புதிய பதிவுகள்
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலங்கை இன்னல்! Poll_c10இலங்கை இன்னல்! Poll_m10இலங்கை இன்னல்! Poll_c10 
48 Posts - 60%
heezulia
இலங்கை இன்னல்! Poll_c10இலங்கை இன்னல்! Poll_m10இலங்கை இன்னல்! Poll_c10 
17 Posts - 21%
dhilipdsp
இலங்கை இன்னல்! Poll_c10இலங்கை இன்னல்! Poll_m10இலங்கை இன்னல்! Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
இலங்கை இன்னல்! Poll_c10இலங்கை இன்னல்! Poll_m10இலங்கை இன்னல்! Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
இலங்கை இன்னல்! Poll_c10இலங்கை இன்னல்! Poll_m10இலங்கை இன்னல்! Poll_c10 
3 Posts - 4%
D. sivatharan
இலங்கை இன்னல்! Poll_c10இலங்கை இன்னல்! Poll_m10இலங்கை இன்னல்! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
இலங்கை இன்னல்! Poll_c10இலங்கை இன்னல்! Poll_m10இலங்கை இன்னல்! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
இலங்கை இன்னல்! Poll_c10இலங்கை இன்னல்! Poll_m10இலங்கை இன்னல்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
இலங்கை இன்னல்! Poll_c10இலங்கை இன்னல்! Poll_m10இலங்கை இன்னல்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலங்கை இன்னல்! Poll_c10இலங்கை இன்னல்! Poll_m10இலங்கை இன்னல்! Poll_c10 
43 Posts - 60%
heezulia
இலங்கை இன்னல்! Poll_c10இலங்கை இன்னல்! Poll_m10இலங்கை இன்னல்! Poll_c10 
15 Posts - 21%
mohamed nizamudeen
இலங்கை இன்னல்! Poll_c10இலங்கை இன்னல்! Poll_m10இலங்கை இன்னல்! Poll_c10 
4 Posts - 6%
dhilipdsp
இலங்கை இன்னல்! Poll_c10இலங்கை இன்னல்! Poll_m10இலங்கை இன்னல்! Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
இலங்கை இன்னல்! Poll_c10இலங்கை இன்னல்! Poll_m10இலங்கை இன்னல்! Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
இலங்கை இன்னல்! Poll_c10இலங்கை இன்னல்! Poll_m10இலங்கை இன்னல்! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
இலங்கை இன்னல்! Poll_c10இலங்கை இன்னல்! Poll_m10இலங்கை இன்னல்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
இலங்கை இன்னல்! Poll_c10இலங்கை இன்னல்! Poll_m10இலங்கை இன்னல்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இலங்கை இன்னல்! Poll_c10இலங்கை இன்னல்! Poll_m10இலங்கை இன்னல்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலங்கை இன்னல்!


   
   
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Fri Jul 29, 2011 8:52 pm

(இந்தக் கவிதை ஈழ்ப் போர் உச்சத்தில் இருந்தபோது எழுதப்பட்டது)

இலங்கை இன்னல்!

இந்தியத்தாயின் கழன்று விழுந்த சலங்கை
உலக வரைபடத்தில் அதுவே இலங்கை!

ராவணன் முதல் ராஜபக்சே வரை அங்கு
அரக்கர் கையில்தான் ஆட்சிப்பொறுப்பு!

தமிழனின் மரண ஓலமே அங்கு தேசிய கீதம்!
அழிந்து வரும் உயிரின வரிசையில் அங்கு
தமிழினமே முதலிடம்!

போர் என்ற பெயரில் அங்கு
தூர் வாரப்படுகிறது தமிழினம்!

அங்கு தமிழன் வாழ்வு
பதுங்கு குழியில் தொடங்கி,
சவக்குழியில் முடிகிறது!

விமானத்தாக்குதலால் விதவையானோர் பாதி
கொத்தெரி குண்டுகளால் குத்துயிரானோர் மீதி!

பீரங்கிகளுக்கு இரையாய் பிஞ்சுகளையும்,
இயந்திர துப்பாக்கிகளுக்கு இரையாய் இளைஞர்களையும்,
பறிகொடுத்து பறிகொடுத்தே பறிதவிக்கிறது நம்மினம்!

ஈழத்தமிழனின் மரணச்செய்தி ஒவ்வொன்றும்
உலகத்தமிழனின் காதுகளில் கன்னி வெடிகளாய் ஒலிக்கிறது!
அதுவே சிங்கள காதுகளில் மங்கள இசையாய் இனிக்கிறது!

இலங்கைத்தீவுப் பிரச்சனை கன்னித்தீவாய் தொடர்கிறது!
இதைக்கண்டு எங்கள் நெஞ்சில் கவலை ரேகை படர்கிரது!

வெட்டிபோட்ட விரகாய் அங்கு தமிழர் கூட்டம் மடிகிறது
கட்டிக்கொண்ட கைகளை நீட்ட இந்திய அரசு மறுக்கிறது!

இரக்கம் மறந்த இந்திய அரசே
உறக்கம் கலைந்து உடனே உதவு!

ஈழத்தமிழர் வாழும் பொருட்டு
ஆயுத உதவி அனைத்தும் நிறுத்து!

போலிச் சாக்கு கூறல் தவிர்த்து
போரை நிறுத்த குரலை உயர்த்து!

தட்டிக் கேட்க தமிழகம் உண்டு
தட்டிக் கழிக்கும் தவறை நிறுத்து!


- நிலவை.பார்த்திபன்


கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Fri Jul 29, 2011 9:58 pm

ராவணன் தமிழன் என்பதனை கருத்தில் எடுக்கவும் .நல்ல கவிதை பகிர்ந்த்மைக்கு நன்றி

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Sat Jul 30, 2011 7:37 pm

ராவணன் அரக்க குலத்தைச் சேர்ந்தவன் என்பதைத் தவிர தவறாக எதுவும் குறிப்பிடவில்லை நண்பரே. உங்கள் பாராட்டிற்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள்!

கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Sat Jul 30, 2011 7:54 pm

ராவணன் உண்மையில் தமிழன் .அது தான் உண்மை .அவன் அரக்கநல்ல.ஆரியர்கள் அவனை அரக்கனாக சித்தரித்துவிட்டார்கள் .நாங்கள் விழித்துக்கொள்ளவே இல்லை ,சீதைக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லையே நான் குறிப்பிட்டதான் நோக்கம் நாங்களே எமக்கு சேறு பூசக்கூடாது அவ்வளவே


கவினா
கவினா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 289
இணைந்தது : 16/01/2012

Postகவினா Sat Jan 21, 2012 5:08 pm

இந்தியத்தாயின் கழன்று விழுந்த சலங்கை
உலக வரைபடத்தில் அதுவே இலங்கை!

என்று அழகாக தொடங்கி
ஆழமாக பதிவு செய்துள்ளீர்கள்
இலங்கை தமிழின பிரச்சனையை.

வாழ்த்துக்கள் நண்பரே.

(கண்ணன் அவர்களின் கருத்து எனக்கும் சரியென்றே படுகிறது)

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி



நல்ல இலக்கியம் எதுவெனக்கேட்டால்
நல்லவராக வாழ்வதுதான்
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Jan 21, 2012 5:19 pm

பழையப் பதிவுகள் எல்லாம் இப்போதுதான் கவனிக்கப் படுகின்றனவா பார்த்திபன்?...
இலங்கையைக் கழன்று விழுந்த சலங்கை என்று சொன்னது அசத்தல் உவமை...நல்ல கவிதை...



இலங்கை இன்னல்! 224747944

இலங்கை இன்னல்! Rஇலங்கை இன்னல்! Aஇலங்கை இன்னல்! Emptyஇலங்கை இன்னல்! Rஇலங்கை இன்னல்! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக