புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாய்களுக்கு வாழ்வுரிமை மறுக்கப்பட்ட மண்  Poll_c10நாய்களுக்கு வாழ்வுரிமை மறுக்கப்பட்ட மண்  Poll_m10நாய்களுக்கு வாழ்வுரிமை மறுக்கப்பட்ட மண்  Poll_c10 
44 Posts - 43%
heezulia
நாய்களுக்கு வாழ்வுரிமை மறுக்கப்பட்ட மண்  Poll_c10நாய்களுக்கு வாழ்வுரிமை மறுக்கப்பட்ட மண்  Poll_m10நாய்களுக்கு வாழ்வுரிமை மறுக்கப்பட்ட மண்  Poll_c10 
31 Posts - 30%
mohamed nizamudeen
நாய்களுக்கு வாழ்வுரிமை மறுக்கப்பட்ட மண்  Poll_c10நாய்களுக்கு வாழ்வுரிமை மறுக்கப்பட்ட மண்  Poll_m10நாய்களுக்கு வாழ்வுரிமை மறுக்கப்பட்ட மண்  Poll_c10 
7 Posts - 7%
T.N.Balasubramanian
நாய்களுக்கு வாழ்வுரிமை மறுக்கப்பட்ட மண்  Poll_c10நாய்களுக்கு வாழ்வுரிமை மறுக்கப்பட்ட மண்  Poll_m10நாய்களுக்கு வாழ்வுரிமை மறுக்கப்பட்ட மண்  Poll_c10 
5 Posts - 5%
வேல்முருகன் காசி
நாய்களுக்கு வாழ்வுரிமை மறுக்கப்பட்ட மண்  Poll_c10நாய்களுக்கு வாழ்வுரிமை மறுக்கப்பட்ட மண்  Poll_m10நாய்களுக்கு வாழ்வுரிமை மறுக்கப்பட்ட மண்  Poll_c10 
5 Posts - 5%
Raji@123
நாய்களுக்கு வாழ்வுரிமை மறுக்கப்பட்ட மண்  Poll_c10நாய்களுக்கு வாழ்வுரிமை மறுக்கப்பட்ட மண்  Poll_m10நாய்களுக்கு வாழ்வுரிமை மறுக்கப்பட்ட மண்  Poll_c10 
3 Posts - 3%
prajai
நாய்களுக்கு வாழ்வுரிமை மறுக்கப்பட்ட மண்  Poll_c10நாய்களுக்கு வாழ்வுரிமை மறுக்கப்பட்ட மண்  Poll_m10நாய்களுக்கு வாழ்வுரிமை மறுக்கப்பட்ட மண்  Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
நாய்களுக்கு வாழ்வுரிமை மறுக்கப்பட்ட மண்  Poll_c10நாய்களுக்கு வாழ்வுரிமை மறுக்கப்பட்ட மண்  Poll_m10நாய்களுக்கு வாழ்வுரிமை மறுக்கப்பட்ட மண்  Poll_c10 
2 Posts - 2%
Barushree
நாய்களுக்கு வாழ்வுரிமை மறுக்கப்பட்ட மண்  Poll_c10நாய்களுக்கு வாழ்வுரிமை மறுக்கப்பட்ட மண்  Poll_m10நாய்களுக்கு வாழ்வுரிமை மறுக்கப்பட்ட மண்  Poll_c10 
2 Posts - 2%
M. Priya
நாய்களுக்கு வாழ்வுரிமை மறுக்கப்பட்ட மண்  Poll_c10நாய்களுக்கு வாழ்வுரிமை மறுக்கப்பட்ட மண்  Poll_m10நாய்களுக்கு வாழ்வுரிமை மறுக்கப்பட்ட மண்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நாய்களுக்கு வாழ்வுரிமை மறுக்கப்பட்ட மண்  Poll_c10நாய்களுக்கு வாழ்வுரிமை மறுக்கப்பட்ட மண்  Poll_m10நாய்களுக்கு வாழ்வுரிமை மறுக்கப்பட்ட மண்  Poll_c10 
167 Posts - 41%
ayyasamy ram
நாய்களுக்கு வாழ்வுரிமை மறுக்கப்பட்ட மண்  Poll_c10நாய்களுக்கு வாழ்வுரிமை மறுக்கப்பட்ட மண்  Poll_m10நாய்களுக்கு வாழ்வுரிமை மறுக்கப்பட்ட மண்  Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
நாய்களுக்கு வாழ்வுரிமை மறுக்கப்பட்ட மண்  Poll_c10நாய்களுக்கு வாழ்வுரிமை மறுக்கப்பட்ட மண்  Poll_m10நாய்களுக்கு வாழ்வுரிமை மறுக்கப்பட்ட மண்  Poll_c10 
22 Posts - 5%
Dr.S.Soundarapandian
நாய்களுக்கு வாழ்வுரிமை மறுக்கப்பட்ட மண்  Poll_c10நாய்களுக்கு வாழ்வுரிமை மறுக்கப்பட்ட மண்  Poll_m10நாய்களுக்கு வாழ்வுரிமை மறுக்கப்பட்ட மண்  Poll_c10 
21 Posts - 5%
வேல்முருகன் காசி
நாய்களுக்கு வாழ்வுரிமை மறுக்கப்பட்ட மண்  Poll_c10நாய்களுக்கு வாழ்வுரிமை மறுக்கப்பட்ட மண்  Poll_m10நாய்களுக்கு வாழ்வுரிமை மறுக்கப்பட்ட மண்  Poll_c10 
8 Posts - 2%
Rathinavelu
நாய்களுக்கு வாழ்வுரிமை மறுக்கப்பட்ட மண்  Poll_c10நாய்களுக்கு வாழ்வுரிமை மறுக்கப்பட்ட மண்  Poll_m10நாய்களுக்கு வாழ்வுரிமை மறுக்கப்பட்ட மண்  Poll_c10 
8 Posts - 2%
prajai
நாய்களுக்கு வாழ்வுரிமை மறுக்கப்பட்ட மண்  Poll_c10நாய்களுக்கு வாழ்வுரிமை மறுக்கப்பட்ட மண்  Poll_m10நாய்களுக்கு வாழ்வுரிமை மறுக்கப்பட்ட மண்  Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
நாய்களுக்கு வாழ்வுரிமை மறுக்கப்பட்ட மண்  Poll_c10நாய்களுக்கு வாழ்வுரிமை மறுக்கப்பட்ட மண்  Poll_m10நாய்களுக்கு வாழ்வுரிமை மறுக்கப்பட்ட மண்  Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நாய்களுக்கு வாழ்வுரிமை மறுக்கப்பட்ட மண்  Poll_c10நாய்களுக்கு வாழ்வுரிமை மறுக்கப்பட்ட மண்  Poll_m10நாய்களுக்கு வாழ்வுரிமை மறுக்கப்பட்ட மண்  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நாய்களுக்கு வாழ்வுரிமை மறுக்கப்பட்ட மண்  Poll_c10நாய்களுக்கு வாழ்வுரிமை மறுக்கப்பட்ட மண்  Poll_m10நாய்களுக்கு வாழ்வுரிமை மறுக்கப்பட்ட மண்  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாய்களுக்கு வாழ்வுரிமை மறுக்கப்பட்ட மண்


