புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
மலர்களுடன் பேசுபவள் Poll_c10மலர்களுடன் பேசுபவள் Poll_m10மலர்களுடன் பேசுபவள் Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மலர்களுடன் பேசுபவள் Poll_c10மலர்களுடன் பேசுபவள் Poll_m10மலர்களுடன் பேசுபவள் Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
மலர்களுடன் பேசுபவள் Poll_c10மலர்களுடன் பேசுபவள் Poll_m10மலர்களுடன் பேசுபவள் Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
மலர்களுடன் பேசுபவள் Poll_c10மலர்களுடன் பேசுபவள் Poll_m10மலர்களுடன் பேசுபவள் Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
மலர்களுடன் பேசுபவள் Poll_c10மலர்களுடன் பேசுபவள் Poll_m10மலர்களுடன் பேசுபவள் Poll_c10 
21 Posts - 4%
prajai
மலர்களுடன் பேசுபவள் Poll_c10மலர்களுடன் பேசுபவள் Poll_m10மலர்களுடன் பேசுபவள் Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
மலர்களுடன் பேசுபவள் Poll_c10மலர்களுடன் பேசுபவள் Poll_m10மலர்களுடன் பேசுபவள் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
மலர்களுடன் பேசுபவள் Poll_c10மலர்களுடன் பேசுபவள் Poll_m10மலர்களுடன் பேசுபவள் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
மலர்களுடன் பேசுபவள் Poll_c10மலர்களுடன் பேசுபவள் Poll_m10மலர்களுடன் பேசுபவள் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
மலர்களுடன் பேசுபவள் Poll_c10மலர்களுடன் பேசுபவள் Poll_m10மலர்களுடன் பேசுபவள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
மலர்களுடன் பேசுபவள் Poll_c10மலர்களுடன் பேசுபவள் Poll_m10மலர்களுடன் பேசுபவள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலர்களுடன் பேசுபவள்


   
   
avatar
Guest
Guest

PostGuest Sat Aug 06, 2011 11:56 am

அவளைச்
சந்திக்கச் சென்றபோது
மலர்களுடன் பேசிக்கொண்டிருந்தாள்
மனிதர்கள்
அவள் பேசுவதை
புரிந்து கொள்வதில்லை எனறாள்..
பவளமல்லிகள்
பகலில்கூட
அவள் தொட்டால்
பூக்கத் தயாராய் இருந்தன
அவள் பேசும்
ஒவ்வொரு சொல்லுக்கும்
பாரிஜாதம்
ஒரு பூ
கொடுத்துக்கொண்டே இருந்தது
அவள்
சொல்லாத
ஒவ்வொரு சொல்லுக்கும் ஏங்கி
மரமல்லி
உதிர்ந்து கொண்டே இருந்தது
அவளது ஒவ்வொரு
விழிநீர்த் துளியும்
நிலம் தொட்டதும்
நீலப் பூவாய் முளைத்தன
செம்பருத்திகளின் உதிரமே
அவள் அதரங்களில்
ஓடிக் கொண்டிருந்தது
அவள்
பச்சைவிரல் தொட்டதும்
மண்ணெல்லாம் மலராய் துளிர்ப்பதை
நேரில் பார்த்தேன்
நான் என் பெயர் சொன்னதும்
விழிமலர்ந்து கரம் தந்தாள்
விரல் தீண்டியதும்
மெய் பூத்து
நானே
ஒரு மலர்மரமாய் மாறி
அவளருகே நின்றேன்
-போகன்

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Aug 06, 2011 11:59 am

பவளமல்லிகள்
பகலில்கூட
அவள் தொட்டால்
பூக்கத் தயாராய் இருந்தன
அவள் பேசும்
ஒவ்வொரு சொல்லுக்கும்
பாரிஜாதம்

அவள்
சொல்லாத
ஒவ்வொரு சொல்லுக்கும் ஏங்கி
மரமல்லி
உதிர்ந்து கொண்டே இருந்தது
அவளது ஒவ்வொரு
விழிநீர்த் துளியும்
நிலம் தொட்டதும்
நீலப் பூவாய் முளைத்தன
செம்பருத்திகளின் உதிரமே
அவள் அதரங்களில்
ஓடிக் கொண்டிருந்தது

நல்ல ரசனை சூப்பருங்க



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





மலர்களுடன் பேசுபவள் Ila
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Aug 06, 2011 12:00 pm

மலர்களுடன் பேசுபவள் 677196 மலர்களுடன் பேசுபவள் 677196



balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Aug 06, 2011 12:02 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் மலர்களுடன் பேசுபவள் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Aug 06, 2011 12:05 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Sat Aug 06, 2011 12:07 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமையிருக்கு



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
avatar
Guest
Guest

PostGuest Thu Aug 25, 2011 4:05 pm

அருமை வரிகள்

முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Thu Aug 25, 2011 4:18 pm

சூப்பருங்க சூப்பருங்க அருமையிருக்கு



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

மலர்களுடன் பேசுபவள் Jjji
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக