புதிய பதிவுகள்
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:20 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இது நவ உலகம் Poll_c10இது நவ உலகம் Poll_m10இது நவ உலகம் Poll_c10 
24 Posts - 51%
heezulia
இது நவ உலகம் Poll_c10இது நவ உலகம் Poll_m10இது நவ உலகம் Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
இது நவ உலகம் Poll_c10இது நவ உலகம் Poll_m10இது நவ உலகம் Poll_c10 
5 Posts - 11%
வேல்முருகன் காசி
இது நவ உலகம் Poll_c10இது நவ உலகம் Poll_m10இது நவ உலகம் Poll_c10 
4 Posts - 9%
T.N.Balasubramanian
இது நவ உலகம் Poll_c10இது நவ உலகம் Poll_m10இது நவ உலகம் Poll_c10 
3 Posts - 6%
Raji@123
இது நவ உலகம் Poll_c10இது நவ உலகம் Poll_m10இது நவ உலகம் Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
இது நவ உலகம் Poll_c10இது நவ உலகம் Poll_m10இது நவ உலகம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இது நவ உலகம் Poll_c10இது நவ உலகம் Poll_m10இது நவ உலகம் Poll_c10 
144 Posts - 40%
ayyasamy ram
இது நவ உலகம் Poll_c10இது நவ உலகம் Poll_m10இது நவ உலகம் Poll_c10 
139 Posts - 39%
Dr.S.Soundarapandian
இது நவ உலகம் Poll_c10இது நவ உலகம் Poll_m10இது நவ உலகம் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
இது நவ உலகம் Poll_c10இது நவ உலகம் Poll_m10இது நவ உலகம் Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
இது நவ உலகம் Poll_c10இது நவ உலகம் Poll_m10இது நவ உலகம் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
இது நவ உலகம் Poll_c10இது நவ உலகம் Poll_m10இது நவ உலகம் Poll_c10 
7 Posts - 2%
prajai
இது நவ உலகம் Poll_c10இது நவ உலகம் Poll_m10இது நவ உலகம் Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இது நவ உலகம் Poll_c10இது நவ உலகம் Poll_m10இது நவ உலகம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இது நவ உலகம் Poll_c10இது நவ உலகம் Poll_m10இது நவ உலகம் Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
இது நவ உலகம் Poll_c10இது நவ உலகம் Poll_m10இது நவ உலகம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது நவ உலகம்


   
   

Page 1 of 2 1, 2  Next

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Aug 01, 2011 3:19 pm

இது நவ உலகம் %2525E0%2525AE%252589%2525E0%2525AE%2525B2%2525E0%2525AE%252595%2525E0%2525AE%2525AE%2525E0%2525AF%25258D


வீட்டிலிருந்து துரத்தப்படும் ஈன்றவர்கள்
நித்தம் அறுந்துவிழும் மணபந்தங்கள்
குடுப்ம உறவில்துலையும் புனிதங்கள்

மூடும் முலையும் திறந்திட்டு
ஆடை பஞ்சங்களில் பெண்மைகள்
வீதியில் திரியும் அநாகரிகம்

விற்பனைப் பொருளாய் கருவறைகள்
வீதிக்கு வெளியில் விபச்சாரம்
உறவுகளில் களவுசெய்யும் உறவுகள்

வலியவர்களின் கோரமான ஆதிக்கம்
எளியவர்களின் முகத்திலும் அகத்திலும்
துலைந்து விட்டது புன்னகை

தானம் மறந்துபோன கரங்கள்
கருணை தொலைந்துபோன மனங்கள்
நஞ்சை கக்கும் பொய்கள்

நானே இவ்வுலகின் இறைவன்
கடவுளின் அவதராமாய் ஈனமனிதர்கள்
மனிதனை துதிக்கும் மடையர்கூட்டங்கள்

பணத்தை வஞ்சனை கொண்டும்
பதவியை பணம் கொண்டும்
அற்ப உழைப்பில் நேடுபவர்கள்

நாசங்களுக்கு வித்து விதைக்கும்
ஈன நெரிகட்ட வஞ்சகர்கள்
மனித புகழ்ச்சியின் உச்சத்தில்