   
   
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sat Jul 30, 2011 5:46 pm

கடந்த
இரு வருடங்களுக்கு முன் யுத்த பூமியாக இருந்த வன்னி தற்போது புத்த பூமியாக
மாற்றமடைந்து கொண்டு வருகிறது. அரச மரங்கள் அரசாட்சியின் சின்னங்களாக
எங்கும் முளைவிடச் செய்யப்பட்டுள்ளன. இதற்கு அப்பால் பெரியமரங்கள் வேருடன்
இடம்மாறி அமைந்து புத்தருக்கு நிழல் கொடுக்கின்றன. இவ்வாறு அரச மரத்துடன்
அரசாட்சி வேர் பதித்து விரவி நிற்க ஒரு நாடு ஒரு தேசம் என்ற இலக்கை நோக்கி
வன்னி நிலம் அடிக்கப்பட்டு நகர்த்தப்படுகிறது.

அரச மரத்துடனான அரசாட்சியுட்ன் ஒரு
தேசம். ஒரு கொள்ளைக்குள் தமிழர்களின் அரசியல் அபிலாஷை கள் அதனை நோக்கிய
அதிகாரப் பரவலாக்கல்கள் பேசாப் பொருளாகிவிட்டன. கடந்த காலங்களில் தமிழ்
மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காகவேனும் அரசியல் தீர்வு குறித்து
பேசப்பட்டது. இப்போது அந்த காலாசாரம் கூட மலையேறி விட்டது.

இன்று வடக்கின் வசந்தத்துக்குள் ஒளி
வீசும் அபிவிருத்தி பற்றியே பேசப்படுகிறது. கடந்த சில வாரங்களாக குறிப்பாக
வட பகுதி உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் பிரசாரப் பீரங்கிகளாலும்
இலவசங்களாலும் அதிர்ந்து போனது. யுத்த காலத்தில் மக்கள் தமது உயிரை பணயம்
வைத்து வாழ்ந்தமை மறக்க இயழாது. அமைதி திரும்பிய பின்னும் உயிர்கள் பறிபோன
போதும் அவை ஆங்காங்கே இடம்பெற்ற சம்பவங்களாகவே பார்க்கப்பட்டன.

ஆனால் யுத்த காலத்தில் விடுதலைப் புலிகளாக
இருக்கலாம் அல்லது படைத்தரப்பாக இருக்கலாம். நாய்களுக்கு சுதந்திரம்
வழங்கப்பட்டிருந்தது. அவைகள் தாராள சுதந்திரத்துடன் சுற்றி திரிந்தன.
விமானக் குண்டு வீச்சாலும் சரமாரியான துப்பாக்கிச் சூட்டுக்குமிடையில்
அகப்பட்டு உயிரிழந்த சம்பவங்களும் இல்லாமல் இல்லை. ஆனால் தற்போதைய
உள்ளுராட்சி மன்ற தேர்தலின் போது நாய்கள் தமது உயிர்களை பாதுகாத்துக்
கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி இருந்தன.

தம்மை நோக்கிய ஆபத்தை அறியாத நாய்கள்
வெட்டியும் சுட்டும் சாய்க்கப்பட்டு தலை இல்லாத முண்டங்களாக
மனிதர்களைப்போல் எதிரணி வேட்பாளர்களின் வீடுகளின் முன்னாலும் அவர்களது
கிணறுகளிலும் வீசப்பட்ட புது தேர்தல் கலாசாரம் யாழில் அரங்கேறியுள்ளது.
சுதந்திரமாக நடமாடித் திரிந்து வாழும் உரிமை மறுக்கப்பட்ட அந்த
ஆத்மாக்களுக்காகவும் நாம் பேசியாகவேண்டும். சில வேளைகளில் தேர்தல்
முடிவுடனான வெற்றி தோல்விகளின் வெளிப்பாடாகத் தேர்தல் காலத்தில் போன்று
நாய்கள் மாத்திரமின்றி மனிதர்களும் வேட்டையாடப்படலாம்.

இது பற்றி யாரும் கவலை கொள்ளாமல் இருக்க
முடியாது. நாய்களுக்கும் வாழ்வுரிமை மறுக்கப்பட்ட மண்ணில் ஜநாயகம்
தழைக்குமா என்பதும் கேள்விதான். இலங்கையில் முக்கியமான தேர்தல் எனக்
கணிக்கப்படும் தேர்தல் பிரசாரங்கள் தமிழ் மக்களின் அபிலாஷை குறித்து பேசாது
இடம்பெற்றுள்ளது. ஆனால் அமெரிக்கா முதற் கொண்டு சர்வதேச சமூகம் முதலாக
தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதாவரை தமிழ் மக்களுக்காக அரசியில் தீர்வு
குறித்து பேசுகின்றனர்.

போர்க்குற்றம் குறித்து இலங்கை அரசு உரிய
விசாரணை நடத்தவில்லையென்றால் இலங்கைக்காக உதவிகள் றிறுத்தப்படுமென்று
அமெரிக்க செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் தமிழ்ர்களோ
புலம் பெயர் தமிழர்கள் உட்பட ஜெயலலிதாவும் ஹிலாரியும் தமிழர் விவகாரம்
குறித்து பேசுவார்களா என்று பட்டி மன்றம் நடத்திக்கொண்டிருக்கின்றோம்.

முதலில் எமக்காக மற்றவர்கள் என்ன
செய்கின்றார்கள் என்பது குறித்து பட்டி மன்றங்கள் நடத்துவதை விடுத்து
எமக்கிடையிலான முரண்பாடுகளை தூர வீசி எறிந்துவிட்டு தமிழ் மக்களின்
அபிலாசைகளை அடைந்துகொள்வதற்கேற்ற நடைமுறைச்சாத்தியமான உறுதியான
தூரநோக்குடனான திட்டங்களை வகுத்து நாம் செயற்பட முன்வரவேண்டும்.

தமிழர்களுக்கு அரசியல் தீர்வு
வழங்கப்படவேண்மென்று அமெரிக்கா வலியுறுத்தி வருகின்றதை நாம் அனைவரும்
அறிவோம். ரொபேர்ட் பிளேக் கூட்டமைப்பினரை சந்தித்தபோது அரசியல் தீர்வை
முன்வைக்குமாறு கோரியதுடன் முன் வைக்கப்படும் தீர்வுப்பொதிக்கு அமெரிக்கா
ஆதரவளிக்கத் தயார் என்றும் கூறியுள்ளார். இப்போது பந்து தமிழர் பக்கமே
உள்ளது.



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


நாய்களுக்கு வாழ்வுரிமை மறுக்கப்பட்ட மண்  Scaled.php?server=706&filename=purple11

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக