புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கை மேல் பலன் நிச்சயம்! Poll_c10கை மேல் பலன் நிச்சயம்! Poll_m10கை மேல் பலன் நிச்சயம்! Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
கை மேல் பலன் நிச்சயம்! Poll_c10கை மேல் பலன் நிச்சயம்! Poll_m10கை மேல் பலன் நிச்சயம்! Poll_c10 
77 Posts - 36%
i6appar
கை மேல் பலன் நிச்சயம்! Poll_c10கை மேல் பலன் நிச்சயம்! Poll_m10கை மேல் பலன் நிச்சயம்! Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
கை மேல் பலன் நிச்சயம்! Poll_c10கை மேல் பலன் நிச்சயம்! Poll_m10கை மேல் பலன் நிச்சயம்! Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
கை மேல் பலன் நிச்சயம்! Poll_c10கை மேல் பலன் நிச்சயம்! Poll_m10கை மேல் பலன் நிச்சயம்! Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
கை மேல் பலன் நிச்சயம்! Poll_c10கை மேல் பலன் நிச்சயம்! Poll_m10கை மேல் பலன் நிச்சயம்! Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
கை மேல் பலன் நிச்சயம்! Poll_c10கை மேல் பலன் நிச்சயம்! Poll_m10கை மேல் பலன் நிச்சயம்! Poll_c10 
4 Posts - 2%
Guna.D
கை மேல் பலன் நிச்சயம்! Poll_c10கை மேல் பலன் நிச்சயம்! Poll_m10கை மேல் பலன் நிச்சயம்! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
கை மேல் பலன் நிச்சயம்! Poll_c10கை மேல் பலன் நிச்சயம்! Poll_m10கை மேல் பலன் நிச்சயம்! Poll_c10 
2 Posts - 1%
prajai
கை மேல் பலன் நிச்சயம்! Poll_c10கை மேல் பலன் நிச்சயம்! Poll_m10கை மேல் பலன் நிச்சயம்! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கை மேல் பலன் நிச்சயம்!


   
   
sathishkumar2991
sathishkumar2991
பண்பாளர்

பதிவுகள் : 246
இணைந்தது : 29/05/2011

Postsathishkumar2991 Sat Aug 06, 2011 8:19 am

கை மேல் பலன் நிச்சயம்! Yaham


  • புதிய விடையம் ஈகரை வாசகருக்கு


  • யாகங்கள்,ஹோமங்கள் செய்வதனால் என்ன பயன்?

    மணிகண்டன் திருவாரூர்
    ன்றய தலைமுறைனர்கள் நெருப்பை வளர்த்து அதில் நெய்யை ஊற்றி புகையை வளர்ப்பதனால் என்ன பயன் என்று கேட்கிறார்கள்

    சில பகுத்தறிவாதிகள் யாகங்கள் செய்வதனால் புரோகிதர்களும் புரோகித தொழிலும்
    தொப்பையும் வளர்கிறதே தவிர வேறு எதுவும் கிடையாது என்கிறார்கள்


    ஆனால் உண்மை நிலை அது அல்ல யாகங்கள் என்பது அறிவு பூர்வமானது அதைபற்றிய
    விஞ்ஞான அறிவை மனிதர்கள் வளர்த்து கொள்ளாததே இத்தகைய விமர்சனங்கள் நட
    மாடுவதற்கு காரணமாக உள்ளது


    முதலில் யாக குண்டம் அமைப்பதற்கே சில கணக்குகள் அளவுகள் உண்டு அதன் படி
    செய்தோம் என்றால் பிரபஞ்ச ஆற்றலை அந்த குண்டம் ஈர்க்கும் சக்தியை பெற்று
    விடுகிறது


    எந்த நிலையிலும் கீழ் நோக்காத மேல் நோக்கும் நெருப்பை வளர்த்து அதில்
    மூலிகை பொருட்களை ஆகுதியாக மந்திர உச்சாடனத்தோடு கொடுக்கும் போது மனிதர்கள்
    விரும்புகின்ற பலனை பெற முடிகிறது


    உதாரணமாக பிருஹத் பராசர ஹோரா சாஸ்திரம் வாழ்க்கையில் ஏற்ப்படும் பல தடை
    தாமத பிரச்சனைகள் ஆயுள் ஆரோக்கியம் ஆகியவைகள் சிறப்புடன் அமைய நவக்கிரக
    ஹோமம் செய்ய சொல்கிறது


    அதில் நவ புஷ்பம்,நவ தானியம் போன்றவைகளை ஆகுதியாக்க சொல்கிறது இந்த
    முறைப்படி செய்யப்படும் நவக்கிரக ஹோமம் சரியான பலனை இதுவரை கொடுத்து வருவதை
    அனுபவ ரீதியாக நான் அறிவேன்


