புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னை கடந்து செல்லும் காற்று. Poll_c10என்னை கடந்து செல்லும் காற்று. Poll_m10என்னை கடந்து செல்லும் காற்று. Poll_c10 
14 Posts - 70%
heezulia
என்னை கடந்து செல்லும் காற்று. Poll_c10என்னை கடந்து செல்லும் காற்று. Poll_m10என்னை கடந்து செல்லும் காற்று. Poll_c10 
3 Posts - 15%
mohamed nizamudeen
என்னை கடந்து செல்லும் காற்று. Poll_c10என்னை கடந்து செல்லும் காற்று. Poll_m10என்னை கடந்து செல்லும் காற்று. Poll_c10 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
என்னை கடந்து செல்லும் காற்று. Poll_c10என்னை கடந்து செல்லும் காற்று. Poll_m10என்னை கடந்து செல்லும் காற்று. Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
என்னை கடந்து செல்லும் காற்று. Poll_c10என்னை கடந்து செல்லும் காற்று. Poll_m10என்னை கடந்து செல்லும் காற்று. Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
என்னை கடந்து செல்லும் காற்று. Poll_c10என்னை கடந்து செல்லும் காற்று. Poll_m10என்னை கடந்து செல்லும் காற்று. Poll_c10 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
என்னை கடந்து செல்லும் காற்று. Poll_c10என்னை கடந்து செல்லும் காற்று. Poll_m10என்னை கடந்து செல்லும் காற்று. Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
என்னை கடந்து செல்லும் காற்று. Poll_c10என்னை கடந்து செல்லும் காற்று. Poll_m10என்னை கடந்து செல்லும் காற்று. Poll_c10 
17 Posts - 5%
Rathinavelu
என்னை கடந்து செல்லும் காற்று. Poll_c10என்னை கடந்து செல்லும் காற்று. Poll_m10என்னை கடந்து செல்லும் காற்று. Poll_c10 
8 Posts - 2%
prajai
என்னை கடந்து செல்லும் காற்று. Poll_c10என்னை கடந்து செல்லும் காற்று. Poll_m10என்னை கடந்து செல்லும் காற்று. Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
என்னை கடந்து செல்லும் காற்று. Poll_c10என்னை கடந்து செல்லும் காற்று. Poll_m10என்னை கடந்து செல்லும் காற்று. Poll_c10 
4 Posts - 1%
Guna.D
என்னை கடந்து செல்லும் காற்று. Poll_c10என்னை கடந்து செல்லும் காற்று. Poll_m10என்னை கடந்து செல்லும் காற்று. Poll_c10 
4 Posts - 1%
வேல்முருகன் காசி
என்னை கடந்து செல்லும் காற்று. Poll_c10என்னை கடந்து செல்லும் காற்று. Poll_m10என்னை கடந்து செல்லும் காற்று. Poll_c10 
4 Posts - 1%
mruthun
என்னை கடந்து செல்லும் காற்று. Poll_c10என்னை கடந்து செல்லும் காற்று. Poll_m10என்னை கடந்து செல்லும் காற்று. Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னை கடந்து செல்லும் காற்று.


   
   

Page 1 of 2 1, 2  Next

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Aug 26, 2011 12:28 pm

காற்று-
என்னைக் கடந்து செல்கிறது.
என் காதைத் தீட்டிக் கொள்கிறேன்...
அது கடத்திச் செல்லும்
ஒரு பூ திறந்த ஓசையைக் கேட்டுவிட.
*************************************
நாய்கள்-
வாலாட்டிக் கொண்டே இருக்கின்றன.
எஜமானன்-
அதை முத்தமிடுகிறான் -என்றாலும்...
சங்கிலியால் கட்டி வைத்திருக்கிறான்.
இப்படித்தான் செல்கிறது வாழ்க்கை-
எல்லாத் தளங்களிலும்.
****************************************
எனது விதிமீறல்களிலிருந்து
நீங்கள் விதியை உருவாக்கினீர்கள்.
உங்களின் விதிகளிலிருந்து
நான் விதிமீறல்களை உருவாக்கினேன்.
ஒருவரை ஒருவர் வெற்றி கொள்ள
ஏனோ-
நாம் நம்பிக்கையின்மையின்
வட்டப்பாதையைத் தேர்ந்தெடுத்தோம்..
எப்போதும் சந்திக்க இயலாதபடி.
*********************************************
நான்-
கடவுளின் புன்னகையைக் கண்டெடுத்தேன்-
சிற்பி
செதுக்கிய பின்.
************************************************
வாடுவதுமில்லை...
வளர்வதுமில்லை..
வண்டுகளையும் ஈர்ப்பதில்லை..
வரையப் பட்ட பூ.
************************************************
எதுவும்......
யாருடையதுமில்லை.
அடுத்தவர்களுக்குச் சொல்வதற்கு மட்டும்.
*************************************************
உதிர்ந்த சிறகொன்று
கீழே கிடந்தது.
உற்றுப் பார்க்கிறேன்...
ஒரு பறவையின்
வலி தெரிகிறது.
***********************************************
கடவுள் எனக்கும் மேலே இருக்கிறார்.
அவரை அடையும் வழிகளைத் தேடி அலைகிறேன்.
அரைகுறை..அரைகுறையாய்..தவ்விப் பார்ப்பதில்..
மேலே வெற்றிடம்...கீழே பெரும் பள்ளம்...என
ஒரு திரிசங்கு உலகத்தில் தவிக்கிறேன் நான்.
**************************************************

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Aug 26, 2011 12:32 pm

வலியில் மிகுந்து வருவதே வாழ்க்கை என்பதை அழகு வரிகளாக வெளியிட்டுள்ளீர்கள் ரமேஷ். அனைத்துக் கவிதைகளும் அருமை.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Aug 26, 2011 12:41 pm

ரொம்பவும் நன்றி!அட்மின்.

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Fri Aug 26, 2011 12:49 pm

அருமையான கவிதை அற்புதமான வரிகள்.
சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி

ஒவ்வொரு கவிதையும் ஒரு இயலாமையை சுட்டிக் காட்டுகின்றன.



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,என்னை கடந்து செல்லும் காற்று. Image010ycm
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Aug 26, 2011 12:51 pm

ரொம்பவும் நன்றி! கிச்சா.

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Aug 26, 2011 12:52 pm

நல்ல கவிதை வரிகள் வாழ்த்துக்கள்

நான்-
கடவுளின் புன்னகையைக் கண்டெடுத்தேன்-
சிற்பி
செதுக்கிய பின். சூப்பருங்க சூப்பருங்க



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





என்னை கடந்து செல்லும் காற்று. Ila
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Aug 26, 2011 12:55 pm

நன்றி!இளமாறன்.

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Fri Aug 26, 2011 12:59 pm

சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Aug 26, 2011 1:03 pm

நன்றி! பூஜிதா.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Aug 26, 2011 1:06 pm

அனைத்து கவிதையும் அருமை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக