புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
prajai | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
'95 சதவீத மாணவர்கள் வந்தனர்...'- சொல்கிறது தமிழக அரசு
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
சமச்சீர் கல்விக்கு ஆதரவாக திமுக போராட்டம் அறிவித்து இருந்தபோதிலும் நேற்று தமிழ்நாடு முழுவதும் பள்ளிகள் அனைத்தும் வழக்கம் போல நடைபெற்றதாகவும், 95 சதவீத மாணவ-மாணவிகள் வந்திருந்ததாகவும் தமிழக அரசு கூறியுள்ளது.
தி.மு.க. அறப்போராட்டம்
'சமச்சீர் கல்வியை இந்த ஆண்டே அமல்படுத்த வேண்டும்' என்று வலியுறுத்தி 29-ந்தேதி (நேற்று) அறப்போராட்டம் நடைபெறும் என்றும் இதில் மாணவர்கள் பள்ளி மற்றும் கல்லூரிகள் வகுப்புகளை புறக்கணிக்க வேண்டும் என்றும் பெற்றோர்களும் ஆதரவு தரவேண்டும் என்றும் தி.மு.க. சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த அறிவிப்பையொட்டி எந்தவித அசம்பாவிதங்களும் நடைபெறாத வண்ணம் பாதுகாக்க அந்தந்த கலெக்டர்கள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் ஆகியோரிடம் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் அனைத்து பள்ளிகளும் பாதுகாப்புடன் நடைபெற பாதுகாப்பு கேட்கவேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை இயக்குனர் வசுந்தராதேவி, தொடக்ககல்வி இயக்குனர் ப.மணி ஆகியோர் அறிவுரை வழங்கி இருந்தனர்.
தனியார் பள்ளிகள் முன்பு போலீஸ் ரோந்து
இதைத்தொடர்ந்து பள்ளிக்கூடங்கள் முன்பு போலீஸ் அதிகாரிகள் ரோந்து சுற்றி வந்தனர். குறிப்பாக தனியார் பள்ளிகள் முன்பு நிறைய போலீசார் காணப்பட்டனர்.
பள்ளிக்கூடம் செல்லும் ஆசிரியர்கள், மாணவர்களை யாராவது தடுத்து நிறுத்துகிறார்களா என்று போலீசார் கண்காணித்தனர். இதற்காக அவர்கள் காலை 7 மணி முதல் ரோந்து சுற்றி வந்தனர்.
வழக்கம்போல வகுப்புகள்...
தமிழ்நாடு முழுவதும் எத்தனை சதவீதம் மாணவர்கள் பள்ளிகளுக்கு வருகை தந்தனர்? என்று பள்ளிக்கல்வி இயக்குனர் வசுந்தராதேவியிடம் நிருபர்கள் கேட்டனர். அவர் கூறுகையில், "தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிகளும் நேற்று திறந்திருந்தன. ஆசிரியர்கள் வருகை தந்தனர். மாவட்டம் வாரியாக முதன்மை கல்வி அதிகாரிகள் மாணவர்கள் வருகை சதவீதத்தை தந்துள்ளனர். எத்தனை மாணவ-மாணவிகள் வந்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளனர். மொத்தத்தில் உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகளில் 95 சதவீத மாணவ-மாணவிகள் பள்ளிகளுக்கு வந்துள்ளனர்.
கோவை மாவட்டம் சரவணப்பட்டி, தருமபுரி மாவட்டம் ஒட்டம்பட்டி, காஞ்சீபுரம் மாவட்டம் மொரப்பாக்கம், கடலூர் மாவட்டம் வடலூர், வேலூர் மாவட்டம் அணைக்கட்டு ஆகிய இடங்களில் பள்ளிகளுக்கு சென்ற மாணவர்களை சில அரசியல் கட்சியினர் தடுத்து நிறுத்தி போராட்டம் நடத்த முயற்சி செய்துள்ளனர். ஆனால் மாணவ-மாணவிகள் அதை பொருட்படுத்தாமல் பள்ளிகளுக்கு வந்தனர்," என்றார்.
தொடக்க கல்வி இயக்குனர் ப.மணி கூறுகையில், "தமிழ்நாடு முழுவதும் அனைத்து தொடக்க கல்வி மற்றும் நடுநிலைப்பள்ளிகள் திறந்திருந்தன. எந்தவித அசம்பாவிதமும் இன்றி பள்ளிகள் நடைபெற்றன. ஆசிரியர்கள் 95 சதவீதம் பேர் வந்திருந்தனர். மாணவர்கள் 94 சதவீதம்பேர் வந்திருந்தனர்'' என்றார்.
எச்சரிக்கப்பட்ட ஆசிரியர்கள்
அரசுத் தரப்பில் இப்படிச் சொன்னாலும், பல அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் வருகை கணிசமாகக் குறைந்திருந்தது. ஆசிரியர்கள் மட்டும் தவறாமல் வந்திருந்தனர். விடுப்பு எடுத்தால் கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என அவர்கள் எச்சரிக்கப்பட்டிருந்ததாலேயே தவறாமல் வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
தட்ஸ்தமிழ்
தி.மு.க. அறப்போராட்டம்
'சமச்சீர் கல்வியை இந்த ஆண்டே அமல்படுத்த வேண்டும்' என்று வலியுறுத்தி 29-ந்தேதி (நேற்று) அறப்போராட்டம் நடைபெறும் என்றும் இதில் மாணவர்கள் பள்ளி மற்றும் கல்லூரிகள் வகுப்புகளை புறக்கணிக்க வேண்டும் என்றும் பெற்றோர்களும் ஆதரவு தரவேண்டும் என்றும் தி.மு.க. சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த அறிவிப்பையொட்டி எந்தவித அசம்பாவிதங்களும் நடைபெறாத வண்ணம் பாதுகாக்க அந்தந்த கலெக்டர்கள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் ஆகியோரிடம் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் அனைத்து பள்ளிகளும் பாதுகாப்புடன் நடைபெற பாதுகாப்பு கேட்கவேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை இயக்குனர் வசுந்தராதேவி, தொடக்ககல்வி இயக்குனர் ப.மணி ஆகியோர் அறிவுரை வழங்கி இருந்தனர்.
தனியார் பள்ளிகள் முன்பு போலீஸ் ரோந்து
இதைத்தொடர்ந்து பள்ளிக்கூடங்கள் முன்பு போலீஸ் அதிகாரிகள் ரோந்து சுற்றி வந்தனர். குறிப்பாக தனியார் பள்ளிகள் முன்பு நிறைய போலீசார் காணப்பட்டனர்.
பள்ளிக்கூடம் செல்லும் ஆசிரியர்கள், மாணவர்களை யாராவது தடுத்து நிறுத்துகிறார்களா என்று போலீசார் கண்காணித்தனர். இதற்காக அவர்கள் காலை 7 மணி முதல் ரோந்து சுற்றி வந்தனர்.
வழக்கம்போல வகுப்புகள்...
தமிழ்நாடு முழுவதும் எத்தனை சதவீதம் மாணவர்கள் பள்ளிகளுக்கு வருகை தந்தனர்? என்று பள்ளிக்கல்வி இயக்குனர் வசுந்தராதேவியிடம் நிருபர்கள் கேட்டனர். அவர் கூறுகையில், "தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிகளும் நேற்று திறந்திருந்தன. ஆசிரியர்கள் வருகை தந்தனர். மாவட்டம் வாரியாக முதன்மை கல்வி அதிகாரிகள் மாணவர்கள் வருகை சதவீதத்தை தந்துள்ளனர். எத்தனை மாணவ-மாணவிகள் வந்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளனர். மொத்தத்தில் உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகளில் 95 சதவீத மாணவ-மாணவிகள் பள்ளிகளுக்கு வந்துள்ளனர்.
கோவை மாவட்டம் சரவணப்பட்டி, தருமபுரி மாவட்டம் ஒட்டம்பட்டி, காஞ்சீபுரம் மாவட்டம் மொரப்பாக்கம், கடலூர் மாவட்டம் வடலூர், வேலூர் மாவட்டம் அணைக்கட்டு ஆகிய இடங்களில் பள்ளிகளுக்கு சென்ற மாணவர்களை சில அரசியல் கட்சியினர் தடுத்து நிறுத்தி போராட்டம் நடத்த முயற்சி செய்துள்ளனர். ஆனால் மாணவ-மாணவிகள் அதை பொருட்படுத்தாமல் பள்ளிகளுக்கு வந்தனர்," என்றார்.
தொடக்க கல்வி இயக்குனர் ப.மணி கூறுகையில், "தமிழ்நாடு முழுவதும் அனைத்து தொடக்க கல்வி மற்றும் நடுநிலைப்பள்ளிகள் திறந்திருந்தன. எந்தவித அசம்பாவிதமும் இன்றி பள்ளிகள் நடைபெற்றன. ஆசிரியர்கள் 95 சதவீதம் பேர் வந்திருந்தனர். மாணவர்கள் 94 சதவீதம்பேர் வந்திருந்தனர்'' என்றார்.
எச்சரிக்கப்பட்ட ஆசிரியர்கள்
அரசுத் தரப்பில் இப்படிச் சொன்னாலும், பல அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் வருகை கணிசமாகக் குறைந்திருந்தது. ஆசிரியர்கள் மட்டும் தவறாமல் வந்திருந்தனர். விடுப்பு எடுத்தால் கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என அவர்கள் எச்சரிக்கப்பட்டிருந்ததாலேயே தவறாமல் வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
தட்ஸ்தமிழ்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- kummachiபண்பாளர்
- பதிவுகள் : 156
இணைந்தது : 24/05/2011
அரசியல்வாதிகள் இப்பொழுது தங்கள் வேலையை கல்வித்துறையிலும் காட்டுகிறார்கள், வெளங்கிடும் நாடு
- Sponsored content
Similar topics
» மே 3ம் தேதிக்கு பிறகு அரசு அலுவலகங்கள் 33 சதவீத ஊழியர்களுடன் இயங்கலாம் - தமிழக அரசு
» தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு:தமிழக அரசு
» தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 10 சதவீத அகவிலைப்படி உயர்வு
» தமிழக அரசு ஊழியர்களுக்வு - முதல்-அமைச்சர் பழனிசாமி அறிவிப்புகு 2 சதவீத அகவிலைப்படி உயர்
» 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்கள் அக். 1 முதல் பள்ளிக்கு வர அனுமதி: தமிழக அரசு
» தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு:தமிழக அரசு
» தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 10 சதவீத அகவிலைப்படி உயர்வு
» தமிழக அரசு ஊழியர்களுக்வு - முதல்-அமைச்சர் பழனிசாமி அறிவிப்புகு 2 சதவீத அகவிலைப்படி உயர்
» 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்கள் அக். 1 முதல் பள்ளிக்கு வர அனுமதி: தமிழக அரசு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|