    ஆனாலும் விஞ்ஞான உலகம் கேட்கும் சான்றிதழ் ஆதாரங்கள் எதுவும் இதுவரை யாரிடமும் கிடையாது


    கஷ்டப்பட்டு கொடுத்தாலும் கூட எல்லாவற்றையுமே இல்லை இல்லை என சொல்லிப்
    பழக்கப் பட்ட நாத்திகர்கள் இதையும் இல்லை என்று தான் சொல்வார்கள்


    ஆனால் அதைப் பற்றி வருத்தப் பட நமக்கு ஒன்றும் இல்லை


    நமது ஞானிகள் மனதிற்குள் மறைந்திருக்கும் ஆசைகளையும் உருப்படாத
    எண்ணங்களையும் ஆத்ம நெருப்பில் போட்டு பொசுக்குவதின் வெளி அடையாளமே யாகம்
    என்கிறார்கள்


    இந்த யாகத்தை யார் வேண்டும் என்றாலும் எப்போது வேண்டும் என்றாலும் செய்யலாம் கை மேல் பலன் நிச்சயம் உண்டு.
    நன்றி http://ujiladevi.blogspot.com/2011/08/blog-post_06.html





    சதீஷ்குமார்
    கை மேல் பலன் நிச்சயம்! Eegarai.net_medium
    கை மேல் பலன் நிச்சயம்! 230655 கை மேல் பலன் நிச்சயம்! 230655 கை மேல் பலன் நிச்சயம்! 230655 கை மேல் பலன் நிச்சயம்! 230655 கை மேல் பலன் நிச்சயம்! 230655 கை மேல் பலன் நிச்சயம்! 230655 கை மேல் பலன் நிச்சயம்! 230655
    balakarthik
    balakarthik
    வழிநடத்துனர்

    பதிவுகள் : 23853
    இணைந்தது : 26/10/2009
    http://www.eegarai.net

    Postbalakarthik Sat Aug 06, 2011 10:38 am

    அது சரி இண்டைக்கு இந்த மாதிரி எத்தனை பேர் சஸ்ட்டமாக யாகங்கள் செய்கிறார்கள் ஐயா அவசரகதியில் 2 நிமிட நூடுல்ஸ் போல அனைவரும் இன்ஸ்டண்ட் பூஜைகளயே விரும்புகிறார்கள் யாருக்கும் எடுக்கும் நேரமுமில்லை பொருமாயும் இல்லை ஆக இது இன்றய நடைமுறைக்கு ஒத்துவராது என்று நினைக்கிறேன்



    ஈகரை தமிழ் களஞ்சியம் கை மேல் பலன் நிச்சயம்! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

    sathishkumar2991
    sathishkumar2991
    பண்பாளர்

    பதிவுகள் : 246
    இணைந்தது : 29/05/2011

    Postsathishkumar2991 Sun Aug 07, 2011 2:34 am

    ஏன் நண்பரே ஒத்துவராது அவசர உலகில் அம்மாவை அத்தை என்ற அழைக்கிறோம்



    சதீஷ்குமார்
    கை மேல் பலன் நிச்சயம்! Eegarai.net_medium
    கை மேல் பலன் நிச்சயம்! 230655 கை மேல் பலன் நிச்சயம்! 230655 கை மேல் பலன் நிச்சயம்! 230655 கை மேல் பலன் நிச்சயம்! 230655 கை மேல் பலன் நிச்சயம்! 230655 கை மேல் பலன் நிச்சயம்! 230655 கை மேல் பலன் நிச்சயம்! 230655
    T.N.Balasubramanian
    T.N.Balasubramanian
    தலைமை நடத்துனர்

    பதிவுகள் : 35033
    இணைந்தது : 03/02/2010

    PostT.N.Balasubramanian Sun Aug 07, 2011 8:17 am

    வீட்டில் நெய் விளக்கு ஏற்றுங்கள். மனதிற்கு பிடித்த நறுமணம் வரும்.ஆனால் அதை விட மிக முக்கியமானது , அதன் வாசம் , மனதிற்கு ஒரு நிம்மதியை தருகிறது. கண்ணுக்கு தெரியா புகை, சிறந்த கிருமிநாசினியாக செயல்படுகிறது. சுத்தமான பசும் நெய் / மூலிகை பொருட்கள் /அக்னி கலவை , மனதிற்கு நிம்மதி தரும் சிறந்த நிவாரணி.
    ரமணீயன்.