தகுதியற்ற கேடுகேட்டவர்களிடம்
நாடாளும் நன் பதவிகள்
பல்லாக்கு தூக்கும் மதியற்றவர்கள்

பச்சிளம் சிசுக்களிலும் காமம்
தன்பயிரை மேயும் வேலிகள்
நித்தம் களவாடப்படும் கற்பு

உடலில் உதிர்க்கப்படும் உயிர்கள்
மாற்றான் உழைப்பைக் களவாடல்
வாக்குறுதிகளில் வஞ்சனை செய்தல்

பச்சை குருதியின் கொச்சைவாசம்
உப்பாய் உறையும் கண்ணீர்கள்
கதறலும் ஏளனமும் சாபக்குரலும்

சாத்தானின் கூடாரமாகிய மண்ணுகலம்
மதியும் நெறியுமற்ற ஈனமனிதர்கள்
வாநோளம் குவியும் பாவங்கள்

நண்மை மனிதர்களின் நிழலில்
வாழுகிறார்கள் நயவஞ்ச மனிதர்கள்
இரண்டையும் சுமந்து சுழல்கிறது
பாவ அனலில் எரியும்பூமி





செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 01, 2011 3:23 pm

இன்றைய சமுதாயத்தின் அவலங்களை அழகாகக் கவிதை வரிகளாக வடித்துவிட்டீர்கள். பாராட்டுக்கள் செய்தாலி!



இது நவ உலகம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Mon Aug 01, 2011 3:31 pm

இன்றைய நாட்டின் நிலைமை,மக்களின் அவலங்களை மிக அழகாக சொன்ன நீங்கள் ஒரு நவீன பாரதி.ரொம்ப நன்றி அருமையிருக்கு
kitcha
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் kitcha



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,இது நவ உலகம் Image010ycm
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue Aug 02, 2011 11:18 am

சிவா wrote:இன்றைய சமுதாயத்தின் அவலங்களை அழகாகக் கவிதை வரிகளாக வடித்துவிட்டீர்கள். பாராட்டுக்கள் செய்தாலி!

நீண்ட நாட்களுக்குப் பிறகு என் கிறுக்கலுக்கு உங்கள் பின்னூட்டம்
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue Aug 02, 2011 11:31 am

kitcha wrote:இன்றைய நாட்டின் நிலைமை,மக்களின் அவலங்களை மிக அழகாக சொன்ன நீங்கள் ஒரு நவீன பாரதி.ரொம்ப நன்றி அருமையிருக்கு

தமிழ் கவிஞர்களில் எனக்கு பிடித்த ஒரே உண்மைக் கவிஞர் அது பாரதி மட்டும் தான்
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி தோழரே




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Aug 02, 2011 11:33 am

நிதர்சன வரிகள் செய்தாலி. அன்பு வாழ்த்துகள்.



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இது நவ உலகம் 47
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Aug 02, 2011 11:36 am

உங்கள் கவிதயும் கவிதைக்கான படமும் இரண்டுமே மிக மிக அருமை சூப்பருங்க சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் இது நவ உலகம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
santhamurali
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 33
இணைந்தது : 26/06/2011

Postsanthamurali Tue Aug 02, 2011 11:45 am

ஆணித்தரமான கருத்துக்கள் , ஆழ்ந்தசிந்தனைகள்,நிகழ்கால அவலம் கண்முன்னே !
வாழ்த்துக்கள்

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue Aug 02, 2011 12:00 pm

மஞ்சுபாஷிணி wrote:நிதர்சன வரிகள் செய்தாலி. அன்பு வாழ்த்துகள்.

மிக்க நன்றி தோழி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Tue Aug 02, 2011 12:00 pm

balakarthik wrote:உங்கள் கவிதயும் கவிதைக்கான படமும் இரண்டுமே மிக மிக அருமை சூப்பருங்க சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மிக்க நன்றி நண்பா



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக