புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
M. Priya | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒன்பதாப்பில் மூணு லவ்வு லெட்டர்...
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- அருண்வினோபண்பாளர்
- பதிவுகள் : 119
இணைந்தது : 03/08/2011
First topic message reminder :
வணக்கம் நண்பர்களே...
சுமார் 10 வருடங்கள் முன் என் தந்தை தன் வகுப்பில் பறிமுதல் செய்த ஒரு மாணவனின் 3 காதல் கடிதங்களை சில நோட்டுகளின் இடையில் சமீபத்தில் கண்டெடுத்தேன்... அவர்கள் அனுமதியின்றி பெயரை மட்டும் மாற்றி அப்படியே அதே தவறுகளுடன் இங்கே பதிவிடுகிறேன்...
கடிதம் 1:
அன்பும் பன்பும் பாசமும் நிறைந்த காதலி R.கவிதாக்கு அன்பு காதலன் எழுதியது உன்மையில் உன் மேல் உயிர் வைத்து இருக்கேன் நான் யாரு என்று உனக்கு தெரியாது ஆனால் உங்கள் குடும்பமே எனக்குத்தெரியும். நீ ஒரு சேர்வாரு வீட்டு பிள்ளை நீ நல்ல புல்லை. நீ ஒரு அழகி ஆனால் உன் காலில் கொலுசு இருந்தால் ரொம்ப நல்லாயிருக்கும். நீ ஒரு சாதி நான் ஒரு சாதி. அதனால் ஒன்னு சேர முடியாது என்று நினைக்காதே. உனக்கு சிவப்பு ரத்தம் ஓடுது. அதே மாதிரிதான் எனக்கும் சிவப்பு ரத்தம். படைக்கும் போதே பெண்கள் ஆண்கள் வேறு என்று பிறிக்கவில்லை. மனிதர்களுக்குள் இருக்கும் ஒற்றுமைதான் இப்படி சாதி வேறு பிரித்தது. நினைத்தால் நீனும் நானும் பிற்காலத்தில் சாதி பேதம் இல்லாமல் ஆக்கலாம். மகாத்மகாந்தி சுதந்திரம் வாங்கி குடுத்தது போல நம்ம சாதிக்கு கொடிக்கு ஏத்திடுவோம். இஸ்டம் என்றால் இந்த லட்டருக்கு பதில் போடு இல்லை என்றால் போட வேண்டாம். நீ இதை வாத்தியாரிடமே (அ) மாணவிகளிடமோ காமிப்பது உன் இஸ்டம். ஆனால் இதில் ஏதும் தப்ப எழுதவில்லை எழுதியிருந்தால் மன்னித்து விடு. இதற்கு பதில் போடனும் என்றால் பள்ளியில் K.F.R என்ற சைக்கிளில் சீட் உள்ளே வை எடுத்துக்கறேன். அப்படி இல்லை என்றால் E.N என்ற சைக்கிளில் சீட் அடியில் வை எடுத்துக்கொள்கிறேன். இல்லை என்றால் உனக்கு பிடித்த சைக்கிளில் வை. ஆனால் அந்த சைக்கிள் லேடீஸ் சைக்கிலாதான் இருக்கணும் இதை யாருக்கு தெரியாமல் உன் பையில் வைக்கிறேன் என்னை மன்னித்துவிடு...
இப்படிக்கு உன் இதயத்தில்
குடியிருக்கும் காதலன்
R. கவிதா I Love you
கடிதம் 2:
அன்பும் பன்பும் பாசமும் நிறைந்த காதலி R.கவிதாக்கு அன்பு காதலன் எழுதியது. இதற்கு முன் உனக்குத் தெரியாமல் உன் பையில் ஒரு லெட்டர் போட்டேன். நீ எடுத்தியோ இல்லையோ எனக்குத் தெரியாது. நீ ஒரு சிறந்த அழகி உனக்கு அறிவு அதிகம். உன்னை நான் காதலிக்க வில்லை. உன் அறிவைதான் காதலிக்கிறேன். நீ பேசும்போது குயில் கூவுறது போல் இனிமையாக இருக்கும். ஆனால் உனக்கு கொஞ்சம் விளையாட்டு புத்தி அதிகம். R. கவிதா I Love you. நான் உன்னை நேசிக்கிறேன்.
சூரியன் உதிக்க மறந்தாலும்
பூமி சுற்ற மறந்தாலும்
நீ என்னை மறந்தாலும்
நான் உன்னை மறக்க மாட்டேன்.
------------
உலகெல்லாம் ஒரு சொல் காதல்
ஒரு சொல்லில் உலகம் காதல்
----------------
பிரமினிஸ்டர் பதவி வேண்டாம்
ஜனாதிபதி பதவி வேண்டாம்
காதலியே என் காதலியே
காதல் என்ற பதவிக்கொடு
காலமெல்லாம் நான் சேவை செய்ய
----------------
உன்னை விட மாட்டேன் தினமும் லெட்டர் போடுவேன் நீ ஏத்துக் கொள்ளு வரை லெட்டர் போடுவேன்.
இப்படிக்கு உன் இதயத்தில்
குடியிருக்கும் அன்பு காதலன்
கடிதம் 3:
அன்பும் பன்பும் பாசமும் நிறைந்த காதலி R.கவிதாக்கு அன்பு காதலன் எழுதியது. இதுவரைக்கும் மூன்று லட்டர் போட்டு இருக்கேன். உன்னுடைய ஜமேண்ட்ரியில் ஒரு லெட்டர் உன் பையில் ஒரு லெட்டர். நீ படிக்கிறீயா இல்லையா என்று தெரியவில்லை. உன் காலுக்கு கொலுசு போட்டால் இன்னும் நல்ல இருக்கும். என்ன ஐயாக்கிட்ட சொல்லிட்டிய ஐயா இன்றைக்கி நல்ல நோட்டமிற்றுபிரெல்லா இருக்கும்போது உனக்கு லெட்டர் போட மறந்து விட்டேன். நல்ல வேல இன்றைக்கு லெட்டர் போட்டு இருந்தால் அவ்வளவுதான் நான் மாட்டியிருப்பேன். உனக்கு அறிவு இருக்கா இல்லையா. பிடிக்கவில்லை என்றால் கிழித்துப் போட்டுவிடு. இதை விட்டுப்புட்டு ஐயாக்கிட்ட காமிக்கிற வேலை இருக்கக்கூடாது. நா எப்ப லெட்டர் போடுவேன் என்று எனக்கும் தெரியாது உனக்கும் தெரியாது. ஆனால் அந்த ஆண்டவனுக்குத் தெரியும். நா ஒன்றும் உன்னுடைய சொத்தில் பங்கு கேட்க வில்லை. உன்னுடைய மனதில் எனக்கு இடம் குடுத்தால் போதும். பெரிய இடம் வேண்டாம் சும்மா கொஞ்சம் குடுத்த போதும்.
இப்படிக்கு உன் இதயத்தில்
குடியிருக்கும் அன்பு காதலன்
வணக்கம் நண்பர்களே...
சுமார் 10 வருடங்கள் முன் என் தந்தை தன் வகுப்பில் பறிமுதல் செய்த ஒரு மாணவனின் 3 காதல் கடிதங்களை சில நோட்டுகளின் இடையில் சமீபத்தில் கண்டெடுத்தேன்... அவர்கள் அனுமதியின்றி பெயரை மட்டும் மாற்றி அப்படியே அதே தவறுகளுடன் இங்கே பதிவிடுகிறேன்...
கடிதம் 1:
அன்பும் பன்பும் பாசமும் நிறைந்த காதலி R.கவிதாக்கு அன்பு காதலன் எழுதியது உன்மையில் உன் மேல் உயிர் வைத்து இருக்கேன் நான் யாரு என்று உனக்கு தெரியாது ஆனால் உங்கள் குடும்பமே எனக்குத்தெரியும். நீ ஒரு சேர்வாரு வீட்டு பிள்ளை நீ நல்ல புல்லை. நீ ஒரு அழகி ஆனால் உன் காலில் கொலுசு இருந்தால் ரொம்ப நல்லாயிருக்கும். நீ ஒரு சாதி நான் ஒரு சாதி. அதனால் ஒன்னு சேர முடியாது என்று நினைக்காதே. உனக்கு சிவப்பு ரத்தம் ஓடுது. அதே மாதிரிதான் எனக்கும் சிவப்பு ரத்தம். படைக்கும் போதே பெண்கள் ஆண்கள் வேறு என்று பிறிக்கவில்லை. மனிதர்களுக்குள் இருக்கும் ஒற்றுமைதான் இப்படி சாதி வேறு பிரித்தது. நினைத்தால் நீனும் நானும் பிற்காலத்தில் சாதி பேதம் இல்லாமல் ஆக்கலாம். மகாத்மகாந்தி சுதந்திரம் வாங்கி குடுத்தது போல நம்ம சாதிக்கு கொடிக்கு ஏத்திடுவோம். இஸ்டம் என்றால் இந்த லட்டருக்கு பதில் போடு இல்லை என்றால் போட வேண்டாம். நீ இதை வாத்தியாரிடமே (அ) மாணவிகளிடமோ காமிப்பது உன் இஸ்டம். ஆனால் இதில் ஏதும் தப்ப எழுதவில்லை எழுதியிருந்தால் மன்னித்து விடு. இதற்கு பதில் போடனும் என்றால் பள்ளியில் K.F.R என்ற சைக்கிளில் சீட் உள்ளே வை எடுத்துக்கறேன். அப்படி இல்லை என்றால் E.N என்ற சைக்கிளில் சீட் அடியில் வை எடுத்துக்கொள்கிறேன். இல்லை என்றால் உனக்கு பிடித்த சைக்கிளில் வை. ஆனால் அந்த சைக்கிள் லேடீஸ் சைக்கிலாதான் இருக்கணும் இதை யாருக்கு தெரியாமல் உன் பையில் வைக்கிறேன் என்னை மன்னித்துவிடு...
இப்படிக்கு உன் இதயத்தில்
குடியிருக்கும் காதலன்
R. கவிதா I Love you
கடிதம் 2:
அன்பும் பன்பும் பாசமும் நிறைந்த காதலி R.கவிதாக்கு அன்பு காதலன் எழுதியது. இதற்கு முன் உனக்குத் தெரியாமல் உன் பையில் ஒரு லெட்டர் போட்டேன். நீ எடுத்தியோ இல்லையோ எனக்குத் தெரியாது. நீ ஒரு சிறந்த அழகி உனக்கு அறிவு அதிகம். உன்னை நான் காதலிக்க வில்லை. உன் அறிவைதான் காதலிக்கிறேன். நீ பேசும்போது குயில் கூவுறது போல் இனிமையாக இருக்கும். ஆனால் உனக்கு கொஞ்சம் விளையாட்டு புத்தி அதிகம். R. கவிதா I Love you. நான் உன்னை நேசிக்கிறேன்.
சூரியன் உதிக்க மறந்தாலும்
பூமி சுற்ற மறந்தாலும்
நீ என்னை மறந்தாலும்
நான் உன்னை மறக்க மாட்டேன்.
------------
உலகெல்லாம் ஒரு சொல் காதல்
ஒரு சொல்லில் உலகம் காதல்
----------------
பிரமினிஸ்டர் பதவி வேண்டாம்
ஜனாதிபதி பதவி வேண்டாம்
காதலியே என் காதலியே
காதல் என்ற பதவிக்கொடு
காலமெல்லாம் நான் சேவை செய்ய
----------------
உன்னை விட மாட்டேன் தினமும் லெட்டர் போடுவேன் நீ ஏத்துக் கொள்ளு வரை லெட்டர் போடுவேன்.
இப்படிக்கு உன் இதயத்தில்
குடியிருக்கும் அன்பு காதலன்
கடிதம் 3:
அன்பும் பன்பும் பாசமும் நிறைந்த காதலி R.கவிதாக்கு அன்பு காதலன் எழுதியது. இதுவரைக்கும் மூன்று லட்டர் போட்டு இருக்கேன். உன்னுடைய ஜமேண்ட்ரியில் ஒரு லெட்டர் உன் பையில் ஒரு லெட்டர். நீ படிக்கிறீயா இல்லையா என்று தெரியவில்லை. உன் காலுக்கு கொலுசு போட்டால் இன்னும் நல்ல இருக்கும். என்ன ஐயாக்கிட்ட சொல்லிட்டிய ஐயா இன்றைக்கி நல்ல நோட்டமிற்றுபிரெல்லா இருக்கும்போது உனக்கு லெட்டர் போட மறந்து விட்டேன். நல்ல வேல இன்றைக்கு லெட்டர் போட்டு இருந்தால் அவ்வளவுதான் நான் மாட்டியிருப்பேன். உனக்கு அறிவு இருக்கா இல்லையா. பிடிக்கவில்லை என்றால் கிழித்துப் போட்டுவிடு. இதை விட்டுப்புட்டு ஐயாக்கிட்ட காமிக்கிற வேலை இருக்கக்கூடாது. நா எப்ப லெட்டர் போடுவேன் என்று எனக்கும் தெரியாது உனக்கும் தெரியாது. ஆனால் அந்த ஆண்டவனுக்குத் தெரியும். நா ஒன்றும் உன்னுடைய சொத்தில் பங்கு கேட்க வில்லை. உன்னுடைய மனதில் எனக்கு இடம் குடுத்தால் போதும். பெரிய இடம் வேண்டாம் சும்மா கொஞ்சம் குடுத்த போதும்.
இப்படிக்கு உன் இதயத்தில்
குடியிருக்கும் அன்பு காதலன்
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
180 காதல் கடிதத்தில் 3 காண்பித்து உள்ளீர்கள் மீதி 177 எங்கே..!
- அப்துல்தளபதி
- பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010
- அருண்வினோபண்பாளர்
- பதிவுகள் : 119
இணைந்தது : 03/08/2011
சத்தியமா இல்லீங்க..ராஜா wrote:எனக்கும் அதே டவுட் , ஆனா லெட்டர் நல்லா இருக்கு ,ரபீக் wrote:எழுதியதிப் பார்த்தால் நீங்க எழுதிய மாதிரி இருக்கு மிஸ்டர் அருண் வினோ
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|