    kitcha
    kitcha
    மன்ற ஆலோசகர்

    பதிவுகள் : 5554
    இணைந்தது : 11/04/2011

    Postkitcha Sun Aug 07, 2011 9:48 am

    அந்த காலத்தில் நம்மவர்கள் செய்த ஒவ்வொரு செயலுக்கும் பின் ஏதோ ஒரு பொருள்(பயன்) இருந்ததுள்ளது.போபால் விஷவாயு தாக்குதலில் மாட்டுச் சாணி மூலம் வீட்டையும் முற்றத்தையும் பூசப்பட்ட வீடுகளில் உள்ளவர்களுக்கு எந்த பாதிப்பும் வரவில்லை என்பது அனைவரும் அறிந்த செய்தி.

    ஆனால் இந்த அவசர யுகத்தில் அது எல்லாம் நாகரீகம் என்ற பெயரில் கேவலமாகப் பார்க்கப்படுகிறது.
    வேகமாக வளரும் விஞ்ஞான வளர்ச்சியில் சுருங்குவதோ என்னமோ மனிதனின் ஆயுட்காலம் தான்.



    கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
    உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
    அது உனக்குப் பயன் தரும்

    - Dr.அம்பேத்கர் [/size][/size]
    --------------------------------------------------
    வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,கை மேல் பலன் நிச்சயம்! Image010ycm
    balakarthik
    balakarthik
    வழிநடத்துனர்

    பதிவுகள் : 23853
    இணைந்தது : 26/10/2009
    http://www.eegarai.net

    Postbalakarthik Sun Aug 07, 2011 10:19 am

    sathishkumar2991 wrote:ஏன் நண்பரே ஒத்துவராது அவசர உலகில் அம்மாவை அத்தை என்ற அழைக்கிறோம்

    அதுசரி ஆனா இன்னைக்கு எத்தனை உறவுகளை பிள்ளைக்கு தெரிகிறது அவசர உலகில் அனைத்தும் சுரிங்கிவிட்டதே சூப்பருங்க



    ஈகரை தமிழ் களஞ்சியம் கை மேல் பலன் நிச்சயம்! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

    sathishkumar2991
    sathishkumar2991
    பண்பாளர்

    பதிவுகள் : 246
    இணைந்தது : 29/05/2011

    Postsathishkumar2991 Mon Aug 08, 2011 6:41 am

    அதுசரி ஆனா இன்னைக்கு எத்தனை உறவுகளை பிள்ளைக்கு தெரிகிறது அவசர உலகில் அனைத்தும் சுரிங்கிவிட்டதே

    உண்மைதான்
    கை மேல் பலன் நிச்சயம்! 1772578765



    சதீஷ்குமார்
    கை மேல் பலன் நிச்சயம்! Eegarai.net_medium
    கை மேல் பலன் நிச்சயம்! 230655 கை மேல் பலன் நிச்சயம்! 230655 கை மேல் பலன் நிச்சயம்! 230655 கை மேல் பலன் நிச்சயம்! 230655 கை மேல் பலன் நிச்சயம்! 230655 கை மேல் பலன் நிச்சயம்! 230655 கை மேல் பலன் நிச்சயம்! 230655
    sathishkumar2991
    sathishkumar2991
    பண்பாளர்

    பதிவுகள் : 246
    இணைந்தது : 29/05/2011

    Postsathishkumar2991 Wed Aug 10, 2011 10:40 am

    kitcha wrote:இந்த அவசர யுகத்தில் அது எல்லாம் நாகரீகம் என்ற பெயரில் கேவலமாகப் பார்க்கப்படுகிறது.
    வேகமாக வளரும் விஞ்ஞான வளர்ச்சியில் சுருங்குவதோ என்னமோ மனிதனின் ஆயுட்காலம் தான்.


    சரியாக சொன்னீர்கள் பாஸ்



    சதீஷ்குமார்
    கை மேல் பலன் நிச்சயம்! Eegarai.net_medium
    கை மேல் பலன் நிச்சயம்! 230655 கை மேல் பலன் நிச்சயம்! 230655 கை மேல் பலன் நிச்சயம்! 230655 கை மேல் பலன் நிச்சயம்! 230655 கை மேல் பலன் நிச்சயம்! 230655 கை மேல் பலன் நிச்சயம்! 230655 கை மேல் பலன் நிச்சயம்! 230655
    Sponsored content

    PostSponsored content



    View previous topic View next topic Back to top

    மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

    ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

    உறுப்பினராக பதிவு செய்க

    ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


    பதிவு செய்ய

    உள்நுழைக

    ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


    உள்நுழைக