புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நெஞ்சு பொறுக்குதில்லையே !
Page 1 of 1 •
- செல்ல கணேஷ்இளையநிலா
- பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011
என் இனிய நண்பர்களே,
சமீபத்தில் ஒரு உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஒருவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கப் பெற்றேன். கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதத்தில் மட்டும் கீழ் கண்ட வழக்குகளின் எண்ணிக்கை சுமார் 2500 (மதுரை உயர் நீதி மன்ற கிளையில் மட்டும்). அவை யாவன ,
1 .பெண் கடத்தல்,
2 .பள்ளி ஆசிரிய மாணவர் கள்ள தொடர்பு மற்றும் மாணவியுடன் அல்லது மாணவருடன் ஆசிரியர் காணமல் போனது.
3 .கல்லூரியிலும் இதே போல்...
4 .பிறன் மனை நோக்குதல் தொடர்பு.
மற்றும் வருத்த தரும் செயலான 5 . பள்ளி மாணவிகள் பாலியல் வன்முறை களுக்கு பலியாதல்.
இதை கேட்ட பொழுதில் நெஞ்சம் நிறைய வருத்தம் இருந்தது. பண்பாட்டில் பல் ஆயிர வருட பழமை கொண்ட தமிழ் மண்ணில், இதை விட தமிழனுக்கு
வேறு இழுக்கு வேண்டியதில்லை. வருகின்ற இளம் தலைமுறைகளுக்கு ஏன் இந்த பெருமை மிகு பண்பாடு புரிய வைக்கப் படவில்லை. இதற்கான முழு பொறுப்பும் நம்மை மட்டுமே சாரும். படித்த ஆசிரியர்களும் இது போன்ற தவறுகளில் ஈடுபடுவதே மனதை காயப்படுத்துகிறது.அவர்கள் கற்ற கல்வி பயனற்று போகிறது, நோக்கமும் சீர்கெட்டு விடுகிறது. நமது கலாச்சாரத்தில் குரு என்பவர் தெய்வத்திற்கு நிகராக வைத்து போற்றப்படுகிறார். அதிக உயர்வாக நடத்தப்படும் ஆசிரியர்கள் தன்னிலை உணர வேண்டாமா ?.
பெற்றோர்களும் தன் குழந்தைகளுக்கு ஒழுக்க நிலை புரிய வைத்து வளர்த்தல் என்பது கடமை ஆகாதா? இளம் வயதிலேயே செல்போன் போன்ற ஊடகங்கள் இந்த இளம் வயதினரை எளிமையாக தவறான வழிக்கு வழிநடத்துகிறது.இது போன்ற நிகழ்வுகளை கண்காணிக்க வேண்டிய பெற்றோர்களே வாங்கி கொடுத்து
தவறுக்கு பிள்ளையார் சுழி இடுகின்றனர். தன் பிள்ளைகளுக்கு தன் விருப்பம் போல் எதையும் வாங்கி தரலாம் ஆனால் அதன் விளைவுகள் பெற்றோரை மட்டுமே மனவருந்த செய்கிறது.நல் வழிகளுக்கும் செல் போன் பயன் படுகிறது, சில நேரங்களில் குழந்தைகளின் பாதுகாப்பை கண்காணிக்கவும் வேலைக்கு செல்லும் பெற்றோருக்கு வசதியாக உள்ளது. ஆனால் இதை கண்காணிக்க வேண்டிய பொறுப்பு பெற்றோரிடம் தான்.
இதில் மேலும் பல கௌரவ தற்கொலை கூட நடந்து விடுகிறது. தன் வியாபார வளர்ச்சி மட்டுமே கருத்தில் கொண்டு ஊடகங்கள் செய்திகளை அசிங்கமாக அம்பலப்படுத்தும் நிலையும் கூட இந்த தற்கொலைகளுக்கு காரணமாகிறது. மேலும் மைனர் பெண்களுடன் காணமல் போகும் சிலர் அந்த பெண் மேஜர் ஆகும் வரை தலைமறைவாக இருந்து பின் வெளி வருகின்றனர். அதற்குள் அந்த பெண் சீரழிக்கப் படுகிறாள். பெண்மை போற்றும் தேசத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் தலை குனிய வைக்கிறது.
சமீபத்தில் ஒரு உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஒருவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கப் பெற்றேன். கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதத்தில் மட்டும் கீழ் கண்ட வழக்குகளின் எண்ணிக்கை சுமார் 2500 (மதுரை உயர் நீதி மன்ற கிளையில் மட்டும்). அவை யாவன ,
1 .பெண் கடத்தல்,
2 .பள்ளி ஆசிரிய மாணவர் கள்ள தொடர்பு மற்றும் மாணவியுடன் அல்லது மாணவருடன் ஆசிரியர் காணமல் போனது.
