புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உள்ளாட்சித்துறை அமைச்சரை கண்டித்து மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம்
Page 1 of 1 •
சென்னை : மேயர் மற்றும்
கவுன்சிலர்களை அழைக்காமல் ரிப்பன் மாளிகையில் மாநகராட்சி அதிகாரிகளுடன்
ஆய்வு நடத்திய உள்ளாட்சித்துறை அமைச்சரை கண்டித்து, மாநகராட்சி மன்ற
கூட்டத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சென்னை மாநகராட்சி மன்ற
கூட்டம், ரிப்பன் மாளிகையில் நேற்று நடந்தது. இதில் இந்திய கம்யூனிஸ்ட்
கட்சி கவுன்சிலர் மீனா பேசுகையில், ‘‘தமிழக அரசு வெறித்தனமாகவும்,
காழ்ப்புணர்ச்சியுடன் நடக்கிறது என்று திராவிட நாடு முனுசாமி பேசும்போது
குறிப்பிட்டார். இது நாகரீகமற்றது. அந்த வார்த்தையை அவை குறிப்பில் இருந்து
நீக்க வேண்டும்’’ என்றார். (இதற்கு திமுக, பாமக கவுன்சிலர்கள் கடும்
எதிர்ப்பு தெரிவித்தனர்.)
இதற்கு மேயர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்து கூறியதாவது: இப்போதுள்ள அரசு
பொறுப்பேற்ற அடுத்த நாளே சமச்சீர் கல்விக்கு தடை விதித்து, புதிய தலைமைச்
செயலகத்துக்கு போகமாட்டோம் என்று அறிவிக்கப்பட்டது. கலைஞர் வீடு கட்டும்
திட்டம், கலைஞர் உயிர் காப்பீடு திட்டம் ஆகியவற்றை ரத்து செய்தது. இப்படி
மக்கள் விரோத செயலில் ஈடுபடும் அரசை எப்படி பாராட்டி மன்றத்தில் தீர்மானம்
போடமுடியும்.
சமச்சீர் கல்வி பிரச்னையால் தமிழகமே கொதித்து எழுந்துள்ளது. மாணவர்களின்
எதிர்காலம் கேள்வி குறியாக உள்ளது. மாநகராட்சியால் நடத்தப்படும் பள்ளிகளில்
1.25 லட்சம் மாணவர்கள் படிக்கிறார்கள். எனவே, சமச்சீர் கல்வி பிரச்னையை
இங்கு பேசாமல் வேறு எங்கு பேசுவார்கள். சமச்சீர் கல்வி குறித்து நீதிமன்றம்
வழங்கிய தீர்ப்புக்கு பின்னரும் அரசு பிடிவாதமாக மேல்முறையீடு போவது ஏன்?
‘சமச்சீர் கல்வியை சீர்குலைக்க இந்த அரசு வெறித்தனமாகவும்,
காழ்ப்புணர்ச்சியுடனும் நடக்கிறது’ என்று உறுப்பினர் திராவிட நாடு மணி
சொன்னதில், எந்த நாடாளுமன்ற மரபுகளுக்கு எதிரான சொல் அல்ல. மேலும்,
சமச்சீர் கல்வி பிர ச்னை கண்டித்து உறுப்பினர்கள் பலரும் கண்டனம் தெரிவித்
துள்ளனர். எனவே, சமச்சீர் கல்வியை அமல்படுத்தாத அரசை கண்டித்தும், உடனடியாக
சமச்சீர் கல்வி புத்தகத்தை மாணவர் களு க்கு வழங்க வேண்டும் என்று
மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
இரண்டு தினங்களுக்கு முன்பு ரயில்வே நிகழ்ச்சியில் பங்கேற்க எனக்கு அழைப்பு
வந்தது. இதில் பங்கேற்று ஜனநாயக கடமையை ஆற்றுங்கள் என்று திமுக தலைவர்
கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலினும் தெரிவித்தனர். அதன்படி, அந்த
நிகழ்ச்சியில் நானும், வசந்தி ஸ்டான்லி எம்பியும் பங்கேற்றோம். இதை அறிந்த
அமைச்சர் செந்தமிழன் காலதாமத மாக வந்து, ரயில்வே முன்பதிவு மையத்தை திறந்து
வைத்துவிட்டு 2 நிமிடத்தில் புறப்பட்டு விட்டார்.
உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.பி.முனுசாமி, பெரம்பூர் இறைச்சி கூட கட்டுமான
பணி, பெருங்குடி குப்பை கொட்டு வளாகம் ஆகியவற்றை ஆய்வு செய்தார். ரிப்பன்
மாளிகைக்கு வந்து மாநகராட்சி அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினர். இது
மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால், இந்த ஆய்வுக்கு எல்லாம் மேயருக்கு அழைப்பு
விடுக்கவில்லை. அழைத்தால் பங்கேற்பீர்களா என்று கேட்கலாம். அதற்காகத்தான்
ரயில்வே நிகழ்ச்சியை சுட்டி காண்பித்தேன். மக்கள் பிரநிதிகளை அழைக்காமல்
இப்படி ஆய்வு நடத்திய செயலை, இந்த மன்றம் கண்டித்து தீர்மானம்
நிறைவேற்றுகிறது. இவ்வாறு மேயர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
தடை செய்யப்பட்ட சாலைகளில் பேனர்களை அகற்ற நடவடிக்கை
மாநகராட்சி மன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசியதற்கு, மேயர்
மா.சுப்பிரமணியன் பதில் அளித்து கூறியதாவது: மாநகராட்சி மருத்துவமனைகளில்
இதுவரை 150 டாக்டர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். தற்போது 32 டாக்டர்
பணியிடங்கள் காலியாக உள்ளது. வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் டாக்டர்கள்
நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆனால் டாக்டர்கள் நேர்காணல் வருவது
குறைவாக உள்ளது.
எனவே, பத்திரிகைகளில் விளம்பரம் செய்து பணியிடங்களை நிரப்பிட அரசிடம்
அனுமதி கோரப்பட்டுள்ளது. இந்த அனுமதி கிடைத்தவுடன் காலி பணியிடங்கள்
நிரப்பப்படும். சென்னையில் 4 முக்கிய சாலைகள், மாநகராட்சி கட்டிடங்கள்,
பாலங்கள், சுரங்கப்பாதைகளில் விளம்பரம் செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இதையும் மீறி பேனர் உள்ளிட்ட விளம்பரங்கள் செய்யப்படுகிறது. இவற்றை அகற்ற
வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்தாலும், கீழ் நிலையில்
உள்ள அதிகாரிகள் அவற்றை அகற்றினால் என்ன ஆகுமோ என்று நினைக்கிறார்கள்.
அனைவரும் கைகோர்த்து செயல்பட்டால் தான் சென்னையை சிங்காரச் சென்னையாக மாற்ற
முடியும். எனவே, அதிகாரிகள் பேனர் உள்ளிட்ட விளம்பரங்களை அகற்ற வேண்டும்.
இதை அதிகாரிகளுக்கு அன்பு வேண்டுகோளாக வைக்கிறேன். ஒரு மாதத்துக்குள் இதை
செய்யவில்லை என்றால், மன்றத்தில் உள்ள அனைத்துக் கட்சி தலைவர்களுடன் ஆலோசனை
நடத்தி, நாங்களே அந்த விளம்பரங்களை அகற்றுவோம். இவ்வாறு அவர் பேசினார்.
TMT
கவுன்சிலர்களை அழைக்காமல் ரிப்பன் மாளிகையில் மாநகராட்சி அதிகாரிகளுடன்
ஆய்வு நடத்திய உள்ளாட்சித்துறை அமைச்சரை கண்டித்து, மாநகராட்சி மன்ற
கூட்டத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சென்னை மாநகராட்சி மன்ற
கூட்டம், ரிப்பன் மாளிகையில் நேற்று நடந்தது. இதில் இந்திய கம்யூனிஸ்ட்
கட்சி கவுன்சிலர் மீனா பேசுகையில், ‘‘தமிழக அரசு வெறித்தனமாகவும்,
காழ்ப்புணர்ச்சியுடன் நடக்கிறது என்று திராவிட நாடு முனுசாமி பேசும்போது
குறிப்பிட்டார். இது நாகரீகமற்றது. அந்த வார்த்தையை அவை குறிப்பில் இருந்து
நீக்க வேண்டும்’’ என்றார். (இதற்கு திமுக, பாமக கவுன்சிலர்கள் கடும்
எதிர்ப்பு தெரிவித்தனர்.)
இதற்கு மேயர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்து கூறியதாவது: இப்போதுள்ள அரசு
பொறுப்பேற்ற அடுத்த நாளே சமச்சீர் கல்விக்கு தடை விதித்து, புதிய தலைமைச்
செயலகத்துக்கு போகமாட்டோம் என்று அறிவிக்கப்பட்டது. கலைஞர் வீடு கட்டும்
திட்டம், கலைஞர் உயிர் காப்பீடு திட்டம் ஆகியவற்றை ரத்து செய்தது. இப்படி
மக்கள் விரோத செயலில் ஈடுபடும் அரசை எப்படி பாராட்டி மன்றத்தில் தீர்மானம்
போடமுடியும்.
சமச்சீர் கல்வி பிரச்னையால் தமிழகமே கொதித்து எழுந்துள்ளது. மாணவர்களின்
எதிர்காலம் கேள்வி குறியாக உள்ளது. மாநகராட்சியால் நடத்தப்படும் பள்ளிகளில்
1.25 லட்சம் மாணவர்கள் படிக்கிறார்கள். எனவே, சமச்சீர் கல்வி பிரச்னையை
இங்கு பேசாமல் வேறு எங்கு பேசுவார்கள். சமச்சீர் கல்வி குறித்து நீதிமன்றம்
வழங்கிய தீர்ப்புக்கு பின்னரும் அரசு பிடிவாதமாக மேல்முறையீடு போவது ஏன்?
‘சமச்சீர் கல்வியை சீர்குலைக்க இந்த அரசு வெறித்தனமாகவும்,
காழ்ப்புணர்ச்சியுடனும் நடக்கிறது’ என்று உறுப்பினர் திராவிட நாடு மணி
சொன்னதில், எந்த நாடாளுமன்ற மரபுகளுக்கு எதிரான சொல் அல்ல. மேலும்,
சமச்சீர் கல்வி பிர ச்னை கண்டித்து உறுப்பினர்கள் பலரும் கண்டனம் தெரிவித்
துள்ளனர். எனவே, சமச்சீர் கல்வியை அமல்படுத்தாத அரசை கண்டித்தும், உடனடியாக
சமச்சீர் கல்வி புத்தகத்தை மாணவர் களு க்கு வழங்க வேண்டும் என்று
மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
இரண்டு தினங்களுக்கு முன்பு ரயில்வே நிகழ்ச்சியில் பங்கேற்க எனக்கு அழைப்பு
வந்தது. இதில் பங்கேற்று ஜனநாயக கடமையை ஆற்றுங்கள் என்று திமுக தலைவர்
கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலினும் தெரிவித்தனர். அதன்படி, அந்த
நிகழ்ச்சியில் நானும், வசந்தி ஸ்டான்லி எம்பியும் பங்கேற்றோம். இதை அறிந்த
அமைச்சர் செந்தமிழன் காலதாமத மாக வந்து, ரயில்வே முன்பதிவு மையத்தை திறந்து
வைத்துவிட்டு 2 நிமிடத்தில் புறப்பட்டு விட்டார்.
உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.பி.முனுசாமி, பெரம்பூர் இறைச்சி கூட கட்டுமான
பணி, பெருங்குடி குப்பை கொட்டு வளாகம் ஆகியவற்றை ஆய்வு செய்தார். ரிப்பன்
மாளிகைக்கு வந்து மாநகராட்சி அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினர். இது
மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால், இந்த ஆய்வுக்கு எல்லாம் மேயருக்கு அழைப்பு
விடுக்கவில்லை. அழைத்தால் பங்கேற்பீர்களா என்று கேட்கலாம். அதற்காகத்தான்
ரயில்வே நிகழ்ச்சியை சுட்டி காண்பித்தேன். மக்கள் பிரநிதிகளை அழைக்காமல்
இப்படி ஆய்வு நடத்திய செயலை, இந்த மன்றம் கண்டித்து தீர்மானம்
நிறைவேற்றுகிறது. இவ்வாறு மேயர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
தடை செய்யப்பட்ட சாலைகளில் பேனர்களை அகற்ற நடவடிக்கை
மாநகராட்சி மன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசியதற்கு, மேயர்
மா.சுப்பிரமணியன் பதில் அளித்து கூறியதாவது: மாநகராட்சி மருத்துவமனைகளில்
இதுவரை 150 டாக்டர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். தற்போது 32 டாக்டர்
பணியிடங்கள் காலியாக உள்ளது. வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் டாக்டர்கள்
நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆனால் டாக்டர்கள் நேர்காணல் வருவது
குறைவாக உள்ளது.
எனவே, பத்திரிகைகளில் விளம்பரம் செய்து பணியிடங்களை நிரப்பிட அரசிடம்
அனுமதி கோரப்பட்டுள்ளது. இந்த அனுமதி கிடைத்தவுடன் காலி பணியிடங்கள்
நிரப்பப்படும். சென்னையில் 4 முக்கிய சாலைகள், மாநகராட்சி கட்டிடங்கள்,
பாலங்கள், சுரங்கப்பாதைகளில் விளம்பரம் செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இதையும் மீறி பேனர் உள்ளிட்ட விளம்பரங்கள் செய்யப்படுகிறது. இவற்றை அகற்ற
வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்தாலும், கீழ் நிலையில்
உள்ள அதிகாரிகள் அவற்றை அகற்றினால் என்ன ஆகுமோ என்று நினைக்கிறார்கள்.
அனைவரும் கைகோர்த்து செயல்பட்டால் தான் சென்னையை சிங்காரச் சென்னையாக மாற்ற
முடியும். எனவே, அதிகாரிகள் பேனர் உள்ளிட்ட விளம்பரங்களை அகற்ற வேண்டும்.
இதை அதிகாரிகளுக்கு அன்பு வேண்டுகோளாக வைக்கிறேன். ஒரு மாதத்துக்குள் இதை
செய்யவில்லை என்றால், மன்றத்தில் உள்ள அனைத்துக் கட்சி தலைவர்களுடன் ஆலோசனை
நடத்தி, நாங்களே அந்த விளம்பரங்களை அகற்றுவோம். இவ்வாறு அவர் பேசினார்.
TMT
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
Similar topics
» ராஜினாமா செய்! அமைச்சரை கண்டித்து போஸ்டர்!
» திமுக மாவட்ட செயலர்கள் கூட்டத்தில் 11 தீர்மானம்
» ஏப்.,25ல் பந்த்:அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம்
» அரசுத்துறைகளில் 4½ லட்சம் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் சங்க கூட்டத்தில் தீர்மானம்
» பரீட்சையில் ஆள் மாறாட்டம் செய்த புதுவை அமைச்சரை நீக்க ஜனாதிபதிக்கு அதிமுக கோரிக்கை
» திமுக மாவட்ட செயலர்கள் கூட்டத்தில் 11 தீர்மானம்
» ஏப்.,25ல் பந்த்:அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம்
» அரசுத்துறைகளில் 4½ லட்சம் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் சங்க கூட்டத்தில் தீர்மானம்
» பரீட்சையில் ஆள் மாறாட்டம் செய்த புதுவை அமைச்சரை நீக்க ஜனாதிபதிக்கு அதிமுக கோரிக்கை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|