புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am
by heezulia Yesterday at 11:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
viyasan | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிஞ்சை நசுக்கும் கொடியவர்கள்...
Page 1 of 1 •
அன்புள்ள ஈகரை நேச நெஞ்சங்களுக்கு... இந்த பதிவில் நான் இடும் கண்ணொளி இதுவரை நீங்கள் கண்டிராத கொடுமையின் உச்சம்...நம் சமூகத்தில் இத்தனை மிருகங்களா என்ற அவமான கேள்வியை எனக்குள் சூடாய் திணிக்கிறது இக்கண்ணொளி... இதற்கு என்னால் முடிந்த எதையாவது செய்ய நினைக்கிறேன்... உங்களால் முடிந்ததை நீங்களும் செய்ய நினைத்தால் கைகோர்த்து இணைந்து செய்வோம்... உங்களது உதவியும், குழு ஒற்றுமையும் இந்த கொடுமையில் இருந்து ஒருவரை மீட்டாலும் அது உண்மை உள்ளங்களுக்கு கிடைத்த வெற்றியாய் கருதுகிறேன்... அவலம் நிறை அவனியில் நான் மட்டும் அலங்காரமாய் இருக்க விரும்பவில்லை... ஏன் பெண்ணென்று மென்மையாய் பிறந்து ஆண் என்னும் அரக்கர்களிடம் மடிகின்றீரோ... தொடர்பற்றே வந்து விழுகின்றன எனது வரிகள், தொகுத்து கூறக்கூட மனம் வரவில்லை... தயவு செய்து இந்த காணொளியை காணுங்கள்....
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
தம்பி ரன்ஹாசா, நான் இந்த வீடியோவை பார்க்கவில்லை.காரணம் ஒரு சில வீடியோவை(ஈழத்தையும் சேர்த்து) பார்க்கும் போது மனதில் ஏற்படும் வலி மற்றும் அந்த கயவர்களை கண்டதுண்டமாக வெட்டி போடவேண்டும் என்று ஏற்படும் வெறி.வெறும் வீடியோவை மட்டும் பார்த்து விட்டு, அவர்கள் மீது இரக்கப்பட்டு விட்டு செல்லும் மனிதர்கள் போல் இல்லாமல், எதாவது செய்யவேண்டும் என்று சொன்னதற்கு ரொம்ப நன்றி.மகிழ்ச்சி உங்களுடைய முயற்சியில் என்னுடைய பங்கும் இருக்கும்.நன்றி
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
kitcha wrote:தம்பி ரன்ஹாசா, நான் இந்த வீடியோவை பார்க்கவில்லை.காரணம் ஒரு சில வீடியோவை(ஈழத்தையும் சேர்த்து) பார்க்கும் போது மனதில் ஏற்படும் வலி மற்றும் அந்த கயவர்களை கண்டதுண்டமாக வெட்டி போடவேண்டும் என்று ஏற்படும் வெறி.வெறும் வீடியோவை மட்டும் பார்த்து விட்டு, அவர்கள் மீது இரக்கப்பட்டு விட்டு செல்லும் மனிதர்கள் போல் இல்லாமல், எதாவது செய்யவேண்டும் என்று சொன்னதற்கு ரொம்ப நன்றி.மகிழ்ச்சி உங்களுடைய முயற்சியில் என்னுடைய பங்கும் இருக்கும்.நன்றி
நானும் இதைத்தான் கூற நினைத்தேன் நிச்சயமாக உங்கள் முயற்சிக்கு என்னுடய பங்கும் கட்டாயம் இருக்கும் நண்பா
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