3 .கல்லூரியிலும் இதே போல்...
4 .பிறன் மனை நோக்குதல் தொடர்பு.
மற்றும் வருத்த தரும் செயலான 5 . பள்ளி மாணவிகள் பாலியல் வன்முறை களுக்கு பலியாதல்.
இதை கேட்ட பொழுதில் நெஞ்சம் நிறைய வருத்தம் இருந்தது. பண்பாட்டில் பல் ஆயிர வருட பழமை கொண்ட தமிழ் மண்ணில், இதை விட தமிழனுக்கு
வேறு இழுக்கு வேண்டியதில்லை. வருகின்ற இளம் தலைமுறைகளுக்கு ஏன் இந்த பெருமை மிகு பண்பாடு புரிய வைக்கப் படவில்லை. இதற்கான முழு பொறுப்பும் நம்மை மட்டுமே சாரும். படித்த ஆசிரியர்களும் இது போன்ற தவறுகளில் ஈடுபடுவதே மனதை காயப்படுத்துகிறது.அவர்கள் கற்ற கல்வி பயனற்று போகிறது, நோக்கமும் சீர்கெட்டு விடுகிறது. நமது கலாச்சாரத்தில் குரு என்பவர் தெய்வத்திற்கு நிகராக வைத்து போற்றப்படுகிறார். அதிக உயர்வாக நடத்தப்படும் ஆசிரியர்கள் தன்னிலை உணர வேண்டாமா ?.
பெற்றோர்களும் தன் குழந்தைகளுக்கு ஒழுக்க நிலை புரிய வைத்து வளர்த்தல் என்பது கடமை ஆகாதா? இளம் வயதிலேயே செல்போன் போன்ற ஊடகங்கள் இந்த இளம் வயதினரை எளிமையாக தவறான வழிக்கு வழிநடத்துகிறது.இது போன்ற நிகழ்வுகளை கண்காணிக்க வேண்டிய பெற்றோர்களே வாங்கி கொடுத்து
தவறுக்கு பிள்ளையார் சுழி இடுகின்றனர். தன் பிள்ளைகளுக்கு தன் விருப்பம் போல் எதையும் வாங்கி தரலாம் ஆனால் அதன் விளைவுகள் பெற்றோரை மட்டுமே மனவருந்த செய்கிறது.நல் வழிகளுக்கும் செல் போன் பயன் படுகிறது, சில நேரங்களில் குழந்தைகளின் பாதுகாப்பை கண்காணிக்கவும் வேலைக்கு செல்லும் பெற்றோருக்கு வசதியாக உள்ளது. ஆனால் இதை கண்காணிக்க வேண்டிய பொறுப்பு பெற்றோரிடம் தான்.
இதில் மேலும் பல கௌரவ தற்கொலை கூட நடந்து விடுகிறது. தன் வியாபார வளர்ச்சி மட்டுமே கருத்தில் கொண்டு ஊடகங்கள் செய்திகளை அசிங்கமாக அம்பலப்படுத்தும் நிலையும் கூட இந்த தற்கொலைகளுக்கு காரணமாகிறது. மேலும் மைனர் பெண்களுடன் காணமல் போகும் சிலர் அந்த பெண் மேஜர் ஆகும் வரை தலைமறைவாக இருந்து பின் வெளி வருகின்றனர். அதற்குள் அந்த பெண் சீரழிக்கப் படுகிறாள். பெண்மை போற்றும் தேசத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் தலை குனிய வைக்கிறது.
- செல்ல கணேஷ்இளையநிலா
- பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011
nandriரேவதி wrote:கொடுமையிலும் கொடுமை பெண்ணை பிறந்தது
தகவலுக்கு நன்றி கணேஷ்
- அருண்வினோபண்பாளர்
- பதிவுகள் : 119
இணைந்தது : 03/08/2011
இதையெல்லாம் செய்பவர்கள் பின்னணியில் அரசியல் பலம் உள்ளவர்கள் இருக்கிறார்கள். தட்டி கேட்க வேண்டிய போலீஸ்இன் குடுமி அவர்கள் கையில். தேர்தல் ஆணையம், நீதிமன்றம் போல் போலீசும் தனித்து செயல் பட்டால்தான் இதற்கு தீர்வு. அதற்கு முன் போலீஸ் தேர்வும் நியாயமான முறையில் நடக்க வேண்டும். சங்கிலி தொடராக இந்த பிரச்சனைக்கு தீர்வு காண எங்கே போக வேண்டியிருக்கிறது பார்த்தீர்களா...
