புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:08 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 10:13 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:29 pm
» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Today at 8:26 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
by heezulia Today at 11:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:08 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 10:13 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:29 pm
» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Today at 8:26 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை: கமல்ஹாசன் பதில் மனு
Page 1 of 1 •
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை: கமல்ஹாசன் பதில் மனு
சென்னை, செப். 16: "பிரமிட் சாய்மீரா'வின் குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை என்று நடிகர் கமல்ஹாசன் தாக்கல் செய்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"உன்னைப் போல் ஒருவன்' படத்துக்குத் தடை விதிக்கக் கோரி அந்த நிறுவனம் தொடர்ந்த மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் அதில் கோரப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, "பிரமிட் சாய்மீரா' நிறுவனத்தின் இயக்குநர் என். நாராயணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள மனு விவரம்:
"மர்மயோகி' படத் தயாரிப்புக்காக "பிரமிட் சாய்மீரா' நிறுவனம் ரூ. 7 கோடியை "ராஜ்கமல் பிலிம்ஸ்' நிறுவனத்துக்கு வழங்கியது.
ஆனால், இந்தப் படத்தை தயாரிப்பதில் கமல் உரிய அக்கறை செலுத்தவில்லை. நாங்கள் வழங்கிய பணம், "உன்னைப் போல் ஒருவன்' தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
"உன்னைப் போல் ஒருவன்' திரைப்படம் வெளியிடுவதற்கு முன்பாக எங்களது பணம் திரும்ப வழங்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது.
இதுவரை ரூ. 7 கோடி வழங்கப்படவில்லை. இந்த நிலையில் படத்தை வெளியிட்டால் எங்களுக்கு இழப்பு ஏற்படும் என்பதால், படத்தை வெளியிடுவதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டது.
நீதிபதி ராஜசூர்யா முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு வந்தது.
அப்போது பட ரீலிஸ் தொடர்பாக தற்போதுள்ள நிலையே நீடிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த வழக்கு புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது நடிகர் கமல்ஹாசன் மற்றும் எஸ். சந்திரஹாசன் ஆகியோர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனு விவரம்:
போதிய நிதி ஆதாரம் இல்லாமல் "மர்மயோகி' படத்தை இணைந்து தயாரிப்பதற்காக "பிரமிட் சாய்மீரா' நிறுவனம் எங்களுடன் ஒப்பந்தம் செய்துகொண்டது.
"ராஜ்கமல் பிலிம்ஸ்' சார்பில் "மர்மயோகி' படத்துக்கு ஏராளமான பணம் செலவழிக்கப்பட்டது. ஆனால், போதிய பணம் இல்லாத காரணத்தால் படம் கைவிடப்பட்டது.
வேறு படங்களில் கவனம் செலுத்தக் கூடாது என்ற நிபந்தனை காரணமாக கமலுக்கு ஓர் ஆண்டு வருமானம் (ரூ. 40 கோடி) இழப்பு ஏற்பட்டது.
"மர்மயோகி' படத் தயாரிப்புக்காக வழங்கப்பட்ட பணம், அந்தப் படம் ரீலிஸôகவில்லை என்றாலும் திரும்ப வழங்கப்படும் என்று எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை.
"மர்மயோகி' படத்துக்காக வழங்கப்பட்ட பணம் "உன்னைப் போல் ஒருவன்' படத் தயாரிப்பில் பயன்படுத்தப்படவில்லை.
எனவே, "உன்னைப் போல் ஒருவன்' பட ரீலீஸின்போது இந்தப் பணம் திரும்ப வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்படவில்லை.
"பிரமிட் சாய்மீரா' நிறுவனம் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைத் தெரிவித்துள்ளது. எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரப்பட்டது. இந்த வழக்கில் வியாழக்கிழமையும் வழக்கு விசாரணை தொடரும் என்றும் அதுவரை பட ரீலிஸ் தொடர்பாக தற்போதுள்ள நிலையே நீடிக்க வேண்டும் என்றும் நீதிபதி தெரிவித்தார்
"உன்னைப் போல் ஒருவன்' படத்துக்குத் தடை விதிக்கக் கோரி அந்த நிறுவனம் தொடர்ந்த மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் அதில் கோரப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, "பிரமிட் சாய்மீரா' நிறுவனத்தின் இயக்குநர் என். நாராயணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள மனு விவரம்:
"மர்மயோகி' படத் தயாரிப்புக்காக "பிரமிட் சாய்மீரா' நிறுவனம் ரூ. 7 கோடியை "ராஜ்கமல் பிலிம்ஸ்' நிறுவனத்துக்கு வழங்கியது.
ஆனால், இந்தப் படத்தை தயாரிப்பதில் கமல் உரிய அக்கறை செலுத்தவில்லை. நாங்கள் வழங்கிய பணம், "உன்னைப் போல் ஒருவன்' தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
"உன்னைப் போல் ஒருவன்' திரைப்படம் வெளியிடுவதற்கு முன்பாக எங்களது பணம் திரும்ப வழங்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது.
இதுவரை ரூ. 7 கோடி வழங்கப்படவில்லை. இந்த நிலையில் படத்தை வெளியிட்டால் எங்களுக்கு இழப்பு ஏற்படும் என்பதால், படத்தை வெளியிடுவதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டது.
நீதிபதி ராஜசூர்யா முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு வந்தது.
அப்போது பட ரீலிஸ் தொடர்பாக தற்போதுள்ள நிலையே நீடிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த வழக்கு புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது நடிகர் கமல்ஹாசன் மற்றும் எஸ். சந்திரஹாசன் ஆகியோர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனு விவரம்:
போதிய நிதி ஆதாரம் இல்லாமல் "மர்மயோகி' படத்தை இணைந்து தயாரிப்பதற்காக "பிரமிட் சாய்மீரா' நிறுவனம் எங்களுடன் ஒப்பந்தம் செய்துகொண்டது.
"ராஜ்கமல் பிலிம்ஸ்' சார்பில் "மர்மயோகி' படத்துக்கு ஏராளமான பணம் செலவழிக்கப்பட்டது. ஆனால், போதிய பணம் இல்லாத காரணத்தால் படம் கைவிடப்பட்டது.
வேறு படங்களில் கவனம் செலுத்தக் கூடாது என்ற நிபந்தனை காரணமாக கமலுக்கு ஓர் ஆண்டு வருமானம் (ரூ. 40 கோடி) இழப்பு ஏற்பட்டது.
"மர்மயோகி' படத் தயாரிப்புக்காக வழங்கப்பட்ட பணம், அந்தப் படம் ரீலிஸôகவில்லை என்றாலும் திரும்ப வழங்கப்படும் என்று எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை.
"மர்மயோகி' படத்துக்காக வழங்கப்பட்ட பணம் "உன்னைப் போல் ஒருவன்' படத் தயாரிப்பில் பயன்படுத்தப்படவில்லை.
எனவே, "உன்னைப் போல் ஒருவன்' பட ரீலீஸின்போது இந்தப் பணம் திரும்ப வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்படவில்லை.
"பிரமிட் சாய்மீரா' நிறுவனம் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைத் தெரிவித்துள்ளது. எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரப்பட்டது. இந்த வழக்கில் வியாழக்கிழமையும் வழக்கு விசாரணை தொடரும் என்றும் அதுவரை பட ரீலிஸ் தொடர்பாக தற்போதுள்ள நிலையே நீடிக்க வேண்டும் என்றும் நீதிபதி தெரிவித்தார்
- பிரகாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009
விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
Similar topics
» தமிழக அரசு மீது இந்திய ஆட்சிப்பணி அலுவலர் சி. உமாசங்கர் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள்
» ஸ்பெக்ட்ரம் ஊழல் - குற்றப்பத்திரிகையில் ராசா மீது குற்றச்சாட்டுகள்!
» சிறீலங்காவில் நடந்துள்ள “நம்பத்தக்க குற்றச்சாட்டுகள்” குறித்து விசாரணை செய்யக் கோரும் மகஜர் ஐநா அதிகாரியிடம் வழங்கப்பட்டது
» இரும்பு வேலிக்குப் பதில் ரோஜா செடி: போலீஸார் நடவடிக்கைக்கு விவசாயிகளின் நல்லெண்ண பதில்
» அமெரிக்காவின் மனிதஉரிமை அறிக்கையில் இலங்கை மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்
» ஸ்பெக்ட்ரம் ஊழல் - குற்றப்பத்திரிகையில் ராசா மீது குற்றச்சாட்டுகள்!
» சிறீலங்காவில் நடந்துள்ள “நம்பத்தக்க குற்றச்சாட்டுகள்” குறித்து விசாரணை செய்யக் கோரும் மகஜர் ஐநா அதிகாரியிடம் வழங்கப்பட்டது
» இரும்பு வேலிக்குப் பதில் ரோஜா செடி: போலீஸார் நடவடிக்கைக்கு விவசாயிகளின் நல்லெண்ண பதில்
» அமெரிக்காவின் மனிதஉரிமை அறிக்கையில் இலங்கை மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|