இந்த காணொளியில் ஒரு பெண்ணின் உரையாடல் மட்டுமே உள்ளது நீங்கள் நினைபதுபோல் ஈழப் பிரச்சனையோ அல்லது வேறு ஏதும் வக்கிர காட்சிகளோ இல்லை... அந்த பெண் கூறும் அவலங்களும், கொடுமைகளும் காது கொடுத்து கேட்க முடியவில்லை... பச்ச குழந்தைகள்டா பாவிகளா... அந்த பிஞ்சு முகத்த பார்த்தாலே அள்ளிக் கொஞ்ச வேண்டும்போல தோனுது... அந்த தங்கங்கள போயி... வர்ற கோவத்துக்கு அத்தனை பேரையும் செதில் செதிலா வெட்டிட்டு ஜெயில்க்கு போய்ராலாம் போல இருக்கு... அந்த காணொளியில் பேசுபவர் பெயர் சுனிதா கிருஷ்ணன்... அவரும் பாதிக்கப்பட்டவர்தான் ஆனால் அவரது கோவம் வேறு வழியில் அமைதியாய் உள்ளது... பாதிக்கபட்டவர்களை மீட்பதன் மூலம் தன் கோவத்தை காட்டுகிறார்... என்னால இது மாதிரி பிரச்சனைகளுக்கு பண உதவி செய்ய முடியுதோ இல்லையோ என்னால முடிஞ்ச ஏதாவது ஒரு சின்ன உதவியா இருந்தாலும் செய்யலாம்னு முடிவு பண்ணிட்டேன்... ஆதரவு கரம் நீட்டிய நண்பர்களுக்கு நன்றி.. இதன் துவக்கம் மற்றும் நடைமுறை செயல்பாடு எப்படி அமைய வேண்டும் என்பது எனக்கும் தெரியவில்லை... ஆனால் எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக ஆரம்பிக்க வேண்டும் என்று மட்டும் தோன்றுகிறது... "ஒரு உண்மையான போராளி என்றால் முதலில் அவன் தெருவில் இறங்கவேண்டும்..." இது நேற்று எனக்கு கிடைத்த பொக்கிஷமான உபதேசம்.. நான் போராளி அல்ல இருந்தாலும் தெருவில் இறங்குவதாய் முடிவு செய்துவிட்டேன்.. இனி நான் கற்றவன் என்று சொல்லிக்கொள்வதன் உண்மையான அர்த்தம் நான் பிறருக்கு செய்யும் உதவிகளில்தான் விளங்கப்போகிறது...
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
ranhasan wrote:இந்த காணொளியில் ஒரு பெண்ணின் உரையாடல் மட்டுமே உள்ளது நீங்கள் நினைபதுபோல் ஈழப் பிரச்சனையோ அல்லது வேறு ஏதும் வக்கிர காட்சிகளோ இல்லை... அந்த பெண் கூறும் அவலங்களும், கொடுமைகளும் காது கொடுத்து கேட்க முடியவில்லை... பச்ச குழந்தைகள்டா பாவிகளா... அந்த பிஞ்சு முகத்த பார்த்தாலே அள்ளிக் கொஞ்ச வேண்டும்போல தோனுது... அந்த தங்கங்கள போயி... வர்ற கோவத்துக்கு அத்தனை பேரையும் செதில் செதிலா வெட்டிட்டு ஜெயில்க்கு போய்ராலாம் போல இருக்கு... அந்த காணொளியில் பேசுபவர் பெயர் சுனிதா கிருஷ்ணன்... அவரும் பாதிக்கப்பட்டவர்தான் ஆனால் அவரது கோவம் வேறு வழியில் அமைதியாய் உள்ளது... பாதிக்கபட்டவர்களை மீட்பதன் மூலம் தன் கோவத்தை காட்டுகிறார்... என்னால இது மாதிரி பிரச்சனைகளுக்கு பண உதவி செய்ய முடியுதோ இல்லையோ என்னால முடிஞ்ச ஏதாவது ஒரு சின்ன உதவியா இருந்தாலும் செய்யலாம்னு முடிவு பண்ணிட்டேன்... ஆதரவு கரம் நீட்டிய நண்பர்களுக்கு நன்றி.. இதன் துவக்கம் மற்றும் நடைமுறை செயல்பாடு எப்படி அமைய வேண்டும் என்பது எனக்கும் தெரியவில்லை... ஆனால் எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக ஆரம்பிக்க வேண்டும் என்று மட்டும் தோன்றுகிறது... "ஒரு உண்மையான போராளி என்றால் முதலில் அவன் தெருவில் இறங்கவேண்டும்..." இது நேற்று எனக்கு கிடைத்த பொக்கிஷமான உபதேசம்.. நான் போராளி அல்ல இருந்தாலும் தெருவில் இறங்குவதாய் முடிவு செய்துவிட்டேன்.. இனி நான் கற்றவன் என்று சொல்லிக்கொள்வதன் உண்மையான அர்த்தம் நான் பிறருக்கு செய்யும் உதவிகளில்தான் விளங்கப்போகிறது...
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
ranhasan wrote: இனி நான் கற்றவன் என்று சொல்லிக்கொள்வதன் உண்மையான அர்த்தம் நான் பிறருக்கு செய்யும் உதவிகளில்தான் விளங்கப்போகிறது...
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
அந்த பெண் சொல்லுவதை கேட்கவே மனசு வலிக்குது
- aathmaமகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
என்னடா உலகம் இது ? சே
எப்போதுதான் பெண்ணும் ஒரு மனித உயிர்தான் வெறும் போகப்பொருள் அல்ல என்று இந்த ஆணாதிக்க சமுதாயம் உணரும் ?
மனிதாபிமானம் என்ற ஒன்றே செத்து மண்ணோடு மண்ணாய் போய்விட்டது இன்று .
வாழ தகுதி அற்றதாகி வருகிறது உலகம் , இனிவரும் காலம் எப்படியெல்லாம் பெண் இனம் பாடுபட போகிறதோ ? இதை நினைத்து பார்க்கவே பயமாய் இருக்கிறது .
இறைவா , ஒன்று கயவர்களின் கையில் இருந்து பெண்களை காப்பாற்று
அல்லது
பெண் இனத்தையே படைக்காமல் விட்டுவிடு .
இறைவா , பெண்களை தண்டிக்கவேண்டும் என்று நீ விரும்பினால் , அவர்களை நீ நரகத்தில் தள்ளு , தயவு செய்து இந்த பூவுலகிற்க்கு அனுப்பிவிடாதே , இங்கு அனுப்பி அவர்களை கொடூரமாக சித்திரவதை செய்யாதே , இந்த உலகத்திற்க்கு பதில் நரகமே எவ்வளவோ மேல்
எப்போதுதான் பெண்ணும் ஒரு மனித உயிர்தான் வெறும் போகப்பொருள் அல்ல என்று இந்த ஆணாதிக்க சமுதாயம் உணரும் ?
மனிதாபிமானம் என்ற ஒன்றே செத்து மண்ணோடு மண்ணாய் போய்விட்டது இன்று .
வாழ தகுதி அற்றதாகி வருகிறது உலகம் , இனிவரும் காலம் எப்படியெல்லாம் பெண் இனம் பாடுபட போகிறதோ ? இதை நினைத்து பார்க்கவே பயமாய் இருக்கிறது .
இறைவா , ஒன்று கயவர்களின் கையில் இருந்து பெண்களை காப்பாற்று
அல்லது
பெண் இனத்தையே படைக்காமல் விட்டுவிடு .
இறைவா , பெண்களை தண்டிக்கவேண்டும் என்று நீ விரும்பினால் , அவர்களை நீ நரகத்தில் தள்ளு , தயவு செய்து இந்த பூவுலகிற்க்கு அனுப்பிவிடாதே , இங்கு அனுப்பி அவர்களை கொடூரமாக சித்திரவதை செய்யாதே , இந்த உலகத்திற்க்கு பதில் நரகமே எவ்வளவோ மேல்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|