புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
17.09.2009 - ஈகரை கண்ணோட்டம்
Page 4 of 6 •
Page 4 of 6 • 1, 2, 3, 4, 5, 6
First topic message reminder :
இன்றைய ஈகரை கண்ணோட்டம், மீனுவால் எழுதப்பட்டு நான் வெளியீடு செய்கிறேன்!
இன்று ஈகரை பட்டாசு சத்தங்களுடன் ஆரம்பித்தது ..என்னடா இதுன்னு பார்கிறீங்களா.. இன்று பலருக்கு குண்டு வைத்து தகர்க்க பட்டது.. இதுவும் என்னடா என்று பார்கிறீங்களா.. வெயிட் வெயிட் வெயிட் ..அவசரம் கூடாது..
இனிதான் ..பட்டாஸ் வெடிக்கும்.. இன்று ஈகரை களை கட்டி இருந்தது ..இன்று மீனுவின் ஈகரை கண்ணோட்டம் காணலாம் என்று வந்த நபர்களுக்கு ஏமாற்றமே.. ஒரு சிலருக்கு நிம்மதி ..யப்பா இன்றாவது மீனு வாயில் இருந்து தபபிசோமே என்று..
பலர் கேட்டுகிட்டதுக்கு இணங்க மீனு இன்றைய ஈகரை கண்ணோட்டம் எழுதினாள்..கஷ்டப் பட்டு எழுதினாள்..ஷெரின் இருக்காரே ஷெரின் ..என்னங்க தெரியலையா அவர்தாங்க அந்த பழைய பொருள் சேமித்து விற்பனை செய்பவர் ..அவர்தான் இன்று என்ன மீனு உங்க கண்ணூட்டம் பார்க்கலாம் என்றுதான் ஈகரையே வந்தேன் என்னை எமாற்றிட்டீன்களே என்று ஒரே அழுகை.. அவர் அவரின் அழுகைக்கு மனம் இறங்கி கண்ணோட்டம் போட்டேங்க ..லாஸ்ட் எல்லாம்
படிச்சிட்டு இவளவு நேரமும் இதுவா பண்ணினீங்க மீனு என்று போட்டார் ஒரு போடு ..மீனு மனசு அவர் போட்ட போடில் கிழிஞ்சு போச்சு..இது பலருக்கும் தெரிந்த கிழிஞ்ச செய்தி...
அடுத்து ஷைலு மீனுவுக்காக ஒரு பாப்பா பாட்டு ஈகரைக்கு இலவசமா தந்து இருந்தார்.. அதில் மீனுவை குரங்குக்கும் ,நாய்க்கும் ஒப்பிட்டு மிக அழகா என்று போய் சொல்ல மாட்டா மீனு ..மிக கேவலமான ஒரு பீப்பா பாட்டை சாரி பாப்பா பாட்டை தந்து ஈகரையை கொஞ்சமாய் நாறடிச்சு விட்டார் என்பது பலருக்குமே தெரிந்த நாறல் செய்தி ..
அடுத்து ரூபன் வந்தார் ..காதல் சுகமானது என்று பாடிகிட்டே.. அவருக்கு காதலி இருக்க ..இல்லை காதல் மட்டும்தான் இருக்கா என்பது இங்கே பலருக்கும் புரியாத புதிர் ஆகவே .. இது புதிரான காதல் செய்தி..
அடுத்து கிருபை இன்று மிகவும் கலகலப்பா பேசிட்டு ஈகரையே ஒரு கலக்கு கலக்கினாரு ..இது பலருக்கும் ஆச்சர்யமான சந்தோஷ செய்தி ..
அடுத்து வித்யாசாகர் இன்று மௌன விரதமாக இருக்கலாம் என்று ஈகரை முழுக்க ஒரு செய்தி பரவிகிட்டே இருக்கு ..இதூ இந்த மீனுவின் கண்ணோட்டம் வெளிவர முதல் அவர் பேசிடனும் இல்லை என்றால் நாளை யாருமே ஈகரை பக்கமே வராம இருப்பது என்பது இடி செய்தி...மௌனம் கலையுமா ..இல்லை தொடருமா என்று பொறுத்து இருந்து பார்க்கலாம்..
