புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கலாநிதி மீது புகார் கொடுத்தவர் மர்ம மரணம் Poll_c10கலாநிதி மீது புகார் கொடுத்தவர் மர்ம மரணம் Poll_m10கலாநிதி மீது புகார் கொடுத்தவர் மர்ம மரணம் Poll_c10 
5 Posts - 63%
heezulia
கலாநிதி மீது புகார் கொடுத்தவர் மர்ம மரணம் Poll_c10கலாநிதி மீது புகார் கொடுத்தவர் மர்ம மரணம் Poll_m10கலாநிதி மீது புகார் கொடுத்தவர் மர்ம மரணம் Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
கலாநிதி மீது புகார் கொடுத்தவர் மர்ம மரணம் Poll_c10கலாநிதி மீது புகார் கொடுத்தவர் மர்ம மரணம் Poll_m10கலாநிதி மீது புகார் கொடுத்தவர் மர்ம மரணம் Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலாநிதி மீது புகார் கொடுத்தவர் மர்ம மரணம்


   
   
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Aug 03, 2011 4:46 pm

ராமநாதபுரம்: தன்னை மிரட்டி ரூ. 15 லட்சம் மதிப்பிலான கேபிள் பொருட்களை அபகரித்ததோடு, தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக, சன் டி.வி., நிர்வாக இயக்குநர் கலாநிதி மீது புகார் கொடுத்த நாகராஜன் என்பவர் இன்று மர்மமான முறையில் மரணமடைந்தார். ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் நாகராஜன். தி.மு.க., பிரமுகரான இவர், அப்பகுதியில் கடந்த 98 முதல் 2002ம் ஆண்டு வரை லிங்க் ஆபரேட்டராக இருந்து கேபிள் தொழில் செய்து வந்தார். பின்னர் கடந்த 2008ம் ஆண்டு, 55 சேனல்களுடன் ரூ. 15 லட்சம் செலவில், புதிய ஹெட் எண்ட் எனப்படும் கேபிள் ஒளிபரப்பு கன்ட்ரோல் ரூம் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். இதற்காக லைசன்சும் பெற விண்ணப்பித்தார். இந்நிலையில், இதுகுறித்து அறிந்த மதுரையைச் சேர்ந்த சன் டி.வி.,யின் சார்பு நிறுவனமான சுமங்கலி கேபிள் விஷன் மற்றும் ஆகாஷ் கேபிளைச் சேர்ந்த சரவணன் மற்றும் கமலக்கண்ணன் ஆகியோர் மேலும் 10 பேருடன் வந்து நாகராஜை மதுரைக்கு கடத்தி சென்றனர். அங்கு 2 நாட்கள் சிறைவைக்கப்பட்ட நாகராஜ், அப்போதைய மதிச்சியம் துணை ஆணையர் குமரவேல் முன்னிலையில் மிரட்டப்பட்டார். அவரது கன்ட்ரோல் ரூமை சுமங்கலி கேபிள் விஷனுக்கு ரூ. 20 பத்திரத்தில் மாற்றி எழுதிக்கொண்டனர். இது குறித்து, ராமநாதபுரம் எஸ்.பி., அனில்குமார் கிரியை சந்தித்த நாகராஜன், சன் டி.வி., நிர்வாக இயக்குநர் கலாநிதி, ஆகாஷ் கேபிள் மற்றும் ஏ.சி., குமாரவேல் ஆகியோர் மீது மோசடி புகார் தெரிவித்திருந்தார். இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், இன்று அவர் மர்மமான முறையில் மரணமடைந்தார்.


dinamalar



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,கலாநிதி மீது புகார் கொடுத்தவர் மர்ம மரணம் Image010ycm
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Aug 03, 2011 4:47 pm

கொலை பண்ணி இருபாங்க கொலைகார பசங்க



பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Wed Aug 03, 2011 4:50 pm

அதிர்ச்சி அதிர்ச்சி



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Wed Aug 03, 2011 4:50 pm

ரேவதி wrote:கொலை பண்ணி இருபாங்க கொலைகார பசங்க

எவ்வளவு குடுத்தாங்க.. அய்யோ, நான் இல்லை



ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்


கலாநிதி மீது புகார் கொடுத்தவர் மர்ம மரணம் Aகலாநிதி மீது புகார் கொடுத்தவர் மர்ம மரணம் Sகலாநிதி மீது புகார் கொடுத்தவர் மர்ம மரணம் Hகலாநிதி மீது புகார் கொடுத்தவர் மர்ம மரணம் Rகலாநிதி மீது புகார் கொடுத்தவர் மர்ம மரணம் Aகலாநிதி மீது புகார் கொடுத்தவர் மர்ம மரணம் Fகலாநிதி மீது புகார் கொடுத்தவர் மர்ம மரணம் Blank
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Aug 03, 2011 4:51 pm

சோகம் சோகம் அதிர்ச்சி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Aug 03, 2011 7:32 pm

இன்னும் எத்தனை கொலைகள் தொடருமோ..! அநியாயம்




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Aug 03, 2011 7:47 pm

ஒருவேளை அப்படி இருக்குமா ? அதிர்ச்சி



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Aug 04, 2011 1:30 am

கொலை பன்னிருப்பாங்க படுபாவி பசங்க..! சோகம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக