புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆக 18 முதல் வேலை நிறுத்தம்: லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு
Page 1 of 1 •
சென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஆகஸ்டு 18-ந் தேதி நள்ளிரவு
முதல் லாரிகள் வேலை நிறுத்தம் தொடங்கும் என்று, தென் மாநில லாரி
உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
தென் மாநில லாரி
உரிமையாளர்கள் சங்க கூட்டம் சேலத்தில் உள்ள மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்க
கட்டிடத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு அகில இந்திய மோட்டார் காங்கிரஸ்
தலைவர் சண்முகப்பா தலைமை தாங்கினார்.
தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள்
சங்க மாநில தலைவர் நல்லதம்பி, மகாராஷ்டிரா மாநில லாரி உரிமையாளர்கள் சங்க
தலைவர் பிரகாஷ் கே.கவுலி, மகாராஷ்டிரா மாநில சரக்கு போக்குவரத்து வாகன
உரிமையாளர்கள் சங்க தலைவர் என்.எல்.குப்தா, தென் மாநில லாரி உரிமையாளர்கள்
சம்மேளன தலைவர் கோபால் நாயுடு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் தலைவர் சண்முகப்பா நிருபர்களிடம் கூறியதாவது:
தென்
மாநிலங்களில் உள்ள சுங்கச் சாவடிகளில், லாரிகளுக்கு விதிக்கப்படும்
சுங்கக் கட்டணம் மிக அபரிமிதமான அளவு உள்ளது. இதனால் லாரி உரிமையாளர்கள்
மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே மத்திய அரசு இந்த, சுங்கச்
சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அது
தவிர டீசல் விலை உயர்வை குறைக்க வேண்டும், லாரி டயர் விலை உயர்வை குறைக்க
வேண்டும், லாரிகளுக்கான இன்சூரன்ஸ் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்பன உள்பட
பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் லாரி உரிமையாளர்கள் மத்திய அரசை
வலியுறுத்தி வந்தோம்.
இந்த கோரிக்கைகளுக்காக கடந்த ஆண்டு டிசம்பர்
மாதம் நடைபெற்ற லாரிகள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தின் போது,
மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி சில உறுதி மொழிகளை வழங்கியது.
எழுத்துப்பூர்வமாக அளித்த அந்த உறுதிமொழிகளை மத்திய அரசு இதுவரை
நிறைவேற்றவில்லை.
டிஆர் பாலுதான் காரணம்
இந்த
பிரச்சினைகளுக்கு எல்லாம் காரணம் மத்திய மந்திரியாக இருந்த
டி.ஆர்.பாலுதான். கடந்த 1997-ம் ஆண்டு மத்திய அரசுடன் லாரி உரிமையாளர்கள்
செய்து கொண்ட ஒப்பந்தத்தை, டி.ஆர்.பாலு மத்திய மந்திரியாக இருந்த போது
மாற்றி அமைத்துவிட்டார். அதன் மூலம் சில தனியார் நிறுவனங்கள் பயன்பெறும்
வகையில் இந்த ஒப்பந்தங்கள் மாற்றி அமைக்கப்பட்டன. இதன் காரணமாகத்தான் இன்று
இந்த அளவு சுங்கக்கட்டணத்தை உயர்த்திவிட்டனர்.
இந்த விஷயம் ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு இணையானது. இதை சி.பி.ஐ. கொண்டு விசாரணை நடத்த வேண்டும்.
காலவரையற்ற வேலை நிறுத்தம்
எனவே
அபரிமிதமான அளவில் சுங்கக்கட்டணம் வசூலிப்பதை கண்டித்தும், சுங்க கட்டண
விகிதங்களை சீரமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் வேலை
நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என்ற முடிவு செய்யப்பட்டு உள்ளது.
அடுத்த
மாதம் (ஆகஸ்டு) 18-ந் தேதி நள்ளிரவு முதல் இந்த வேலை நிறுத்த போராட்டம்
தொடங்கும். இந்த போராட்டம் தென் இந்திய அளவில் நடைபெறுகிறது.
இதில்
தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் உள்ள லாரி
உரிமையாளர்கள் கலந்துகொள்கிறார்கள். அதோடு மகாராஷ்டிரா மாநில லாரி
உரிமையாளர்கள் சங்கமும் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொள்கிறது.
24 லட்சம் லாரிகள் ஓடாது
தென்
மாநிலங்களில் 16 லட்சம் லாரிகளும், மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 8 லட்சம்
லாரிகளும் ஆக மொத்தம் 24 லட்சம் லாரிகள் ஓடாது. இதனால் இந்த மாநிலங்களில்
உள்ள துறைமுகங்களில் சரக்கு ஏற்றி இறக்கும் பணிகள் முற்றிலும் முடங்கும்.
அதனால் அந்த துறைமுகங்கள் மூடப்படும்.
இந்த வேலை நிறுத்த போராட்டம்
காரணமாக மத்திய அரசுக்கு தினமும் ஆயிரத்து 500 கோடி ரூபாய் வருவாய் இழப்பு
ஏற்படும். லாரி உரிமையாளர்களுக்கு சராசரியாக ஆயிரம் கோடி ரூபாய் வரை
தினமும் நஷ்டம் ஏற்படும்.
அகில இந்திய அளவில்
இது
காலவரையற்ற போராட்டமாகும். 10 நாட்களுக்குள் இந்த போராட்டத்தை முடிவுக்கு
கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், அகில இந்திய மோட்டார்
காங்கிரஸ் நிர்வாகிகளுடன் கலந்துபேசி, லாரிகள் வேலை நிறுத்த போராட்டம் அகில
இந்திய அளவில் விரிவுபடுத்தப்படும்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா லாரி
உரிமையாளர்களின் பாதிப்பை உணர்ந்து, எங்களுக்கு ஆதரவு தர வேண்டும் என்று
கேட்டுக் கொள்கிறோம். மத்திய அரசுடன் பேசி சுங்கக்கட்டணம், இன்சூரன்ஸ்
கட்டண உயர்வு போன்ற பல்வேறு பிரச்சினைகளை தீர்த்து வைக்க நடவடிக்கை எடுக்க
வேண்டும் என்று தமிழக முதல்வரை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம், என்றார்.
தட்ஸ் தமிழ்
முதல் லாரிகள் வேலை நிறுத்தம் தொடங்கும் என்று, தென் மாநில லாரி
உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
தென் மாநில லாரி
உரிமையாளர்கள் சங்க கூட்டம் சேலத்தில் உள்ள மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்க
கட்டிடத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு அகில இந்திய மோட்டார் காங்கிரஸ்
தலைவர் சண்முகப்பா தலைமை தாங்கினார்.
தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள்
சங்க மாநில தலைவர் நல்லதம்பி, மகாராஷ்டிரா மாநில லாரி உரிமையாளர்கள் சங்க
தலைவர் பிரகாஷ் கே.கவுலி, மகாராஷ்டிரா மாநில சரக்கு போக்குவரத்து வாகன
உரிமையாளர்கள் சங்க தலைவர் என்.எல்.குப்தா, தென் மாநில லாரி உரிமையாளர்கள்
சம்மேளன தலைவர் கோபால் நாயுடு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் தலைவர் சண்முகப்பா நிருபர்களிடம் கூறியதாவது:
தென்
மாநிலங்களில் உள்ள சுங்கச் சாவடிகளில், லாரிகளுக்கு விதிக்கப்படும்
சுங்கக் கட்டணம் மிக அபரிமிதமான அளவு உள்ளது. இதனால் லாரி உரிமையாளர்கள்
மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே மத்திய அரசு இந்த, சுங்கச்
சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அது
தவிர டீசல் விலை உயர்வை குறைக்க வேண்டும், லாரி டயர் விலை உயர்வை குறைக்க
வேண்டும், லாரிகளுக்கான இன்சூரன்ஸ் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்பன உள்பட
பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் லாரி உரிமையாளர்கள் மத்திய அரசை
வலியுறுத்தி வந்தோம்.
இந்த கோரிக்கைகளுக்காக கடந்த ஆண்டு டிசம்பர்
மாதம் நடைபெற்ற லாரிகள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தின் போது,
மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி சில உறுதி மொழிகளை வழங்கியது.
எழுத்துப்பூர்வமாக அளித்த அந்த உறுதிமொழிகளை மத்திய அரசு இதுவரை
நிறைவேற்றவில்லை.
டிஆர் பாலுதான் காரணம்
இந்த
பிரச்சினைகளுக்கு எல்லாம் காரணம் மத்திய மந்திரியாக இருந்த
டி.ஆர்.பாலுதான். கடந்த 1997-ம் ஆண்டு மத்திய அரசுடன் லாரி உரிமையாளர்கள்
செய்து கொண்ட ஒப்பந்தத்தை, டி.ஆர்.பாலு மத்திய மந்திரியாக இருந்த போது
மாற்றி அமைத்துவிட்டார். அதன் மூலம் சில தனியார் நிறுவனங்கள் பயன்பெறும்
வகையில் இந்த ஒப்பந்தங்கள் மாற்றி அமைக்கப்பட்டன. இதன் காரணமாகத்தான் இன்று
இந்த அளவு சுங்கக்கட்டணத்தை உயர்த்திவிட்டனர்.
இந்த விஷயம் ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு இணையானது. இதை சி.பி.ஐ. கொண்டு விசாரணை நடத்த வேண்டும்.
காலவரையற்ற வேலை நிறுத்தம்
எனவே
அபரிமிதமான அளவில் சுங்கக்கட்டணம் வசூலிப்பதை கண்டித்தும், சுங்க கட்டண
விகிதங்களை சீரமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் வேலை
நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என்ற முடிவு செய்யப்பட்டு உள்ளது.
அடுத்த
மாதம் (ஆகஸ்டு) 18-ந் தேதி நள்ளிரவு முதல் இந்த வேலை நிறுத்த போராட்டம்
தொடங்கும். இந்த போராட்டம் தென் இந்திய அளவில் நடைபெறுகிறது.
இதில்
தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் உள்ள லாரி
உரிமையாளர்கள் கலந்துகொள்கிறார்கள். அதோடு மகாராஷ்டிரா மாநில லாரி
உரிமையாளர்கள் சங்கமும் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொள்கிறது.
24 லட்சம் லாரிகள் ஓடாது
தென்
மாநிலங்களில் 16 லட்சம் லாரிகளும், மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 8 லட்சம்
லாரிகளும் ஆக மொத்தம் 24 லட்சம் லாரிகள் ஓடாது. இதனால் இந்த மாநிலங்களில்
உள்ள துறைமுகங்களில் சரக்கு ஏற்றி இறக்கும் பணிகள் முற்றிலும் முடங்கும்.
அதனால் அந்த துறைமுகங்கள் மூடப்படும்.
இந்த வேலை நிறுத்த போராட்டம்
காரணமாக மத்திய அரசுக்கு தினமும் ஆயிரத்து 500 கோடி ரூபாய் வருவாய் இழப்பு
ஏற்படும். லாரி உரிமையாளர்களுக்கு சராசரியாக ஆயிரம் கோடி ரூபாய் வரை
தினமும் நஷ்டம் ஏற்படும்.
அகில இந்திய அளவில்
இது
காலவரையற்ற போராட்டமாகும். 10 நாட்களுக்குள் இந்த போராட்டத்தை முடிவுக்கு
கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், அகில இந்திய மோட்டார்
காங்கிரஸ் நிர்வாகிகளுடன் கலந்துபேசி, லாரிகள் வேலை நிறுத்த போராட்டம் அகில
இந்திய அளவில் விரிவுபடுத்தப்படும்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா லாரி
உரிமையாளர்களின் பாதிப்பை உணர்ந்து, எங்களுக்கு ஆதரவு தர வேண்டும் என்று
கேட்டுக் கொள்கிறோம். மத்திய அரசுடன் பேசி சுங்கக்கட்டணம், இன்சூரன்ஸ்
கட்டண உயர்வு போன்ற பல்வேறு பிரச்சினைகளை தீர்த்து வைக்க நடவடிக்கை எடுக்க
வேண்டும் என்று தமிழக முதல்வரை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம், என்றார்.
தட்ஸ் தமிழ்
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
Similar topics
» நாடு முழுவதும் வரும் அக்.13-ல் வேலை நிறுத்தம்: பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் அறிவிப்பு
» ஜூலை 1ம் தேதி முதல் எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு: 6 மாநிலங்களில் காஸ் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
» ஜனவரி 31, பிப். 1-இல் வங்கி ஊழியா் வேலை நிறுத்தம்: அகில வங்கி ஊழியா்கள் சங்கம் அறிவிப்பு
» லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த எச்சரிக்கை
» நாளை முதல் 3 நாட்களுக்கு லாரிகளில் ஜவுளி லோடு ஏற்றமாட்டோம்: உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவிப்பு
» ஜூலை 1ம் தேதி முதல் எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு: 6 மாநிலங்களில் காஸ் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
» ஜனவரி 31, பிப். 1-இல் வங்கி ஊழியா் வேலை நிறுத்தம்: அகில வங்கி ஊழியா்கள் சங்கம் அறிவிப்பு
» லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த எச்சரிக்கை
» நாளை முதல் 3 நாட்களுக்கு லாரிகளில் ஜவுளி லோடு ஏற்றமாட்டோம்: உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவிப்பு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|