அடுத்து மீனுக்கு இடி விழுந்த நேரம்.. அவள் தனக்கு தெரிந்த ஒரு தமிழில் ஒரு வருத்தமா என்ற சொல்லை எழுத்து பிழை உடன் எழுதி விட்டாள்..அப்போ நம் தமிழ் பற்றுள்ள நந்திதா அக்கா ..((இவர் மேல் மீனுவுக்கு பயங்கர மரியாதை இருப்பது அவங்களுக்கே தெரியாது என்பது தெரியாத செய்தி ஆகும்.)).நக்கீரனை போல் மீனு மேல் தன நெற்றி கண்ணால் சுட்டு விட்டார்கள்.. அந்த சுடு தாங்காம மீனு படும் அவசியத்தை இங்கு பலருக்கும் தெரிந்த சூடான செய்தி..என்ன இருந்தாலும் மீனு தண்ணீரில் வழுக்கி வழுக்கி செல்வது போல் செல்ல முடியாமல் இன்று மீனு பட்ட பாடு பலருக்கும் தெரியாத வழுக்கு செய்தி ஆகும்..
அடுத்து நம்ம மீசை அண்ணா பிரகாஸ் அண்ணா.. இன்று ஈகரைல மீசை போட்டி நடந்தது.. அதில் தமிழன் அண்ணா அவர்கள் நெஞ்சுவரை ..(அவருக்கு சேவ் பண்ண டைம் இல்லை..நமீதா விட்டாள் தானே..) வளர்த்து கொஞ்சமா ஈகரைல சிலரை வெளியேற்றினார்..
அடுத்து நம்ம தமிங்கிலம் அவர்கள் சூப்பர் மீசையுடன் வந்து பெண்களை கவர்ந்தார் என்வது கவர்ச்சி செய்தி ஆகும்..
அடுத்து ரூபன் அழகு மீசையுடன் வந்து சில பெண்களை தன காதல் வலையில் விழ செய்து காதல் மன்னன் என்ற பெயரை பெற்றார் என்பது காதல் செய்தி ..
அடுத்து ஷெரின் அவர்கள் தன ஆசை மீசையுடன் வந்து பல பெண்களை ஆசைப்பட வைத்தார் என்பது ஆசை செய்தி ..
அடுத்து நம்ம கிருபை ஸ்மார்ட் ஆகா வந்து சிரிக்காம பலரை தன வசீகர கண்களால் வசீகரித்தார் என்பது வசீகர செய்தி...
அடுத்து நம்ம வித்யாசாகர் அவர்கள் அவருக்கே உரிய அழகு ஸ்டைல் இல நடந்து வந்து அழகு மீசை காட்டி பலரை மயக்கினார் என்பது மயக்க செய்தி..
அடுத்து விஜய் அவர்கள் தன மொட்டை தலையை தடவிகிட்டே தனக்கு மீசையே இல்லாவிட்டாலும் சும்மா பேருக்கு தடவிக் கொண்டே வந்து தடைக்க பட்டு கீழே விழுந் தார் என்பது தடக்கல் செய்தி..
அடுத்து ஷைலு அவர்கள்..தனக்கு கண்ணே இல்லை என்றாலும் சன் கிளாஸ் போட்டுக்கிட்டு சும்மா நடந்து வந்தார் பார்க்கணும்..சும்மா அதிருதில்லே என்று எல்லோரும் அதிரும் வண்ணம் எல்லோரையும் வீழ்ந்து வணங்கினார் என்பது வணங்கல் செய்தி..((அவருக்கு பார்க்க முடியலை ..சோ விளுந்திட்டாறு ..அதை மறைக்க வணக்கம் செலுத்தினார் என்பது பலருக்கும் தெரியாத மறைப்பு செய்தி..))
அடுத்து நம்ம பிரகாஸ் அண்ணா வந்தார் பார்க்கனும்ம்.. தன நீள மீசையை அப்படியே உருட்டி கிட்டே சிவாஜி பார்வை பார்த்து கிட்டே வந்தாரு ..அவரை பார்த்த அனைவருக்கும் தாங்களும் மீசை வளர்த்தால் இப்படி வளர்க்கணும் என்று பகிரங்கமாக முடிவு எடுத்தார்கள் என்பது பகிரங்க செய்தி...
இன்னும் பலர் இந்த மீசை போட்டியில் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.. அவர்களின் பெயர்கள் தவற விட்டு இருப்பின் ..அதன் பொறுப்பை நம்ம காதல் மன்னன் பொறுப்பு எடுப்பதாக சொல்லி இருப்பது பொறுப்பான செய்தி..
முக்கிய குறிப்பு..இங்கு எழுத்து பிழைகள் இருப்பின் இந்த மீனு குட்டி மேல் கோபம் கொள்ளாது மன்னிக்கவும்..
மீண்டும் இன்னொரு கண்ணோட்டத்தில் சந்திக்கும் வரை..உங்களிடம் இருந்து விடை பெறுவது உங்கள் அன்பு மீனு குட்டி
இன்றைய ஈகரை கண்ணோட்டம், மீனுவால் எழுதப்பட்டு நான் வெளியீடு செய்கிறேன்!
இன்று ஈகரை பட்டாசு சத்தங்களுடன் ஆரம்பித்தது ..என்னடா இதுன்னு பார்கிறீங்களா.. இன்று பலருக்கு குண்டு வைத்து தகர்க்க பட்டது.. இதுவும் என்னடா என்று பார்கிறீங்களா.. வெயிட் வெயிட் வெயிட் ..அவசரம் கூடாது..
இனிதான் ..பட்டாஸ் வெடிக்கும்.. இன்று ஈகரை களை கட்டி இருந்தது ..இன்று மீனுவின் ஈகரை கண்ணோட்டம் காணலாம் என்று வந்த நபர்களுக்கு ஏமாற்றமே.. ஒரு சிலருக்கு நிம்மதி ..யப்பா இன்றாவது மீனு வாயில் இருந்து தபபிசோமே என்று..
பலர் கேட்டுகிட்டதுக்கு இணங்க மீனு இன்றைய ஈகரை கண்ணோட்டம் எழுதினாள்..கஷ்டப் பட்டு எழுதினாள்..ஷெரின் இருக்காரே ஷெரின் ..என்னங்க தெரியலையா அவர்தாங்க அந்த பழைய பொருள் சேமித்து விற்பனை செய்பவர் ..அவர்தான் இன்று என்ன மீனு உங்க கண்ணூட்டம் பார்க்கலாம் என்றுதான் ஈகரையே வந்தேன் என்னை எமாற்றிட்டீன்களே என்று ஒரே அழுகை.. அவர் அவரின் அழுகைக்கு மனம் இறங்கி கண்ணோட்டம் போட்டேங்க ..லாஸ்ட் எல்லாம்
படிச்சிட்டு இவளவு நேரமும் இதுவா பண்ணினீங்க மீனு என்று போட்டார் ஒரு போடு ..மீனு மனசு அவர் போட்ட போடில் கிழிஞ்சு போச்சு..இது பலருக்கும் தெரிந்த கிழிஞ்ச செய்தி...
அடுத்து ஷைலு மீனுவுக்காக ஒரு பாப்பா பாட்டு ஈகரைக்கு இலவசமா தந்து இருந்தார்.. அதில் மீனுவை குரங்குக்கும் ,நாய்க்கும் ஒப்பிட்டு மிக அழகா என்று போய் சொல்ல மாட்டா மீனு ..மிக கேவலமான ஒரு பீப்பா பாட்டை சாரி பாப்பா பாட்டை தந்து ஈகரையை கொஞ்சமாய் நாறடிச்சு விட்டார் என்பது பலருக்குமே தெரிந்த நாறல் செய்தி ..
அடுத்து ரூபன் வந்தார் ..காதல் சுகமானது என்று பாடிகிட்டே.. அவருக்கு காதலி இருக்க ..இல்லை காதல் மட்டும்தான் இருக்கா என்பது இங்கே பலருக்கும் புரியாத புதிர் ஆகவே .. இது புதிரான காதல் செய்தி..
அடுத்து கிருபை இன்று மிகவும் கலகலப்பா பேசிட்டு ஈகரையே ஒரு கலக்கு கலக்கினாரு ..இது பலருக்கும் ஆச்சர்யமான சந்தோஷ செய்தி ..
அடுத்து வித்யாசாகர் இன்று மௌன விரதமாக இருக்கலாம் என்று ஈகரை முழுக்க ஒரு செய்தி பரவிகிட்டே இருக்கு ..இதூ இந்த மீனுவின் கண்ணோட்டம் வெளிவர முதல் அவர் பேசிடனும் இல்லை என்றால் நாளை யாருமே ஈகரை பக்கமே வராம இருப்பது என்பது இடி செய்தி...மௌனம் கலையுமா ..இல்லை தொடருமா என்று பொறுத்து இருந்து பார்க்கலாம்..
அடுத்து மீனுக்கு இடி விழுந்த நேரம்.. அவள் தனக்கு தெரிந்த ஒரு தமிழில் ஒரு வருத்தமா என்ற சொல்லை எழுத்து பிழை உடன் எழுதி விட்டாள்..அப்போ நம் தமிழ் பற்றுள்ள நந்திதா அக்கா ..((இவர் மேல் மீனுவுக்கு பயங்கர மரியாதை இருப்பது அவங்களுக்கே தெரியாது என்பது தெரியாத செய்தி ஆகும்.)).நக்கீரனை போல் மீனு மேல் தன நெற்றி கண்ணால் சுட்டு விட்டார்கள்.. அந்த சுடு தாங்காம மீனு படும் அவசியத்தை இங்கு பலருக்கும் தெரிந்த சூடான செய்தி..என்ன இருந்தாலும் மீனு தண்ணீரில் வழுக்கி வழுக்கி செல்வது போல் செல்ல முடியாமல் இன்று மீனு பட்ட பாடு பலருக்கும் தெரியாத வழுக்கு செய்தி ஆகும்..
அடுத்து நம்ம மீசை அண்ணா பிரகாஸ் அண்ணா.. இன்று ஈகரைல மீசை போட்டி நடந்தது.. அதில் தமிழன் அண்ணா அவர்கள் நெஞ்சுவரை ..(அவருக்கு சேவ் பண்ண டைம் இல்லை..நமீதா விட்டாள் தானே..) வளர்த்து கொஞ்சமா ஈகரைல சிலரை வெளியேற்றினார்..
அடுத்து நம்ம தமிங்கிலம் அவர்கள் சூப்பர் மீசையுடன் வந்து பெண்களை கவர்ந்தார் என்வது கவர்ச்சி செய்தி ஆகும்..
அடுத்து ரூபன் அழகு மீசையுடன் வந்து சில பெண்களை தன காதல் வலையில் விழ செய்து காதல் மன்னன் என்ற பெயரை பெற்றார் என்பது காதல் செய்தி ..
அடுத்து ஷெரின் அவர்கள் தன ஆசை மீசையுடன் வந்து பல பெண்களை ஆசைப்பட வைத்தார் என்பது ஆசை செய்தி ..
அடுத்து நம்ம கிருபை ஸ்மார்ட் ஆகா வந்து சிரிக்காம பலரை தன வசீகர கண்களால் வசீகரித்தார் என்பது வசீகர செய்தி...
அடுத்து நம்ம வித்யாசாகர் அவர்கள் அவருக்கே உரிய அழகு ஸ்டைல் இல நடந்து வந்து அழகு மீசை காட்டி பலரை மயக்கினார் என்பது மயக்க செய்தி..
அடுத்து விஜய் அவர்கள் தன மொட்டை தலையை தடவிகிட்டே தனக்கு மீசையே இல்லாவிட்டாலும் சும்மா பேருக்கு தடவிக் கொண்டே வந்து தடைக்க பட்டு கீழே விழுந் தார் என்பது தடக்கல் செய்தி..
