavimukiஇளையநிலா
- பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010
இளமாறன் wrote:உன்காலத்தில் ஓவ்வொரு
வீதிக்கும் முதியோர்
இல்லம்
முளைத்து விடுமோ
என்று என் மனம் பாடாய்
படுத்துகிறது மகனே
என்ன செய்வது
நீ என்னை ஒதுக்கினாலும்
என் மகன் தானே![]()
![]()
என் தந்தையை நினைபுட்டுகிறது இந்த கவிதை
எப்படி எல்லாம் நம்மை வளர்த்து இருப்பார்கள்![]()
உண்மை நண்பரே
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
உனக்கு மணமுடிக்கையில்
உலகை வென்ற
கர்வம் அன்று
உழைக்க வலியில்லை
என்பதால் உதாசீனம்
செய்து ஒதுக்கினாய் இன்று
மகனே எனக்கு எங்கோ
ஓரிடத்தில் முதியோர்
இல்லம் காக்கும்
உன்காலத்தில் ஓவ்வொரு
வீதிக்கும் முதியோர்
இல்லம்
முளைத்து விடுமோ
என்று என் மனம் பாடாய்
படுத்துகிறது மகனே
என்ன செய்வது
நீ என்னை ஒதுக்கினாலும்
என் மகன் தானே
.
இதே போல் கவிதைகளை பார்க்கும் போது, அந்த நேரத்தில் அந்த கவிதையை புகழ்வதை விட, அப்படி ஒரு நிலைமையை பெற்றோருக்கு ஏற்படாமல் பார்த்தாலே போதும் - அது தான் இப்படி உள்ள கவிதைக்கு தரும் உண்மையான மதிப்பு.
நமக்கு சந்தோசத்தை அமைத்து கொடுத்தவர்களுக்கு நாமும் அதே சந்தோசத்தை திருப்பி கொடுக்க வேண்டும், இந்த பூமியில் வாழும் வரை
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
![என் மகன் தானே Image010ycm](https://2img.net/r/ihimizer/img221/1057/image010ycm.jpg)
- kavimukiஇளையநிலா
- பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010
balakarthik wrote:அழகான கவிதை ஆழமான வரிகள் யோசிக்கவைக்கும் கேள்வியுடன் நிதர்சனமான உண்மை கவிதை வாழ்த்துக்கள் நண்பா![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
நன்றி நண்பா தந்தை இல்லாமல் நான் வருத்தப்படுகிறேன் தந்தை இருந்தும் ஒதுக்கி வைப்பவர்களை வைத்துதான் இக்கவிதாயை எலுதினேன் நண்பரே
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
- kavimukiஇளையநிலா
- பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010
kitcha wrote:உனக்கு மணமுடிக்கையில்
உலகை வென்ற
கர்வம் அன்று
உழைக்க வலியில்லை
என்பதால் உதாசீனம்
செய்து ஒதுக்கினாய் இன்று
மகனே எனக்கு எங்கோ
ஓரிடத்தில் முதியோர்
இல்லம் காக்கும்
உன்காலத்தில் ஓவ்வொரு
வீதிக்கும் முதியோர்
இல்லம்
முளைத்து விடுமோ
என்று என் மனம் பாடாய்
படுத்துகிறது மகனே
என்ன செய்வது
நீ என்னை ஒதுக்கினாலும்
என் மகன் தானே
.
இதே போல் கவிதைகளை பார்க்கும் போது, அந்த நேரத்தில் அந்த கவிதையை புகழ்வதை விட, அப்படி ஒரு நிலைமையை பெற்றோருக்கு ஏற்படாமல் பார்த்தாலே போதும் - அது தான் இப்படி உள்ள கவிதைக்கு தரும் உண்மையான மதிப்பு.
நமக்கு சந்தோசத்தை அமைத்து கொடுத்தவர்களுக்கு நாமும் அதே சந்தோசத்தை திருப்பி கொடுக்க வேண்டும், இந்த பூமியில் வாழும் வரை
கடைமயாய் கடைபிடியுங்கள் நண்பரே சுகமாக இருக்கும்
கடனுக்காக கடைபிடிக்காதீர் சுமயாய் இருக்கும்
இருப்பது ஒரு பிறவி யாரையும் இலக்க வேண்டாம்
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
kavimuki wrote:
கடைமயாய் கடைபிடியுங்கள் நண்பரே சுகமாக இருக்கும்
கடனுக்காக கடைபிடிக்காதீர் சுமயாய் இருக்கும்
இருப்பது ஒரு பிறவி யாரையும் இலக்க வேண்டாம்![]()
![]()
நான் சொன்ன கருத்து பொதுவாக.
எனக்கு அல்ல ஏனென்றால்,
நான் என் பெற்றோருடன் தான் இருக்கிறேன் அவர்களை இந்த மாதிரி நிலைமைக்கு விட்டு விடக் கூடாது என்பது எனக்கு விபரம் தெரிந்த நாள் முதல் என் மனதில் ஆழமாக பதிந்த ஒரு விசயம்.
அதே போல், சிறு வயதில் வானத்தில் கேட்கும் விமானத்தின் சத்தைக் கேட்டு அந்த விமானத்தைப் பார்க்க இங்கும் அங்கும் ஓடுவோம்,
இப்போது இறைவன் அருளால் நான் விமானத்தில் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அதே போல் என் பெற்றோரையும் இங்கு ஒரு மாத விசாவில் அழைத்து வந்து துபாய், அபுதாபி போன்ற இடங்களை காண்பித்து சந்தோசப் பட்டவன் நான்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
![என் மகன் தானே Image010ycm](https://2img.net/r/ihimizer/img221/1057/image010ycm.jpg)
- kavimukiஇளையநிலா
- பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010
kitcha wrote:kavimuki wrote:
கடைமயாய் கடைபிடியுங்கள் நண்பரே சுகமாக இருக்கும்
கடனுக்காக கடைபிடிக்காதீர் சுமயாய் இருக்கும்
இருப்பது ஒரு பிறவி யாரையும் இலக்க வேண்டாம்![]()
![]()
நான் சொன்ன கருத்து பொதுவாக.
எனக்கு அல்ல ஏனென்றால்,
நான் என் பெற்றோருடன் தான் இருக்கிறேன் அவர்களை இந்த மாதிரி நிலைமைக்கு விட்டு விடக் கூடாது என்பது எனக்கு விபரம் தெரிந்த நாள் முதல் என் மனதில் ஆழமாக பதிந்த ஒரு விசயம்.
அதே போல், சிறு வயதில் வானத்தில் கேட்கும் விமானத்தின் சத்தைக் கேட்டு அந்த விமானத்தைப் பார்க்க இங்கும் அங்கும் ஓடுவோம்,
இப்போது இறைவன் அருளால் நான் விமானத்தில் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அதே போல் என் பெற்றோரையும் இங்கு ஒரு மாத விசாவில் அழைத்து வந்து துபாய், அபுதாபி போன்ற இடங்களை காண்பித்து சந்தோசப் பட்டவன் நான்.
உமது செயல் எனக்கு மிகவும் சந்தோஷத்தை கொடுத்தது நண்பரே நன்று
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
kavimuki wrote:kitcha wrote:kavimuki wrote:
கடைமயாய் கடைபிடியுங்கள் நண்பரே சுகமாக இருக்கும்
கடனுக்காக கடைபிடிக்காதீர் சுமயாய் இருக்கும்
இருப்பது ஒரு பிறவி யாரையும் இலக்க வேண்டாம்![]()
![]()
நான் சொன்ன கருத்து பொதுவாக.
எனக்கு அல்ல ஏனென்றால்,
நான் என் பெற்றோருடன் தான் இருக்கிறேன் அவர்களை இந்த மாதிரி நிலைமைக்கு விட்டு விடக் கூடாது என்பது எனக்கு விபரம் தெரிந்த நாள் முதல் என் மனதில் ஆழமாக பதிந்த ஒரு விசயம்.
அதே போல், சிறு வயதில் வானத்தில் கேட்கும் விமானத்தின் சத்தைக் கேட்டு அந்த விமானத்தைப் பார்க்க இங்கும் அங்கும் ஓடுவோம்,
இப்போது இறைவன் அருளால் நான் விமானத்தில் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அதே போல் என் பெற்றோரையும் இங்கு ஒரு மாத விசாவில் அழைத்து வந்து துபாய், அபுதாபி போன்ற இடங்களை காண்பித்து சந்தோசப் பட்டவன் நான்.
உமது செயல் எனக்கு மிகவும் சந்தோஷத்தை கொடுத்தது நண்பரே நன்று![]()
![]()
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
![என் மகன் தானே Image010ycm](https://2img.net/r/ihimizer/img221/1057/image010ycm.jpg)
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|