- செல்ல கணேஷ்இளையநிலா
- பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011
நண்பர் அருண்வினோ சொல்வது போல் அனைத்து அதிகாரமும் போலீஸ் இடம் கொடுத்தால், வட இந்தியா வில் நடப்பது போல் மாறிவிடும், தன் தேவைக்கு பணியாத குடும்பங்கள் துன்புறுத்த படுகிறார்கள் .
அதாவது நக்சல் என்ற பெயரில் அப்பாவி ஆண்களும், பெண்களும் துன்புறுத்த படுவது சட்டத்தை தான் சுய தேவைக்கு வளைக்கும் சிலரும் உண்டு. ஆகவே போலீஸ் இடமும் தனித்து செயல் படும் அதிகாரம் வழங்க கூடாது. என்பது என் கருத்து.
அதாவது நக்சல் என்ற பெயரில் அப்பாவி ஆண்களும், பெண்களும் துன்புறுத்த படுவது சட்டத்தை தான் சுய தேவைக்கு வளைக்கும் சிலரும் உண்டு. ஆகவே போலீஸ் இடமும் தனித்து செயல் படும் அதிகாரம் வழங்க கூடாது. என்பது என் கருத்து.
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
பெண்களுக்கெதிரான கொடுமைகள் இன்று நேற்று அல்ல.இது புராண காலங்களிருந்தே தொடர்கிறது.அன்று மிக குறைவு.இன்று அதிகம்.அன்று தர்மத்தை மதித்தார்கள்.இன்று மிதிக்கிறார்கள்.
காரணம் நிறைய உண்டு.
1 .தவறுக்கு தண்டனை என்பது வெறும் சட்டப் புத்தகத்தில் தான் உள்ளது.
2 .பெண்களின் கொடுமைக்கு சில பெண்களும் காரணமாக இருக்கிறார்கள்.
3. சினிமா போன்ற ஊடகங்கள் - (அன்று ஒரு வாலி இருந்தான் (ராமாயணத்தில்) இன்று தெருவுக்கு தெரு, ஏன் வீட்டிற்கு வீடு கூட உண்டு.)
4. நாகரீகம் என்ற போர்வையில் (பெயரில்) நடக்கும் நிகழ்வுகள்.
இது போல் நிறைய உண்டு நண்பா.என்ன செய்வது.நல்ல உள்ளங்களை ஒன்றுபடுத்தி அரவணைத்துச் செல்லும் ஒரு தலைவன் இங்கு இல்லை.
இது காலத்தின் கட்டாயம்.(கலிகாலம்).
மரிக்கும் வரை ஒரு நல்ல மனிதனாக, மனிதாபிமானம் உள்ளவனாக வாழ ஆசை.
காரணம் நிறைய உண்டு.
1 .தவறுக்கு தண்டனை என்பது வெறும் சட்டப் புத்தகத்தில் தான் உள்ளது.
2 .பெண்களின் கொடுமைக்கு சில பெண்களும் காரணமாக இருக்கிறார்கள்.
3. சினிமா போன்ற ஊடகங்கள் - (அன்று ஒரு வாலி இருந்தான் (ராமாயணத்தில்) இன்று தெருவுக்கு தெரு, ஏன் வீட்டிற்கு வீடு கூட உண்டு.)
4. நாகரீகம் என்ற போர்வையில் (பெயரில்) நடக்கும் நிகழ்வுகள்.
இது போல் நிறைய உண்டு நண்பா.என்ன செய்வது.நல்ல உள்ளங்களை ஒன்றுபடுத்தி அரவணைத்துச் செல்லும் ஒரு தலைவன் இங்கு இல்லை.
இது காலத்தின் கட்டாயம்.(கலிகாலம்).
மரிக்கும் வரை ஒரு நல்ல மனிதனாக, மனிதாபிமானம் உள்ளவனாக வாழ ஆசை.
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
உங்கள் கட்டுரையை படிக்கும் போது எனக்கு வெட்கமும் வேதனையும் தான் ஏற்படுகிறது. காரணம் ஆசிரியர்கள் மட்டுமே சமுதாயத்தில் நற்பெயரை கொண்டவர்கள். எனவே தவறு செய்யும் போது அது பெரிதாக தெரிகிறது. தம்மிடம் பயிலும் மாணவிகளை நாம் தாயாக, தெய்வமாக மதித்தால் தான் இத்தகைய தவறுகளை களைய முடியும்.
- செல்ல கணேஷ்இளையநிலா
- பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011
தோழமைக்கு,
என் நன்றிகள்!. தங்களின் கருத்திற்கு.
என் நன்றிகள்!. தங்களின் கருத்திற்கு.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|