அடுத்து ஷைலு அவர்கள்..தனக்கு கண்ணே இல்லை என்றாலும் சன் கிளாஸ் போட்டுக்கிட்டு சும்மா நடந்து வந்தார் பார்க்கணும்..சும்மா அதிருதில்லே என்று எல்லோரும் அதிரும் வண்ணம் எல்லோரையும் வீழ்ந்து வணங்கினார் என்பது வணங்கல் செய்தி..((அவருக்கு பார்க்க முடியலை ..சோ விளுந்திட்டாறு ..அதை மறைக்க வணக்கம் செலுத்தினார் என்பது பலருக்கும் தெரியாத மறைப்பு செய்தி..))
அடுத்து நம்ம பிரகாஸ் அண்ணா வந்தார் பார்க்கனும்ம்.. தன நீள மீசையை அப்படியே உருட்டி கிட்டே சிவாஜி பார்வை பார்த்து கிட்டே வந்தாரு ..அவரை பார்த்த அனைவருக்கும் தாங்களும் மீசை வளர்த்தால் இப்படி வளர்க்கணும் என்று பகிரங்கமாக முடிவு எடுத்தார்கள் என்பது பகிரங்க செய்தி...
இன்னும் பலர் இந்த மீசை போட்டியில் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.. அவர்களின் பெயர்கள் தவற விட்டு இருப்பின் ..அதன் பொறுப்பை நம்ம காதல் மன்னன் பொறுப்பு எடுப்பதாக சொல்லி இருப்பது பொறுப்பான செய்தி..
முக்கிய குறிப்பு..இங்கு எழுத்து பிழைகள் இருப்பின் இந்த மீனு குட்டி மேல் கோபம் கொள்ளாது மன்னிக்கவும்..
மீண்டும் இன்னொரு கண்ணோட்டத்தில் சந்திக்கும் வரை..உங்களிடம் இருந்து விடை பெறுவது உங்கள் அன்பு மீனு குட்டி
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
ஈகரைல எல்லாருக்கும் தான் தம்பி, இது பொது இடம், ரகசியமா பேசினா கூட எல்லோருக்கும் கேட்குற மாதிரி ச்பீகர் வெச்சிருக்காரு சகோதரர் சிவா [You must be registered and logged in to see this image.]
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
vidhyasagar wrote:ஈகரைல எல்லாருக்கும் தான் தம்பி, இது பொது இடம், ரகசியமா பேசினா கூட எல்லோருக்கும் கேட்குற மாதிரி ச்பீகர் வெச்சிருக்காரு சகோதரர் சிவா [You must be registered and logged in to see this image.]
- பிரகாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009
[You must be registered and logged in to see this image.]
Ruban1 wrote:என் ஒரே தோழன் அவன்தான் அவனை விட்டு பிரிய மனமில்லை அவன் கொவிச்சுக்குவான் அதுதான் மீனு [You must be registered and logged in to see this image.]
விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
Ruban1 wrote:"இல்லையா சிவா..CB, இதையும் நாங்க ரகசியமா தான் பேசினோம்; ஆனா கேட்டுருக்குமே!! "
அவருக்கு கழுதைக்காது
[You must be registered and logged in to see this image.]
எனக்கு மனுசங்க காது தான் ஆனால் ருபனுக்கோ "ராஜா காது கழுத காதுன்னு" செடி கோடி எல்லாம் அவரோட காத பத்தி பாடுது.
பிரகாஸ் wrote:[You must be registered and logged in to see this image.]Ruban1 wrote:என் ஒரே தோழன் அவன்தான் அவனை விட்டு பிரிய மனமில்லை அவன் கொவிச்சுக்குவான் அதுதான் மீனு [You must be registered and logged in to see this image.]
இவருக்கு பொறாமை என்னைப்போல தம்கட்டி ஒரே அடியில் ஒரு பீர் அடிக்க தெரியாத கோவம் அவ்வளவுதான் முயற்சி திருவினையாக்கும் பிரகாஷ் அண்ணா
- பிரகாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009
விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
கோவைசிவா wrote:Ruban1 wrote:"இல்லையா சிவா..CB, இதையும் நாங்க ரகசியமா தான் பேசினோம்; ஆனா கேட்டுருக்குமே!! "
அவருக்கு கழுதைக்காது
[You must be registered and logged in to see this image.]
எனக்கு மனுசங்க காது தான் ஆனால் ருபனுக்கோ "ராஜா காது கழுத காதுன்னு" செடி கோடி எல்லாம் அவரோட காத பத்தி பாடுது.
எப்படியோ நாம ராஜா ஆகிட்டோமேல்லா
- பிரகாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009
எந்த காட்டுக்கு ?
விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
- ஈழமகன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009
மீனு தன் தற்பாதுகாப்பிற்காக சிவாண்ணாவிடம் கொடுத்டுவிட்டீர்களா?
வாங்க சிவாண்ணா வாங்க!
இங்கே குறிப்பிட படாமல் அதிகாரம் கொண்டு மழுங்கடிக்கப்பட்ட செய்தி ஒன்று எமக்கு கிடைத்துள்ளது...
மீசை அழகுபோட்டிக்கு கலந்துகொள்ளும் ஆர்வத்துடன் வந்த சிவாண்ணாவை மீசை இல்லாமல் பங்கெடுக்க கூடாது என்று நடுவர்கள் துரத்தும்போது மனமுடைந்த சிவா அவர்கள் தடுமாறியவாறு
பிரகாஷஅண்ணாவிடம் மீசை கடனாக கிடைக்குமா என்று கேட்டாராம் மீசைஎல்லாம் கடன் காட்கலாமா என்றா பிரகாஷ் அண்ணாவின் கேள்வியால் மிகவும் வேதனைப்பட்ட சிவாண்ணா இறுதியில் தனக்கு தெரிந்த ஒரு அரசியல் வாதியுடன் தொலை பேசியில் தொடர்பு கொண்டு நடுவர்களிடம் போனை கொடுக்க "சேர்" என்ற படி எழுந்து நின்றா நடுவர்கள் சிவாண்ணாவை சேர்க்க ஒத்துக்கொண்டனர் மீசை இல்லை என்றாலும் தனது சுட்டுவிரலால் மீசை போல பிடித்தபடி நடந்து வந்தார் சிவாண்ணா..... இது ஒரு கோல்மால் செய்தி
வாங்க சிவாண்ணா வாங்க!
இங்கே குறிப்பிட படாமல் அதிகாரம் கொண்டு மழுங்கடிக்கப்பட்ட செய்தி ஒன்று எமக்கு கிடைத்துள்ளது...
மீசை அழகுபோட்டிக்கு கலந்துகொள்ளும் ஆர்வத்துடன் வந்த சிவாண்ணாவை மீசை இல்லாமல் பங்கெடுக்க கூடாது என்று நடுவர்கள் துரத்தும்போது மனமுடைந்த சிவா அவர்கள் தடுமாறியவாறு
பிரகாஷஅண்ணாவிடம் மீசை கடனாக கிடைக்குமா என்று கேட்டாராம் மீசைஎல்லாம் கடன் காட்கலாமா என்றா பிரகாஷ் அண்ணாவின் கேள்வியால் மிகவும் வேதனைப்பட்ட சிவாண்ணா இறுதியில் தனக்கு தெரிந்த ஒரு அரசியல் வாதியுடன் தொலை பேசியில் தொடர்பு கொண்டு நடுவர்களிடம் போனை கொடுக்க "சேர்" என்ற படி எழுந்து நின்றா நடுவர்கள் சிவாண்ணாவை சேர்க்க ஒத்துக்கொண்டனர் மீசை இல்லை என்றாலும் தனது சுட்டுவிரலால் மீசை போல பிடித்தபடி நடந்து வந்தார் சிவாண்ணா..... இது ஒரு கோல்மால் செய்தி
பிராகாஸ் வந்து காப்பாத்துங்க! என்னை இந்தப் பொடியன்கள்ட்ட தனியா விட்டுட்டு போய் விட்டீர்களே!
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
- Sponsored content
Page 4 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 6
|
|