புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நடிகர் விஜய் கையெழுத்துப் போடவில்லையாம்: “திருமாவளவன்” ஒப்பாரி!
Page 1 of 1 •
இனப்படுகொலைக்
குற்றவாளி ராஜபக்ச கும்பலை அனைத்துலக நீதிமன்றம் தண்டிக்க வேண்டும் என்ற
கோரிக்கையை வலியுறுத்தி நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுக்கும்
நடவடிக்கைகளுக்கு இந்தியாவில் பினாமியாகச் செயல்படுவது தொல் திருமாவளவன்
ஆகும். அவர் அங்கே கையெழுத்து வேட்டை ஒன்றையும் ஆரம்பித்துள்ளார்.
பலரிடம் சென்று கையெழுத்து வாங்கி வரும்
இவர் தற்போது விஜயிடம் சென்றாராம், அவர் கையெழுத்துப் போட
மறுத்துவிட்டாராம் இதனை தலைப்புச் செய்தியாகப் போட்டு "திருட்டுவின்"
ஒப்பாரி வைப்பது ரொம்பவும் வேடிக்கையான விடையம். கலைஞர் குடும்பத்தை
எதிர்த்து , உணர்வாளர் சீமானோடு சேர்ந்து ஜெயலலிதாவை ஆதரித்து தமிழகத்தில்
ஆட்சிமாற்றத்துக்கு பெரிதும் உதவியவர் நடிகர் விஜய். அவர் மணம்
முடித்துள்ளதும் ஒரு ஈழத் தமிழ் பெண்ணைத்தான் என்பதனையும் எவரும்
மறந்துவிடவில்லை !
கடந்த தேர்தலில் டெப்பாசிட்டை இழந்து,
இருந்த இடம் தெரியாமல் போன தொல்.திருமாவளவன் அவர்கள் திரும்பவும் அரசியலில்
பிரகாசிக்க ஈழத் தமிழர்களை நாடியுள்ளார். அவருடன் நாடு கடந்த அரசு
சேர்ந்து கையெழுத்து வேட்டை ஒன்றை ஆரம்பித்தது. சரி எல்லாரிடமும் சென்று
கையெழுத்து வாங்கிவரும் இவர் சொல்கிறார் நடிகர் விஜய் கையெழுத்து போடவில்லை
என்று, முதலில் இவர்களது தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்கள் இந்தக்
கோரிக்கையில் கையெழுத்துப் போட்டுள்ளாரா என்று சொல்லமுடியுமா இவர்களால் ?
கடந்த ஆட்சிக்காலங்களில் கருணாநிதிக்கும்
காங்கிரசுக்கும் வால் பிடித்துத்திரிந்த தொல் திருமாவளவனை எவ்வாறு நடிகர்
விஜய் நம்புவார்.கொலை குற்றவாளி ராஜபக்சே வன்னியில் இனவழிப்பை மேற்கொண்ட
நேரத்தில் கருணாநிதியோடும் அவரது கூட்டணித்தோழி சோனியாவோடும் உறவாடிய
திருமாவளவனின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தற்பொழுதும் அவர்களது
கூட்டணியில் இருந்து கொண்டே கையெழுத்து வேட்டை நடத்துகிறதாம்.
ராஜபக்சவோடு கைகுலுக்கிய திருமா இப்பொழுது
அவரை கைது செய்ய கையெழுத்து வேட்டையாம் எப்படிபட்ட சந்தர்ப்பவாத அரசியல்
முதலில் சந்தர்ப்பவாத அரசியலை விட்டுவிட்டு சுயநலம் பாராது அர்ப்பணிப்போடு
செயல்பட கற்றுக்கொள்ளவேண்டும் .அதன் பின்னரே தொல் திருமாவளவர் அவர்களை ஈழத்
தமிழர்கள் நம்புவார்கள். நடிகர் விஜய் கையெழுத்துப் போடாமல் விட்டதற்கு
ஆயிரம் காரணம் இருக்கலாம்.
ஆனால் "திருட்டுவின்" இணையம் இச்
செய்தியைப் போட்டது ஒரே காரணத்துக்காகத் தான். அது என்னவென்றால் நாடு கடந்த
அரசின் ஊதுகுழலாக இவ்விணையம் செயல்படுவதுதான். ஊடகம் என்பது உண்மையாக
இருக்கவேண்டும். இன்று நாடு கடந்த அரசுக்கு ஆதராவா செய்திகளை
வெளியிட்டுவரும் “திருட்டுவின்”, அவர்கள் எவரைக் காட்டினாலும் அவரை
துரோகியாக சித்தரிக்க முனைகிறது.
எனவே இவர்களின் போலியான ஒப்பாரியை முதலில்
நாம் புரிந்துகொள்ளவேண்டும். மகிந்தருக்கு எதிரான கையெழுத்துவேட்டையை நாம்
பிழை என்று கூறவில்லை. ஆனால் அதனைச் செய்ய முற்படுவோர் மீது மக்கள்
நம்பிக்கை வைத்திருக்கவேண்டும் அல்லவா? இக் கையெழுத்து வேட்டையை
ஈழத்துக்காகவும் ஈழ தமிழருக்காகவும் உண்மையாக போராடும் வேறு அமைப்புகள்
கேட்டு விஜய் போடாமலிருந்தால் நாம் கண்டிக்கலாம்.
நன்றி தமிழ்க்கதிர்
குற்றவாளி ராஜபக்ச கும்பலை அனைத்துலக நீதிமன்றம் தண்டிக்க வேண்டும் என்ற
கோரிக்கையை வலியுறுத்தி நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுக்கும்
நடவடிக்கைகளுக்கு இந்தியாவில் பினாமியாகச் செயல்படுவது தொல் திருமாவளவன்
ஆகும். அவர் அங்கே கையெழுத்து வேட்டை ஒன்றையும் ஆரம்பித்துள்ளார்.
பலரிடம் சென்று கையெழுத்து வாங்கி வரும்
இவர் தற்போது விஜயிடம் சென்றாராம், அவர் கையெழுத்துப் போட
மறுத்துவிட்டாராம் இதனை தலைப்புச் செய்தியாகப் போட்டு "திருட்டுவின்"
ஒப்பாரி வைப்பது ரொம்பவும் வேடிக்கையான விடையம். கலைஞர் குடும்பத்தை
எதிர்த்து , உணர்வாளர் சீமானோடு சேர்ந்து ஜெயலலிதாவை ஆதரித்து தமிழகத்தில்
ஆட்சிமாற்றத்துக்கு பெரிதும் உதவியவர் நடிகர் விஜய். அவர் மணம்
முடித்துள்ளதும் ஒரு ஈழத் தமிழ் பெண்ணைத்தான் என்பதனையும் எவரும்
மறந்துவிடவில்லை !
கடந்த தேர்தலில் டெப்பாசிட்டை இழந்து,
இருந்த இடம் தெரியாமல் போன தொல்.திருமாவளவன் அவர்கள் திரும்பவும் அரசியலில்
பிரகாசிக்க ஈழத் தமிழர்களை நாடியுள்ளார். அவருடன் நாடு கடந்த அரசு
சேர்ந்து கையெழுத்து வேட்டை ஒன்றை ஆரம்பித்தது. சரி எல்லாரிடமும் சென்று
கையெழுத்து வாங்கிவரும் இவர் சொல்கிறார் நடிகர் விஜய் கையெழுத்து போடவில்லை
என்று, முதலில் இவர்களது தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்கள் இந்தக்
கோரிக்கையில் கையெழுத்துப் போட்டுள்ளாரா என்று சொல்லமுடியுமா இவர்களால் ?
கடந்த ஆட்சிக்காலங்களில் கருணாநிதிக்கும்
காங்கிரசுக்கும் வால் பிடித்துத்திரிந்த தொல் திருமாவளவனை எவ்வாறு நடிகர்
விஜய் நம்புவார்.கொலை குற்றவாளி ராஜபக்சே வன்னியில் இனவழிப்பை மேற்கொண்ட
நேரத்தில் கருணாநிதியோடும் அவரது கூட்டணித்தோழி சோனியாவோடும் உறவாடிய
திருமாவளவனின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தற்பொழுதும் அவர்களது
கூட்டணியில் இருந்து கொண்டே கையெழுத்து வேட்டை நடத்துகிறதாம்.
ராஜபக்சவோடு கைகுலுக்கிய திருமா இப்பொழுது
அவரை கைது செய்ய கையெழுத்து வேட்டையாம் எப்படிபட்ட சந்தர்ப்பவாத அரசியல்
முதலில் சந்தர்ப்பவாத அரசியலை விட்டுவிட்டு சுயநலம் பாராது அர்ப்பணிப்போடு
செயல்பட கற்றுக்கொள்ளவேண்டும் .அதன் பின்னரே தொல் திருமாவளவர் அவர்களை ஈழத்
தமிழர்கள் நம்புவார்கள். நடிகர் விஜய் கையெழுத்துப் போடாமல் விட்டதற்கு
ஆயிரம் காரணம் இருக்கலாம்.
ஆனால் "திருட்டுவின்" இணையம் இச்
செய்தியைப் போட்டது ஒரே காரணத்துக்காகத் தான். அது என்னவென்றால் நாடு கடந்த
அரசின் ஊதுகுழலாக இவ்விணையம் செயல்படுவதுதான். ஊடகம் என்பது உண்மையாக
இருக்கவேண்டும். இன்று நாடு கடந்த அரசுக்கு ஆதராவா செய்திகளை
வெளியிட்டுவரும் “திருட்டுவின்”, அவர்கள் எவரைக் காட்டினாலும் அவரை
துரோகியாக சித்தரிக்க முனைகிறது.
எனவே இவர்களின் போலியான ஒப்பாரியை முதலில்
நாம் புரிந்துகொள்ளவேண்டும். மகிந்தருக்கு எதிரான கையெழுத்துவேட்டையை நாம்
பிழை என்று கூறவில்லை. ஆனால் அதனைச் செய்ய முற்படுவோர் மீது மக்கள்
நம்பிக்கை வைத்திருக்கவேண்டும் அல்லவா? இக் கையெழுத்து வேட்டையை
ஈழத்துக்காகவும் ஈழ தமிழருக்காகவும் உண்மையாக போராடும் வேறு அமைப்புகள்
கேட்டு விஜய் போடாமலிருந்தால் நாம் கண்டிக்கலாம்.
நன்றி தமிழ்க்கதிர்
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
எல்லாத்துக்கும் ஈழம் விளயாட்டபோச்சி..!
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
உதவி செய்யலாமா வேண்டாமா ஆதரவு அளிப்போமா வேண்டாமா என்று நாம் ஒரு முடிவுக்கு வருவதற்குள் ஈழம் அழிந்தே போனாலும் ஆச்சர்யமில்லை
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|