புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
"மைத்ரீம் பஜதே"(அன்பு ஒன்றே நம்மை ஆளட்டும்)-ஒரு தெய்வத்தின் குரல்- மதங்களின் ஒற்றுமை.  I_vote_lcap"மைத்ரீம் பஜதே"(அன்பு ஒன்றே நம்மை ஆளட்டும்)-ஒரு தெய்வத்தின் குரல்- மதங்களின் ஒற்றுமை.  I_voting_bar"மைத்ரீம் பஜதே"(அன்பு ஒன்றே நம்மை ஆளட்டும்)-ஒரு தெய்வத்தின் குரல்- மதங்களின் ஒற்றுமை.  I_vote_rcap 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
"மைத்ரீம் பஜதே"(அன்பு ஒன்றே நம்மை ஆளட்டும்)-ஒரு தெய்வத்தின் குரல்- மதங்களின் ஒற்றுமை.  I_vote_lcap"மைத்ரீம் பஜதே"(அன்பு ஒன்றே நம்மை ஆளட்டும்)-ஒரு தெய்வத்தின் குரல்- மதங்களின் ஒற்றுமை.  I_voting_bar"மைத்ரீம் பஜதே"(அன்பு ஒன்றே நம்மை ஆளட்டும்)-ஒரு தெய்வத்தின் குரல்- மதங்களின் ஒற்றுமை.  I_vote_rcap 
284 Posts - 45%
heezulia
"மைத்ரீம் பஜதே"(அன்பு ஒன்றே நம்மை ஆளட்டும்)-ஒரு தெய்வத்தின் குரல்- மதங்களின் ஒற்றுமை.  I_vote_lcap"மைத்ரீம் பஜதே"(அன்பு ஒன்றே நம்மை ஆளட்டும்)-ஒரு தெய்வத்தின் குரல்- மதங்களின் ஒற்றுமை.  I_voting_bar"மைத்ரீம் பஜதே"(அன்பு ஒன்றே நம்மை ஆளட்டும்)-ஒரு தெய்வத்தின் குரல்- மதங்களின் ஒற்றுமை.  I_vote_rcap 
237 Posts - 37%
mohamed nizamudeen
"மைத்ரீம் பஜதே"(அன்பு ஒன்றே நம்மை ஆளட்டும்)-ஒரு தெய்வத்தின் குரல்- மதங்களின் ஒற்றுமை.  I_vote_lcap"மைத்ரீம் பஜதே"(அன்பு ஒன்றே நம்மை ஆளட்டும்)-ஒரு தெய்வத்தின் குரல்- மதங்களின் ஒற்றுமை.  I_voting_bar"மைத்ரீம் பஜதே"(அன்பு ஒன்றே நம்மை ஆளட்டும்)-ஒரு தெய்வத்தின் குரல்- மதங்களின் ஒற்றுமை.  I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
"மைத்ரீம் பஜதே"(அன்பு ஒன்றே நம்மை ஆளட்டும்)-ஒரு தெய்வத்தின் குரல்- மதங்களின் ஒற்றுமை.  I_vote_lcap"மைத்ரீம் பஜதே"(அன்பு ஒன்றே நம்மை ஆளட்டும்)-ஒரு தெய்வத்தின் குரல்- மதங்களின் ஒற்றுமை.  I_voting_bar"மைத்ரீம் பஜதே"(அன்பு ஒன்றே நம்மை ஆளட்டும்)-ஒரு தெய்வத்தின் குரல்- மதங்களின் ஒற்றுமை.  I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
"மைத்ரீம் பஜதே"(அன்பு ஒன்றே நம்மை ஆளட்டும்)-ஒரு தெய்வத்தின் குரல்- மதங்களின் ஒற்றுமை.  I_vote_lcap"மைத்ரீம் பஜதே"(அன்பு ஒன்றே நம்மை ஆளட்டும்)-ஒரு தெய்வத்தின் குரல்- மதங்களின் ஒற்றுமை.  I_voting_bar"மைத்ரீம் பஜதே"(அன்பு ஒன்றே நம்மை ஆளட்டும்)-ஒரு தெய்வத்தின் குரல்- மதங்களின் ஒற்றுமை.  I_vote_rcap 
19 Posts - 3%
prajai
"மைத்ரீம் பஜதே"(அன்பு ஒன்றே நம்மை ஆளட்டும்)-ஒரு தெய்வத்தின் குரல்- மதங்களின் ஒற்றுமை.  I_vote_lcap"மைத்ரீம் பஜதே"(அன்பு ஒன்றே நம்மை ஆளட்டும்)-ஒரு தெய்வத்தின் குரல்- மதங்களின் ஒற்றுமை.  I_voting_bar"மைத்ரீம் பஜதே"(அன்பு ஒன்றே நம்மை ஆளட்டும்)-ஒரு தெய்வத்தின் குரல்- மதங்களின் ஒற்றுமை.  I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
"மைத்ரீம் பஜதே"(அன்பு ஒன்றே நம்மை ஆளட்டும்)-ஒரு தெய்வத்தின் குரல்- மதங்களின் ஒற்றுமை.  I_vote_lcap"மைத்ரீம் பஜதே"(அன்பு ஒன்றே நம்மை ஆளட்டும்)-ஒரு தெய்வத்தின் குரல்- மதங்களின் ஒற்றுமை.  I_voting_bar"மைத்ரீம் பஜதே"(அன்பு ஒன்றே நம்மை ஆளட்டும்)-ஒரு தெய்வத்தின் குரல்- மதங்களின் ஒற்றுமை.  I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
"மைத்ரீம் பஜதே"(அன்பு ஒன்றே நம்மை ஆளட்டும்)-ஒரு தெய்வத்தின் குரல்- மதங்களின் ஒற்றுமை.  I_vote_lcap"மைத்ரீம் பஜதே"(அன்பு ஒன்றே நம்மை ஆளட்டும்)-ஒரு தெய்வத்தின் குரல்- மதங்களின் ஒற்றுமை.  I_voting_bar"மைத்ரீம் பஜதே"(அன்பு ஒன்றே நம்மை ஆளட்டும்)-ஒரு தெய்வத்தின் குரல்- மதங்களின் ஒற்றுமை.  I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
"மைத்ரீம் பஜதே"(அன்பு ஒன்றே நம்மை ஆளட்டும்)-ஒரு தெய்வத்தின் குரல்- மதங்களின் ஒற்றுமை.  I_vote_lcap"மைத்ரீம் பஜதே"(அன்பு ஒன்றே நம்மை ஆளட்டும்)-ஒரு தெய்வத்தின் குரல்- மதங்களின் ஒற்றுமை.  I_voting_bar"மைத்ரீம் பஜதே"(அன்பு ஒன்றே நம்மை ஆளட்டும்)-ஒரு தெய்வத்தின் குரல்- மதங்களின் ஒற்றுமை.  I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
"மைத்ரீம் பஜதே"(அன்பு ஒன்றே நம்மை ஆளட்டும்)-ஒரு தெய்வத்தின் குரல்- மதங்களின் ஒற்றுமை.  I_vote_lcap"மைத்ரீம் பஜதே"(அன்பு ஒன்றே நம்மை ஆளட்டும்)-ஒரு தெய்வத்தின் குரல்- மதங்களின் ஒற்றுமை.  I_voting_bar"மைத்ரீம் பஜதே"(அன்பு ஒன்றே நம்மை ஆளட்டும்)-ஒரு தெய்வத்தின் குரல்- மதங்களின் ஒற்றுமை.  I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"மைத்ரீம் பஜதே"(அன்பு ஒன்றே நம்மை ஆளட்டும்)-ஒரு தெய்வத்தின் குரல்- மதங்களின் ஒற்றுமை.


   
   
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Aug 05, 2011 8:56 pm

எல்லா சமயங்களும் கடவுளை வழிபட ஏற்பட்டவையே. எல்லா சமயங்களும்..கடவுள் ஒருவரே..என்றே
சொல்கின்றன. ஒருவரேயான அந்தக் கடவுள்..எந்த சமயத்தின் மூலம் அவரை வழிபட்டாலும் ..
அதை ஏற்றுக்கொள்ளத்தான் செய்வார். எனவே, எவருமே..தாங்கள் பிறந்த மதத்தை விட்டு..இன்னொரு
மதத்தைத் தழுவ வேண்டியதில்லை.

கோயில், சர்ச், மசூதி, விஹாரம்....முதலியன அமைப்பில் ஒன்றுக்கொன்று மாறுபடலாம்.உள்ளே
இருக்கின்ற மூர்த்தி அல்லது சின்னம் மாறுபடலாம். ஒவ்வொன்றிலும், சடங்குகளும், ஆசார, அனுஷ்டானங்களும், மாறுபடலாம். ஆனால், அனுக்ரகம் செய்கிற பரமாத்மா மாறுவதில்லை. ஒவ்வொரு
தேச ஆசாரத்தையும், ஆங்காங்கே இருந்த ஜனங்களின் மனப்பான்மையினாலுமே..இந்த உலகில் பல்வேறு
மதங்கள் தோன்றின. இவையெல்லாமே, "ஒரே பரமாத்மாவை" அவரவர் மனோபாவப்படி பக்தி செய்து..
கடைசியில் அவரோடு சேரும் மார்க்கத்தை சொல்லித் தருபவையே. எனவே..எவருமே தான் பிறந்த
மதத்தை விட்டு வேறொரு மதத்திற்கு மாற வேண்டியதில்லை. உண்மையில், இப்படி மதம் மாறுபவர்கள்..தாங்கள் பிறந்த மதத்தையும், சேரும் மதத்தையும்..இரண்டையுமே இழிவு படுத்துகிறார்கள்.
இந்தச் செயலால், அவர்கள் கடவுளையும் இழிவு படுத்துகின்றனர்.

...........
...........
ஒரு ரயில்வே ஸ்டேஷனில்..பிரயாணிகள் வந்து இறங்கியதும்..ஜட்காக்காரன், போர்ட்டர்,ரிக்க்ஷாக்காரன்.
டாக்சிக்காரன்..என்று பலபேர் வந்து சூழ்ந்து கொள்கின்றனர். பிரயாணியால்.. எந்த வண்டியில் ஏறினாலும் ..
அவன் போக வேண்டிய இடத்துக்குப் போய்ச் சேரலாம். பிரயாணியைத் தன் பக்கம் இழுக்க வண்டிக்
காரர்கள் போட்டி போடுவதும் தப்பில்லைதான். ஆனால் ஒரே லக்ஷியமான கடவுளை அடைய...
மக்களை வெவ்வேறு மதஸ்தர்களும்...போட்டி போட்டுக்கொண்டு மாத மாற்றத்தில் முனைவது
அர்த்தமற்ற காரியம்.

..........
மதங்களுக்கிடையே..கோட்பாடுகளிலும், அனுஷ்டானங்களிலும்..சில வித்தியாசங்கள் இருக்கத்தான்
செய்கின்றன. அதில் தவறில்லை. எல்லா மதங்களையும் ஒன்றே போல் ஆக்க வேண்டிய அவசியங்கள்
எதுவுமில்லை. ஜனங்களின் மனோபாவத்தினால் ஏற்பட்ட விஷயம் ..ஜனங்களிடையே அப்படியே
இருப்பதில் ஒரு தவருமில்லை. மதங்களை எல்லாம் ஒன்று போல் ஆக்காமலே..ஆனால் எல்லா
மதஸ்தர்களும் மனத்தில் ஒற்றுமையோடு "எல்லோரும் ஒன்றுதான்" என்று இருப்பதுதான் அவசியம்.
மதங்களிடையே "யூனிஃபார்மிட்டி" அவசியமில்லை. மாறாக, "யூனிட்டி" இருப்பதே அவசியம்.


நன்றி: ஸ்ரீ காஞ்சி மகா ஸ்வாமிகளின் "தெய்வத்தின் குரலில்" இருந்து.



kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Fri Aug 05, 2011 10:17 pm

ஒரு ரயில்வே ஸ்டேஷனில்..பிரயாணிகள் வந்து இறங்கியதும்..ஜட்காக்காரன், போர்ட்டர்,ரிக்க்ஷாக்காரன்.
டாக்சிக்காரன்..என்று பலபேர் வந்து சூழ்ந்து கொள்கின்றனர். பிரயாணியால்.. எந்த வண்டியில் ஏறினாலும் ..
அவன் போக வேண்டிய இடத்துக்குப் போய்ச் சேரலாம்.
பிரயாணியைத் தன் பக்கம் இழுக்க வண்டிக்
காரர்கள் போட்டி போடுவதும் தப்பில்லைதான். ஆனால் ஒரே லக்ஷியமான கடவுளை அடைய...
மக்களை வெவ்வேறு மதஸ்தர்களும்...போட்டி போட்டுக்கொண்டு மாத மாற்றத்தில் முனைவது
அர்த்தமற்ற காரியம்.

சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி

இந்தியா,அமெரிக்கா, சீனா, லண்டன் போன்று எத்தனையோ நாடுகள் வேறு வேறு தான்.ஆனால் அவை எல்லாம் பூமி என்ற பூகோளம் ஒன்றில் தான் அடங்கியுள்ளது.

பாதை வெவ்வேறாக இருந்தாலும் போய் சேரும் இடம் ஒன்றுதான்.




கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,"மைத்ரீம் பஜதே"(அன்பு ஒன்றே நம்மை ஆளட்டும்)-ஒரு தெய்வத்தின் குரல்- மதங்களின் ஒற்றுமை.  Image010ycm
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Aug 05, 2011 11:37 pm

நன்றி! கிச்சா.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக