புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
by Barushree Today at 11:32 am
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை: கமல்ஹாசன் பதில் மனு
Page 1 of 1 •
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை: கமல்ஹாசன் பதில் மனு
சென்னை, செப். 16: "பிரமிட் சாய்மீரா'வின் குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை என்று நடிகர் கமல்ஹாசன் தாக்கல் செய்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"உன்னைப் போல் ஒருவன்' படத்துக்குத் தடை விதிக்கக் கோரி அந்த நிறுவனம் தொடர்ந்த மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் அதில் கோரப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, "பிரமிட் சாய்மீரா' நிறுவனத்தின் இயக்குநர் என். நாராயணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள மனு விவரம்:
"மர்மயோகி' படத் தயாரிப்புக்காக "பிரமிட் சாய்மீரா' நிறுவனம் ரூ. 7 கோடியை "ராஜ்கமல் பிலிம்ஸ்' நிறுவனத்துக்கு வழங்கியது.
ஆனால், இந்தப் படத்தை தயாரிப்பதில் கமல் உரிய அக்கறை செலுத்தவில்லை. நாங்கள் வழங்கிய பணம், "உன்னைப் போல் ஒருவன்' தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
"உன்னைப் போல் ஒருவன்' திரைப்படம் வெளியிடுவதற்கு முன்பாக எங்களது பணம் திரும்ப வழங்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது.
இதுவரை ரூ. 7 கோடி வழங்கப்படவில்லை. இந்த நிலையில் படத்தை வெளியிட்டால் எங்களுக்கு இழப்பு ஏற்படும் என்பதால், படத்தை வெளியிடுவதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டது.
நீதிபதி ராஜசூர்யா முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு வந்தது.
அப்போது பட ரீலிஸ் தொடர்பாக தற்போதுள்ள நிலையே நீடிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த வழக்கு புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது நடிகர் கமல்ஹாசன் மற்றும் எஸ். சந்திரஹாசன் ஆகியோர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனு விவரம்:
போதிய நிதி ஆதாரம் இல்லாமல் "மர்மயோகி' படத்தை இணைந்து தயாரிப்பதற்காக "பிரமிட் சாய்மீரா' நிறுவனம் எங்களுடன் ஒப்பந்தம் செய்துகொண்டது.
"ராஜ்கமல் பிலிம்ஸ்' சார்பில் "மர்மயோகி' படத்துக்கு ஏராளமான பணம் செலவழிக்கப்பட்டது. ஆனால், போதிய பணம் இல்லாத காரணத்தால் படம் கைவிடப்பட்டது.
வேறு படங்களில் கவனம் செலுத்தக் கூடாது என்ற நிபந்தனை காரணமாக கமலுக்கு ஓர் ஆண்டு வருமானம் (ரூ. 40 கோடி) இழப்பு ஏற்பட்டது.
"மர்மயோகி' படத் தயாரிப்புக்காக வழங்கப்பட்ட பணம், அந்தப் படம் ரீலிஸôகவில்லை என்றாலும் திரும்ப வழங்கப்படும் என்று எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை.
"மர்மயோகி' படத்துக்காக வழங்கப்பட்ட பணம் "உன்னைப் போல் ஒருவன்' படத் தயாரிப்பில் பயன்படுத்தப்படவில்லை.
எனவே, "உன்னைப் போல் ஒருவன்' பட ரீலீஸின்போது இந்தப் பணம் திரும்ப வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்படவில்லை.
"பிரமிட் சாய்மீரா' நிறுவனம் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைத் தெரிவித்துள்ளது. எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரப்பட்டது. இந்த வழக்கில் வியாழக்கிழமையும் வழக்கு விசாரணை தொடரும் என்றும் அதுவரை பட ரீலிஸ் தொடர்பாக தற்போதுள்ள நிலையே நீடிக்க வேண்டும் என்றும் நீதிபதி தெரிவித்தார்
"உன்னைப் போல் ஒருவன்' படத்துக்குத் தடை விதிக்கக் கோரி அந்த நிறுவனம் தொடர்ந்த மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் அதில் கோரப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, "பிரமிட் சாய்மீரா' நிறுவனத்தின் இயக்குநர் என். நாராயணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள மனு விவரம்:
"மர்மயோகி' படத் தயாரிப்புக்காக "பிரமிட் சாய்மீரா' நிறுவனம் ரூ. 7 கோடியை "ராஜ்கமல் பிலிம்ஸ்' நிறுவனத்துக்கு வழங்கியது.
ஆனால், இந்தப் படத்தை தயாரிப்பதில் கமல் உரிய அக்கறை செலுத்தவில்லை. நாங்கள் வழங்கிய பணம், "உன்னைப் போல் ஒருவன்' தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
"உன்னைப் போல் ஒருவன்' திரைப்படம் வெளியிடுவதற்கு முன்பாக எங்களது பணம் திரும்ப வழங்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது.
இதுவரை ரூ. 7 கோடி வழங்கப்படவில்லை. இந்த நிலையில் படத்தை வெளியிட்டால் எங்களுக்கு இழப்பு ஏற்படும் என்பதால், படத்தை வெளியிடுவதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டது.
நீதிபதி ராஜசூர்யா முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு வந்தது.
அப்போது பட ரீலிஸ் தொடர்பாக தற்போதுள்ள நிலையே நீடிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த வழக்கு புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது நடிகர் கமல்ஹாசன் மற்றும் எஸ். சந்திரஹாசன் ஆகியோர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனு விவரம்:
போதிய நிதி ஆதாரம் இல்லாமல் "மர்மயோகி' படத்தை இணைந்து தயாரிப்பதற்காக "பிரமிட் சாய்மீரா' நிறுவனம் எங்களுடன் ஒப்பந்தம் செய்துகொண்டது.
"ராஜ்கமல் பிலிம்ஸ்' சார்பில் "மர்மயோகி' படத்துக்கு ஏராளமான பணம் செலவழிக்கப்பட்டது. ஆனால், போதிய பணம் இல்லாத காரணத்தால் படம் கைவிடப்பட்டது.
வேறு படங்களில் கவனம் செலுத்தக் கூடாது என்ற நிபந்தனை காரணமாக கமலுக்கு ஓர் ஆண்டு வருமானம் (ரூ. 40 கோடி) இழப்பு ஏற்பட்டது.
"மர்மயோகி' படத் தயாரிப்புக்காக வழங்கப்பட்ட பணம், அந்தப் படம் ரீலிஸôகவில்லை என்றாலும் திரும்ப வழங்கப்படும் என்று எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை.
"மர்மயோகி' படத்துக்காக வழங்கப்பட்ட பணம் "உன்னைப் போல் ஒருவன்' படத் தயாரிப்பில் பயன்படுத்தப்படவில்லை.
எனவே, "உன்னைப் போல் ஒருவன்' பட ரீலீஸின்போது இந்தப் பணம் திரும்ப வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்படவில்லை.
"பிரமிட் சாய்மீரா' நிறுவனம் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைத் தெரிவித்துள்ளது. எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரப்பட்டது. இந்த வழக்கில் வியாழக்கிழமையும் வழக்கு விசாரணை தொடரும் என்றும் அதுவரை பட ரீலிஸ் தொடர்பாக தற்போதுள்ள நிலையே நீடிக்க வேண்டும் என்றும் நீதிபதி தெரிவித்தார்
- பிரகாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009
விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
Similar topics
» தமிழக அரசு மீது இந்திய ஆட்சிப்பணி அலுவலர் சி. உமாசங்கர் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள்
» ஸ்பெக்ட்ரம் ஊழல் - குற்றப்பத்திரிகையில் ராசா மீது குற்றச்சாட்டுகள்!
» சிறீலங்காவில் நடந்துள்ள “நம்பத்தக்க குற்றச்சாட்டுகள்” குறித்து விசாரணை செய்யக் கோரும் மகஜர் ஐநா அதிகாரியிடம் வழங்கப்பட்டது
» இரும்பு வேலிக்குப் பதில் ரோஜா செடி: போலீஸார் நடவடிக்கைக்கு விவசாயிகளின் நல்லெண்ண பதில்
» அமெரிக்காவின் மனிதஉரிமை அறிக்கையில் இலங்கை மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்
» ஸ்பெக்ட்ரம் ஊழல் - குற்றப்பத்திரிகையில் ராசா மீது குற்றச்சாட்டுகள்!
» சிறீலங்காவில் நடந்துள்ள “நம்பத்தக்க குற்றச்சாட்டுகள்” குறித்து விசாரணை செய்யக் கோரும் மகஜர் ஐநா அதிகாரியிடம் வழங்கப்பட்டது
» இரும்பு வேலிக்குப் பதில் ரோஜா செடி: போலீஸார் நடவடிக்கைக்கு விவசாயிகளின் நல்லெண்ண பதில்
» அமெரிக்காவின் மனிதஉரிமை அறிக்கையில் இலங்கை மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|