புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கண்ணீரில் நனையும் ஆடுகள்...
Page 1 of 1 •
பொழுதுகள் எப்போதும் பொல்லாப்புடன் கழிய
புண்பட்ட மனசு மட்டும் புரவிஏறிப் பறக்கிறது
ஆற்று நிரோட்டத்தில் அலைக்கழிந்த சருகினைப்போல்
அமைதிஇழந்த நானும் அடைவதெங்கே தெரியவில்லை ...
கண்முன்னே புன்னகைத்து கைகுலுக்கி கண்மகிழ்ந்து
களிக்கும் உறவுகளின் கண்பார்வை காசுநோக்கி
ஐம்பதின் வாலிபமும் அதன்வழி அனுபவமும்
கடல்தாண்டி மனசுக்குள் கண்டதெல்லாம் ஏமாற்றமே
மாதம் பிறந்துவிட்டால் பெற்றோரும் உற்றோரும்
பெண்ணவளும் பிள்ளை களுக்குமாய் சேர்த்து
கண்ணைப் போல கருதுவது காசு ஒன்றைத்தான்
கருவியாய் பறக்கும் அது அன்பின் அடையாளமாய்
சோலையில் என்சொந்தம் சுகப்பட்டு வாழவேண்டி
பாலையில் நானும் பகலிரவாய் காய்கின்றேன்
ஈச்சை மரமேறி என்னுடம்பின் காய்ப்புகளை
இனிக்கும் அதன் கனிகள் ஒருபோதும் காட்டாது
நோய்நொடி அண்டாது என்னுறவை நான் காக்க
சாய்ந்திடும் பொழுது வரை சம்மதித்து பணிசெய்வேன்
சேர்த்திடும் மணித்துளிகள் சேர்ந்திடும் வரும்படியாய்
சோர்ந்திடும் வேளைகளில் சுகமளிப்பது அதுதானே
கூடி உறவுற்று களிப்புடனே நான் வாழ
கோடி ஆசையுண்டு குன்றுபோல் என்மனதில்
ஆடுமென் ஆட்டம் நின்றால் அச்சாணி கழன்றுவிட்டால்
வாடி நிற்கும் உயிர்களுக்கு வழி யார் காட்டுவது?
ஆடை புதுநகைகள் அத்தனைக்கும் ஆசைப்பட்டு
அன்பு உறவுகளை அயல்தேசம் அனுப்புகிறார்
ஒன்று தெரியுமா...
பாகிஸ்தானியும் பெங்காலியுமஎன் பாசமான உறவுகள்
மலையாளியும் மதராசியும் நேசமுள்ள தோழர்கள்
சிக்கன் டிக்காவும் குப்புஸ் ரொட்டியும்
சிக்பிசும் டப்பாவில் செத்த மீன்கறியும் இங்கே
கொளஞ்ச சோத்துக்கும் கொளத்து மீன்கறிக்கும்
கொஞ்சம் ஏங்குது மனசு ...கொஞ்ச நேரம் தான் ....
பொழுதுகள் எப்போதும் பொல்லாப்புடன் கழிய
புண்பட்ட மனசு மட்டும் புரவிஏறிப் பறக்கிறது
ஆற்று நிரோட்டத்தில் அலைக்கழிந்த சருகினைப்போல்
அமைதிஇழந்த நானும் அடைவதெங்கே தெரியவில்லை
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
- அருண்வினோபண்பாளர்
- பதிவுகள் : 119
இணைந்தது : 03/08/2011
மிக அருமை நண்பரே...
ஆனாலும் 2 முரண்பாடுகள்...
1 .. உறவுகள் தாம் சுகமாக வாழ தங்களை சிரமிப்பது போல் உள்ளது..
. நெருடுகிறது..
2 .. நீங்கள் கொடுத்திருக்கும் படம் வெள்ளாடு போல் இல்லை.. செம்மறி ஆடு சாயல் தெரிகிறது...
ஆனாலும் 2 முரண்பாடுகள்...
1 .. உறவுகள் தாம் சுகமாக வாழ தங்களை சிரமிப்பது போல் உள்ளது..
. நெருடுகிறது..
2 .. நீங்கள் கொடுத்திருக்கும் படம் வெள்ளாடு போல் இல்லை.. செம்மறி ஆடு சாயல் தெரிகிறது...
- அருண்வினோபண்பாளர்
- பதிவுகள் : 119
இணைந்தது : 03/08/2011
என்ன நண்பா ...
அதற்குள் தலைப்பை மாற்றி விட்டீர்கள். ஆடு வெள்ளாடு தலைப்பு படத்திற்கு பொருந்தவில்லை என்பதாலா...
அதற்குள் தலைப்பை மாற்றி விட்டீர்கள். ஆடு வெள்ளாடு தலைப்பு படத்திற்கு பொருந்தவில்லை என்பதாலா...
- பூஜிதாமகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
நன்றி பூஜிதா..பூஜிதா wrote:
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
அருண்வினோ wrote:மிக அருமை நண்பரே...
ஆனாலும் 2 முரண்பாடுகள்...
1 .. உறவுகள் தாம் சுகமாக வாழ தங்களை சிரமிப்பது போல் உள்ளது..
. நெருடுகிறது..
2 .. நீங்கள் கொடுத்திருக்கும் படம் வெள்ளாடு போல் இல்லை.. செம்மறி ஆடு சாயல் தெரிகிறது...
நன்றி அருண்விஜய் பதில்
1. யதார்த்தம் (உண்மை)
2. ஆட்டின் குணம் பெற்ற மனிதன் தான் களம்...
இன்னொரு பின்னூட்டத்தில் தலைப்பு பற்றி கேட்டிருந்தீர்கள்...
இந்த தலைப்ப வைக்கச்சொல்லி பட்சி சொல்லுச்சு.
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
நிதர்சன வரிகளின் வேதனை துளிகள் இங்கே நன்றாகவே படம் பிடித்து காட்டப்பட்டிருக்கிறது அப்துல்லாஹ் சார்....
வெளிநாட்டில் இருக்கும் நம்மைப்போன்றோருக்கு இந்த வரிகளின் வலி என்றும் உச்சத்தில் தான்... என்ன செய்வது சார்...காசு இல்லாமல் உறவுகள் கூட சிரிக்க மறுக்கிறார்களே... கைக்குலுக்க யோசிக்கிறார்களே....
வெளிநாட்டில் இருந்து செல்லும் ஃபர்ஃப்யூமும் உடைகளும் நகைகளும் தான் அவர்கள் முகத்தில் பிரம்மாண்ட புன்னகையை காட்டவைக்கிறது...
ஆனால் குடும்பத்தின் அவசியம் காசு மட்டுமல்ல மனைவி பிள்ளைகள் பெற்றோருக்கு பாசம் தரும் உறவு இப்படி தொலைதூரத்தில் கஷ்டப்படுகிறதே என்று இறையிடம் தினந்தோறும் கண்ணீர் துளிகளை காணிக்கையாக்கி எங்கோ இருக்கும் உறவை நல்லபடி பார்த்துக்கொள்ள வேண்டுகிறது...
மனதை நெகிழவைத்த மிக அருமையான வரிகள் அப்துல்லாஹ் சார்....
வெளிநாட்டில் இருக்கும் நம்மைப்போன்றோருக்கு இந்த வரிகளின் வலி என்றும் உச்சத்தில் தான்... என்ன செய்வது சார்...காசு இல்லாமல் உறவுகள் கூட சிரிக்க மறுக்கிறார்களே... கைக்குலுக்க யோசிக்கிறார்களே....
வெளிநாட்டில் இருந்து செல்லும் ஃபர்ஃப்யூமும் உடைகளும் நகைகளும் தான் அவர்கள் முகத்தில் பிரம்மாண்ட புன்னகையை காட்டவைக்கிறது...
ஆனால் குடும்பத்தின் அவசியம் காசு மட்டுமல்ல மனைவி பிள்ளைகள் பெற்றோருக்கு பாசம் தரும் உறவு இப்படி தொலைதூரத்தில் கஷ்டப்படுகிறதே என்று இறையிடம் தினந்தோறும் கண்ணீர் துளிகளை காணிக்கையாக்கி எங்கோ இருக்கும் உறவை நல்லபடி பார்த்துக்கொள்ள வேண்டுகிறது...
மனதை நெகிழவைத்த மிக அருமையான வரிகள் அப்துல்லாஹ் சார்....
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி wrote:.
வெளிநாட்டில் இருந்து செல்லும் ஃபர்ஃப்யூமும் உடைகளும் நகைகளும் தான் அவர்கள் முகத்தில் பிரம்மாண்ட புன்னகையை காட்டவைக்கிறது...
ஆனால் குடும்பத்தின் அவசியம் காசு மட்டுமல்ல மனைவி பிள்ளைகள் பெற்றோருக்கு பாசம் தரும் உறவு இப்படி தொலைதூரத்தில் கஷ்டப்படுகிறதே என்று இறையிடம் தினந்தோறும் கண்ணீர் துளிகளை காணிக்கையாக்கி எங்கோ இருக்கும் உறவை நல்லபடி பார்த்துக்கொள்ள வேண்டுகிறது...
மனதை நெகிழவைத்த மிக அருமையான வரிகள் அப்துல்லாஹ் சார்....
யதார்த்தங்கள் இங்கே தங்களின் பின்னூட்டத்தில் ஒரு புதிய கோணத்தில் அழகாக சுட்டிக்காட்டப் பட்டுள்ளது,.. நல்ல பின்னூட்டத்திர்க்கு நன்றி சகோதரி,....
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
- அருண்வினோபண்பாளர்
- பதிவுகள் : 119
இணைந்தது : 03/08/2011
ஓ... யதார்த்தமா..? தங்கள் நிலைக்கு வருந்துகிறேன்... வெளிநாட்டில் இருப்பவர்களின் வலியை தங்கள் வரிகளில் உணர்கிறேன்..அப்துல்லாஹ் wrote:அருண்வினோ wrote:மிக அருமை நண்பரே...
ஆனாலும் 2 முரண்பாடுகள்...
1 .. உறவுகள் தாம் சுகமாக வாழ தங்களை சிரமிப்பது போல் உள்ளது..
. நெருடுகிறது..
2 .. நீங்கள் கொடுத்திருக்கும் படம் வெள்ளாடு போல் இல்லை.. செம்மறி ஆடு சாயல் தெரிகிறது...
நன்றி அருண்விஜய் பதில்
1. யதார்த்தம் (உண்மை)
2. ஆட்டின் குணம் பெற்ற மனிதன் தான் களம்...
இன்னொரு பின்னூட்டத்தில் தலைப்பு பற்றி கேட்டிருந்தீர்கள்...
இந்த தலைப்ப வைக்கச்சொல்லி பட்சி சொல்லுச்சு.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|