புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நீதிபதி தினகரன் ராஜினாமா எங்களுக்குக் கிடைத்த வெற்றி: விவசாயிகள் சங்கம்
Page 1 of 1 •
- positivekarthickதளபதி
- பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
சென்னை, ஜூலை 30: நீதிபதி தினகரன் ராஜினாமா செய்திருப்பது, தங்களின் தொடர் போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றி என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் அதன் பொதுச்செயலாளர் பெ.சண்முகம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் அவர் மேலும் கூறியிருப்பது...
சிக்கிம் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பி.டி.தினகரன் தனது பதவியை ராஜினாமா செய்திருப்பது விவசாயிகள் சங்கத்தின் தொடர் போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றி. நீதிபதியின் ராஜினாமாவை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வரவேற்கிறது.
அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலங்களை மோசடியாக கைப்பற்றியது, நீர்நிலைகளை வளைத்து வேலி போட்டது, நிலமோசடி, சொத்து குவிப்பு உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டவர். இவரால் வளைக்கப்பட்டிருந்த அரசு நிலத்தை மீட்டு காவேரிராஜபுரம் கிராமத்தைச் சார்ந்த நிலமற்ற ஏழைகளுக்கு வழங்க வற்புறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கமும், அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கமும் நிலமீட்சி போராட்டத்தை நடத்தியது. கடந்த இரண்டாண்டு காலமாக பலகட்ட போராட்டங்களை நடத்தியதன் விளைவாக அரசு புறம்போக்கு நிலம் நீதிபதியால் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதை திருவள்ளூர் மாவட்ட ஆட்சித்தலைவர் உறுதி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நீதிபதி மீதான புகார்கள் ஆதாரபூர்வமாக வெளிவந்த பிறகும் பதவி விலகுவதற்கு பதிலாக அட்டையைப் போல் பதவியில் தொடர்ந்து ஒட்டிக் கொண்டிருந்தார். இவர் மீதான விசாரணையை இழுத்தடிக்கும் நோக்கத்துடன், உச்சநீதிமன்றத்தில் பல மனுக்களை தாக்கல் செய்து விசாரணைக் குழுவின் நடவடிக்கைகளை முடக்கப் பார்த்தார். இந்த நடவடிக்கையை உச்சநீதிமன்றமே கண்டித்தது. தப்பிக்க வேறு வழியே இல்லை என்ற நிலையில் தான் தற்போது ராஜினாமா செய்துள்ளார். இவர், தன் மீதான குற்றச்சாட்டுகளிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக சாதியை பயன்படுத்துவது மிகவும் இழிவான செயலாகும்.
தமிழக அரசு, நீதிபதி தினகரனால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அரசு புறம்போக்கு நிலங்களையும், உச்சவரம்புக்கு மேல் சட்ட விரோதமாக குவித்து வைத்துள்ள நிலங்களையும் மீட்டு காவேரிராஜபுரம் கிராமத்திலுள்ள தாழத்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் நிலமற்ற ஏழைகளுக்கு வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோருகிறோம்.
அத்துடன் தினகரன் மீதான புகார்கள் குறித்து தமிழக அரசு கிரிமினல் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென வற்புறுத்துகிறோம். பி.டி.தினகரன் மீதான புகார்களை விசாரிக்கும் விசாரணை குழு காலதாமதமில்லாமல் விசாரணையை முடித்து அறிக்கையை சமர்ப்பிக்க முன்வரவேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம் ... என்று அந்த அறிக்கையில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தினமணி
அந்த அறிக்கையில் அவர் மேலும் கூறியிருப்பது...
சிக்கிம் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பி.டி.தினகரன் தனது பதவியை ராஜினாமா செய்திருப்பது விவசாயிகள் சங்கத்தின் தொடர் போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றி. நீதிபதியின் ராஜினாமாவை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வரவேற்கிறது.
அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலங்களை மோசடியாக கைப்பற்றியது, நீர்நிலைகளை வளைத்து வேலி போட்டது, நிலமோசடி, சொத்து குவிப்பு உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டவர். இவரால் வளைக்கப்பட்டிருந்த அரசு நிலத்தை மீட்டு காவேரிராஜபுரம் கிராமத்தைச் சார்ந்த நிலமற்ற ஏழைகளுக்கு வழங்க வற்புறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கமும், அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கமும் நிலமீட்சி போராட்டத்தை நடத்தியது. கடந்த இரண்டாண்டு காலமாக பலகட்ட போராட்டங்களை நடத்தியதன் விளைவாக அரசு புறம்போக்கு நிலம் நீதிபதியால் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதை திருவள்ளூர் மாவட்ட ஆட்சித்தலைவர் உறுதி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நீதிபதி மீதான புகார்கள் ஆதாரபூர்வமாக வெளிவந்த பிறகும் பதவி விலகுவதற்கு பதிலாக அட்டையைப் போல் பதவியில் தொடர்ந்து ஒட்டிக் கொண்டிருந்தார். இவர் மீதான விசாரணையை இழுத்தடிக்கும் நோக்கத்துடன், உச்சநீதிமன்றத்தில் பல மனுக்களை தாக்கல் செய்து விசாரணைக் குழுவின் நடவடிக்கைகளை முடக்கப் பார்த்தார். இந்த நடவடிக்கையை உச்சநீதிமன்றமே கண்டித்தது. தப்பிக்க வேறு வழியே இல்லை என்ற நிலையில் தான் தற்போது ராஜினாமா செய்துள்ளார். இவர், தன் மீதான குற்றச்சாட்டுகளிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக சாதியை பயன்படுத்துவது மிகவும் இழிவான செயலாகும்.
தமிழக அரசு, நீதிபதி தினகரனால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அரசு புறம்போக்கு நிலங்களையும், உச்சவரம்புக்கு மேல் சட்ட விரோதமாக குவித்து வைத்துள்ள நிலங்களையும் மீட்டு காவேரிராஜபுரம் கிராமத்திலுள்ள தாழத்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் நிலமற்ற ஏழைகளுக்கு வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோருகிறோம்.
அத்துடன் தினகரன் மீதான புகார்கள் குறித்து தமிழக அரசு கிரிமினல் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென வற்புறுத்துகிறோம். பி.டி.தினகரன் மீதான புகார்களை விசாரிக்கும் விசாரணை குழு காலதாமதமில்லாமல் விசாரணையை முடித்து அறிக்கையை சமர்ப்பிக்க முன்வரவேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம் ... என்று அந்த அறிக்கையில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தினமணி
- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
இவர உள்ள போடுவாங்களா?
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
dsudhanandan wrote:இவர உள்ள போடுவாங்களா?
உங்கள் எண்ணம் கூடிய சீக்கிரம் ஈடேறும்..!
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|