புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:15 am

» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காண்பது பொய்யா? +  வசந்தம் வீசிய்து Poll_c10காண்பது பொய்யா? +  வசந்தம் வீசிய்து Poll_m10காண்பது பொய்யா? +  வசந்தம் வீசிய்து Poll_c10 
69 Posts - 41%
heezulia
காண்பது பொய்யா? +  வசந்தம் வீசிய்து Poll_c10காண்பது பொய்யா? +  வசந்தம் வீசிய்து Poll_m10காண்பது பொய்யா? +  வசந்தம் வீசிய்து Poll_c10 
48 Posts - 28%
Dr.S.Soundarapandian
காண்பது பொய்யா? +  வசந்தம் வீசிய்து Poll_c10காண்பது பொய்யா? +  வசந்தம் வீசிய்து Poll_m10காண்பது பொய்யா? +  வசந்தம் வீசிய்து Poll_c10 
31 Posts - 18%
T.N.Balasubramanian
காண்பது பொய்யா? +  வசந்தம் வீசிய்து Poll_c10காண்பது பொய்யா? +  வசந்தம் வீசிய்து Poll_m10காண்பது பொய்யா? +  வசந்தம் வீசிய்து Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
காண்பது பொய்யா? +  வசந்தம் வீசிய்து Poll_c10காண்பது பொய்யா? +  வசந்தம் வீசிய்து Poll_m10காண்பது பொய்யா? +  வசந்தம் வீசிய்து Poll_c10 
4 Posts - 2%
ayyamperumal
காண்பது பொய்யா? +  வசந்தம் வீசிய்து Poll_c10காண்பது பொய்யா? +  வசந்தம் வீசிய்து Poll_m10காண்பது பொய்யா? +  வசந்தம் வீசிய்து Poll_c10 
3 Posts - 2%
manikavi
காண்பது பொய்யா? +  வசந்தம் வீசிய்து Poll_c10காண்பது பொய்யா? +  வசந்தம் வீசிய்து Poll_m10காண்பது பொய்யா? +  வசந்தம் வீசிய்து Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
காண்பது பொய்யா? +  வசந்தம் வீசிய்து Poll_c10காண்பது பொய்யா? +  வசந்தம் வீசிய்து Poll_m10காண்பது பொய்யா? +  வசந்தம் வீசிய்து Poll_c10 
2 Posts - 1%
Guna.D
காண்பது பொய்யா? +  வசந்தம் வீசிய்து Poll_c10காண்பது பொய்யா? +  வசந்தம் வீசிய்து Poll_m10காண்பது பொய்யா? +  வசந்தம் வீசிய்து Poll_c10 
2 Posts - 1%
prajai
காண்பது பொய்யா? +  வசந்தம் வீசிய்து Poll_c10காண்பது பொய்யா? +  வசந்தம் வீசிய்து Poll_m10காண்பது பொய்யா? +  வசந்தம் வீசிய்து Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காண்பது பொய்யா? +  வசந்தம் வீசிய்து Poll_c10காண்பது பொய்யா? +  வசந்தம் வீசிய்து Poll_m10காண்பது பொய்யா? +  வசந்தம் வீசிய்து Poll_c10 
320 Posts - 50%
heezulia
காண்பது பொய்யா? +  வசந்தம் வீசிய்து Poll_c10காண்பது பொய்யா? +  வசந்தம் வீசிய்து Poll_m10காண்பது பொய்யா? +  வசந்தம் வீசிய்து Poll_c10 
195 Posts - 30%
Dr.S.Soundarapandian
காண்பது பொய்யா? +  வசந்தம் வீசிய்து Poll_c10காண்பது பொய்யா? +  வசந்தம் வீசிய்து Poll_m10காண்பது பொய்யா? +  வசந்தம் வீசிய்து Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
காண்பது பொய்யா? +  வசந்தம் வீசிய்து Poll_c10காண்பது பொய்யா? +  வசந்தம் வீசிய்து Poll_m10காண்பது பொய்யா? +  வசந்தம் வீசிய்து Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
காண்பது பொய்யா? +  வசந்தம் வீசிய்து Poll_c10காண்பது பொய்யா? +  வசந்தம் வீசிய்து Poll_m10காண்பது பொய்யா? +  வசந்தம் வீசிய்து Poll_c10 
22 Posts - 3%
prajai
காண்பது பொய்யா? +  வசந்தம் வீசிய்து Poll_c10காண்பது பொய்யா? +  வசந்தம் வீசிய்து Poll_m10காண்பது பொய்யா? +  வசந்தம் வீசிய்து Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
காண்பது பொய்யா? +  வசந்தம் வீசிய்து Poll_c10காண்பது பொய்யா? +  வசந்தம் வீசிய்து Poll_m10காண்பது பொய்யா? +  வசந்தம் வீசிய்து Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
காண்பது பொய்யா? +  வசந்தம் வீசிய்து Poll_c10காண்பது பொய்யா? +  வசந்தம் வீசிய்து Poll_m10காண்பது பொய்யா? +  வசந்தம் வீசிய்து Poll_c10 
2 Posts - 0%
manikavi
காண்பது பொய்யா? +  வசந்தம் வீசிய்து Poll_c10காண்பது பொய்யா? +  வசந்தம் வீசிய்து Poll_m10காண்பது பொய்யா? +  வசந்தம் வீசிய்து Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
காண்பது பொய்யா? +  வசந்தம் வீசிய்து Poll_c10காண்பது பொய்யா? +  வசந்தம் வீசிய்து Poll_m10காண்பது பொய்யா? +  வசந்தம் வீசிய்து Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காண்பது பொய்யா? + வசந்தம் வீசிய்து


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon Aug 01, 2011 10:10 pm

1.காண்பது பொய்யா?

ஆழவெளி விண்ணோடை அழகுத் தோற்றம்
அதனூடே வெடித்தோடும் ஒளியின் சீற்றம்
கோளமெனச் சுழல்கின்ற குண்டுக் கற்கள்
குலைந்தோடும் தீநாக்கு குழம்பின் வீச்சு
தாழமுக்கக் குளிர்தணலைத் தணியாத் தன்மை
தாமிவைகள் விழிகொண்டும் தெரியக் காணேன்
ஏழையிவன் அறியாதோர் அதிசயங்கள்
இருப்பனவோ, பொய்யோ யான் ஏதும் அறியேன்

நீலவிண் பொய்யென்றால் நிலவும் பொய்க்கும்
நீள்நதியும் குளிரோடை நீந்தும் மீனும்
காலமெழும் தேன்கனிகள் கடலும் பொய்க்கும்
கதிரெழுந்து வீழுமதன் காட்சி பொய்க்கும்
ஆலமரம் அதனூடே அணையும் பட்சி
அலைந்து வரும் தென்றலதும் அழகுப்பூக்கள்
கோலமயில், கூவுங்கருங் குயிலும் பொய்யே
குவலயமும் பொய்யேஎன் கூற்றும் பொய்யே

வாழுகிறோம் மெய்கொண்டு வந்தோம் மண்ணில்!
வாசமெழும் மலர்க்கண்டு கொண்டோம் இன்பம்!
வீழுகிறோம் எழுகின்றோம் வீசும் காற்றில்
வாசமது கொண்டோம் பின் வாழ்வும் கண்டோம்
நாளும்பொழு தாகவரும் நம்மைக் காக்கும்
நாணலிடை தொட்டசையும் நல்லோர் தென்றல்
ஆழவிடும் மூச்சின்றிப் பொய்க்கு மாயின்
அத்தனையும் பொய்த்து விடும் அகிலமன்றோ?

அலையாடும் தூரத்தே அணில்கள் ஓடும்
அழகுமயில் துளிவீழ அசைந்து ஆடும்
தலையாடும் இளங்காற்றில் தருக்கள் ஆடும்
தானாடி சலசலக்கும், தொலை தூரத்தில்
நிலவோடும் நிற்காது நெருங்கி மேகம்
நிலமோடும் அதனோடு நிதமும் ஓடும்
கலைகொண்டு காண்கின்றேன் காணுமிவை எக்
காலமும் பொய்யாவதிலைக் காணல் மெய்யே!

அன்புடன் கிரிகாசன்


2. வசந்தம் வீசும் காலை.!

இனிதொரு நாளில் எழுகதி ரொனும் இலங்கிடு குவிவானம்
பனிதரு காலை பசும்விரி புல்லில் படகுளிர் மெய்காணும்
தனியிவன் பாதம் தரைபட மலராய் தருவது கிளர்வாகும்
புனிதமும் போற்றி இருளினை ஓட்டி எழுகதிர் ஒளிவீசும்

மனிதரின் வாழ்வும் மகிழ்வினைத் தேடும் மனதொடு விரைந்தோடும்
தனியிடம் போகும் பாதையில் எங்கும் தவறுகள் உருவாகும்
மனதினி லின்றி மகிழ்ந்திட வென்று மறுபடி மனம் வாடும்
கனவினில் காணும் வர்ணங்கள் யாவும் காலையில் மறந்தாகும்

தமிழது கண்டு தாகமென் றாகி தருவது எதுவேனும்
அமுதமென் றெண்ண அதுசுவை மாறின் தமிழது எனையேசும்
குமிழிடு குளிர்நீர் குமிழிக ளென்றும் கடுதியில் பெரிதாகும்
அமைதி என்றாலும் அளவினில்மாற அது உடைந்தழிவாகும்

புவனமும் காண இயற்கை யென்றெண்ணி பகலினில் நிலவோடும்
தவறென மீண்டும் இரவினில் வந்தே தண்ணொளி தனைவீசும்
அவசரம் வாழ்வில் எழுவதுஎன்றும் மனிதரின் மனமாகும்
நவமுகம்கொண்டு நாம்சிரித்தால் நல் மலர்களை மரம்தூவும்

பசுந்தரை மீது பனி வருமோடி பகலவன் அதை வெல்லும்
வசந்தமும் ஓடி வரும்மன தெங்கும் மலர் மணம் நிறைவாகும்
கசந்திடு மனமும் கனிவுற எண்ணக் கனவுகள் விரிந்தாடும்
இசைந்தது மனமும் இன்பமொன் றேதான் எண்ணியே உறவாடும்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Aug 01, 2011 10:13 pm

அட்டகாசம் அண்ணா முன்போல் அடிக்கடி வருவதில்லை என்ன பிரச்சினை

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon Aug 01, 2011 10:40 pm

maniajith007 wrote:அட்டகாசம் அண்ணா முன்போல் அடிக்கடி வருவதில்லை என்ன பிரச்சினை
நன்றி மணிஅஜித்!
யாரிலும் எந்தக்கோவமுமில்லை. அப்படி பிரச்சனைப்பட இங்கு அப்படி ஒருவருமேயில்லை எல்லாம் அன்பு உள்ளங்கள். விசயம் இதுதான் உடல்நிலை பெரிதும் சீரழிந்துகொண்டு வருகிறது. கால்வீக்கம், வலி, களைப்பு, இயலாமை அத்தனையும் சேர்ந்து என்னைப் பதம் பார்க்கின்றன. முதுமை என்றால் இதுதானோ? இருந்தாலும் பல தொடர்களை இங்கு தொடக்கிவிட்டு கைவிட வேண்டிய நிலை! சோர்வு சோர்வு சோர்வு இதுதான் காரணம்!
அன்புடன் கிரிகாசன்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக