புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 9:36 am

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 7:56 am

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 7:53 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:40 am

» சினி மசாலா
by ayyasamy ram Today at 7:39 am

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 7:36 am

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 7:29 am

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 4:30 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:32 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:51 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:16 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:05 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 5:32 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 12:37 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 12:27 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 8:25 am

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:47 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 1:51 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 1:50 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 1:45 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 1:43 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 1:41 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 1:39 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 1:35 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 3:31 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 3:25 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Fri May 17, 2024 6:30 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 12:52 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 5:10 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 5:05 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 5:02 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 3:32 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 1:20 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 12:44 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 12:42 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 12:29 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 8:15 am

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 8:09 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 3:04 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 2:14 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 2:11 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 2:08 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 2:02 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு! - Page 2 Poll_c10வாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு! - Page 2 Poll_m10வாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு! - Page 2 Poll_c10 
15 Posts - 47%
ayyasamy ram
வாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு! - Page 2 Poll_c10வாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு! - Page 2 Poll_m10வாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு! - Page 2 Poll_c10 
14 Posts - 44%
Guna.D
வாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு! - Page 2 Poll_c10வாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு! - Page 2 Poll_m10வாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு! - Page 2 Poll_c10 
1 Post - 3%
T.N.Balasubramanian
வாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு! - Page 2 Poll_c10வாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு! - Page 2 Poll_m10வாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு! - Page 2 Poll_c10 
1 Post - 3%
D. sivatharan
வாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு! - Page 2 Poll_c10வாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு! - Page 2 Poll_m10வாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு! - Page 2 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு! - Page 2 Poll_c10வாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு! - Page 2 Poll_m10வாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு! - Page 2 Poll_c10 
217 Posts - 50%
ayyasamy ram
வாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு! - Page 2 Poll_c10வாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு! - Page 2 Poll_m10வாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு! - Page 2 Poll_c10 
156 Posts - 36%
mohamed nizamudeen
வாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு! - Page 2 Poll_c10வாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு! - Page 2 Poll_m10வாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு! - Page 2 Poll_c10 
17 Posts - 4%
prajai
வாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு! - Page 2 Poll_c10வாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு! - Page 2 Poll_m10வாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு! - Page 2 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
வாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு! - Page 2 Poll_c10வாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு! - Page 2 Poll_m10வாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு! - Page 2 Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
வாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு! - Page 2 Poll_c10வாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு! - Page 2 Poll_m10வாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு! - Page 2 Poll_c10 
9 Posts - 2%
Jenila
வாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு! - Page 2 Poll_c10வாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு! - Page 2 Poll_m10வாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு! - Page 2 Poll_c10 
4 Posts - 1%
jairam
வாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு! - Page 2 Poll_c10வாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு! - Page 2 Poll_m10வாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு! - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
வாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு! - Page 2 Poll_c10வாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு! - Page 2 Poll_m10வாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு! - Page 2 Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
வாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு! - Page 2 Poll_c10வாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு! - Page 2 Poll_m10வாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு! - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு!


   
   

Page 2 of 2 Previous  1, 2

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Fri Jul 29, 2011 3:08 pm

First topic message reminder :

(இந்தக் கவிதை உலகத்தமிழ் செம்மொழி மாநாடு தொடங்கிய சமயத்தில் எழுதப்பட்டது)

இனிதே தொடங்கியது உலகத்தமிழ் செம்மொழி மாநாடு!
தலைவணங்குகிறோம் தலைவா!
சாதனை! சாதனை! அளப்பரிய சாதனை!
மகிழ்ச்சி! மகிழ்ச்சி! மட்டற்ற மகிழ்ச்சி!
ஈழத்தமிழர் எமக்கு இணையற்ற இன்பம்!

இதோ...சாவைச் சந்தித்த எம் சகோதரர்கள்
கோவை மாநாட்டுச் செய்தி கேட்டு மீண்டு வந்த அதிசயம் பாரீர்!

என்ன ஆச்சர்யம்! ......ராசபக்சே எனும் ராசநாகம் திடீரென
காமதேனுவாக மாறி, தனி ஈழம் தர தலையசைத்துவிட்டது!

இதோ....இதோ... மாநாடு தொடங்கிய மறு நிமிடம்
நாங்கள் அடைந்து கிடந்த முள்வேலிகள் உடைந்தே விட்டன!

செம்மொழி மாநாட்டு பாடல் கேட்டு எங்கள் ஒப்பாரிகள் ஓய்ந்தே விட்டன!

இனி கருத்தரங்கங்கள் அங்கு நடைபெறும் நேரம்,
இங்கு கருவறுக்கப்பட்ட எம் தாய்மார்கள் உயிர்பெற்று வந்து சுகப்பிரசவம் காண்பர்!

அங்கு கண்காட்சி நடைபெறும் நேரம்,
இங்கு வன்புணர்ச்சிக்கு ஆளான எமது சகோதிரிகள் மீண்டும் புனிதம் பெறுவர்!

கவியரங்கம் அங்கு முடியும் நேரம்,
நாங்கள் வடித்த கண்ணீரும், இரத்தமும் இங்கு காணாமல் போயிருக்கும்!

வெட்டி எறியப்பட்ட எமது பிள்ளைகளின் உறுப்புகள் -அங்கு
பட்டிமன்றம் நடக்கும்போது மீண்டும் வந்து அவர்கள் உடலில் மீள்குடியேறும்!

விருது வைபவம் அங்கு நடைபெறும் நேரம் -இங்கு
பறிக்கப்பட்ட எமது உடமைகள் திருப்பித்தரப்பட்டுவிடும்!

மங்கள ஒலி அங்கு இசைக்கும் அதே நேரம் இங்கு
சிங்களக் குடியேற்றங்கள் எமது பகுதிகளில் தடுக்கப்பட்டுவிடும்!

அருமை! அருமை! அருமை தலைவா!

ஆனால் எமது ஒரே வருத்தம்.......
செம்மொழி மாநாட்டிற்கு தலைமையேற்க,

ஆணாய் பிறந்த ஓநாய்!
எம் இனத்தை அழித்து மகிழ்ந்த ராசபக்சே! .....அதாவது..
இலங்கை அதிபர் மகிந்தா ராசபக்சே!
என்கிற மகாத்மாவை அழைக்க மறந்தீர்களே!
இது எவ்வகையில் நியாயம் தலைவா!



இவண்,
ஈழத்தமிழனின் ஈனக்குரலில்,
நிலவை.பார்த்திபன்.














ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sun Jan 22, 2012 6:50 am

சூப்பருங்க சூப்பருங்க



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


வாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு! - Page 2 Scaled.php?server=706&filename=purple11
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Sun Jan 22, 2012 7:04 am

இருவரையும் நான் கவனித்துதான் வருகிறேன் !
சுந்தரபாண்டியவர்கள்
பலர் கையில் எடுக்க தயங்கும் பொருட்களை எடுத்து கவி புனைகிறார் !
பார்த்திபன் அவர்கள்
கையில் எடுக்கும் பொருளை புது கோணம் காட்டி கவி வியக்குகிறார் !

என் மனதிலிருந்து சொல்கிறேன் ! இருவரும் இளைத்தவறல்ல!
ஈகரையில் இங்கு யாருமே சலைத்தவறல்ல !

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

இந்தக்கவிதையை படைக்க ஆரபிக்கும் பொழுது நாம் சற்று கோவப்பட்டேன் ! மேலும் தொடரும்போதுதான் புரிந்துகொண்டேன் இது வஞ்சபுகழ்ச்சி அணி என்று ! புன்னகை மகிழ்ச்சி சூப்பருங்க



வாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு! - Page 2 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! வாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு! - Page 2 599303
வாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு! - Page 2 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! வாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு! - Page 2 102564

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Jan 22, 2012 9:14 am

நானும் தலைப்பை பார்த்ததும் உள்ளே போய் படிச்சுட்டு நல்லா திட்டிவிடணுமென்று நினைத்துதான் வந்தேன். வந்து படித்து பார்த்ததும் தான் தெரியுது வஞ்ச புகழ்ச்சி கவிதை என்று. வாழ்த்துகள் பார்த்திபன் அருமையிருக்கு அருமையிருக்கு



வாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு! - Page 2 Uவாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு! - Page 2 Dவாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு! - Page 2 Aவாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு! - Page 2 Yவாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு! - Page 2 Aவாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு! - Page 2 Sவாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு! - Page 2 Uவாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு! - Page 2 Dவாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு! - Page 2 Hவாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு! - Page 2 A
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sun Jan 22, 2012 9:35 am

கவிதை அருமை நண்பரே.

ஒரு சில கருத்துகள்.

இலங்கை தமிழ் மக்களின் துயர் துடைக்க தமிழ் நாட்டின் மக்கள் என்ன செய்ய வேண்டும்? அடுத்த மாநிலத்தில் அடிவாங்கும் தமிழனைப் பற்றிய கவலை நமக்கு இல்லை. பிற மாநில திரைப்படங்களில் அவர்களின் மொழியில் தான் பெயர்ப் பட்டியல் இடப்படுகிறது. இங்கு ஆங்கிலம் பெரிதாக, தமிழ் சிறிதாக உள்ளது. தமிழ்நாட்டில் வாழும் தமிழனுக்கு தமிழ் மேல், இங்கு உள்ளத் தமிழன் மேல் பற்று இல்லை. இதில் எங்கே அடுத்து ஊரு காரணை பற்றிய கவலை எழும்.

இலங்கை பிரச்சையை அரசியல்வாதிகள், தமிழ் தலைவர்கள் என்று கூறும் தலைவர்கள் ஒரு கைப்பாவையாக கருதுவதை போல் கவிஞர்களும், திரைத்துறையில் உள்ளவர்களும் ஒரு கருவாக கருதுவது போல் தான் உள்ளது.



சதாசிவம்
வாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு! - Page 2 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Jan 22, 2012 9:44 am

திரைத்துறையில் உள்ளவர்களும் ஒரு கருவாக கருதுவது போல் தான் உள்ளது.
மிகச் சரியாக சொன்னீர்கள் !..சதாசிவம் .இன , மொழி , சமூக அக்கறை ...இருப்பதாக "நடிப்பவர்கள்" தான் இவர்கள்



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Mon Jan 23, 2012 5:21 am

சதாசிவம் wrote:கவிதை அருமை நண்பரே.

ஒரு சில கருத்துகள்.

இலங்கை தமிழ் மக்களின் துயர் துடைக்க தமிழ் நாட்டின் மக்கள் என்ன செய்ய வேண்டும்? அடுத்த மாநிலத்தில் அடிவாங்கும் தமிழனைப் பற்றிய கவலை நமக்கு இல்லை. பிற மாநில திரைப்படங்களில் அவர்களின் மொழியில் தான் பெயர்ப் பட்டியல் இடப்படுகிறது. இங்கு ஆங்கிலம் பெரிதாக, தமிழ் சிறிதாக உள்ளது. தமிழ்நாட்டில் வாழும் தமிழனுக்கு தமிழ் மேல், இங்கு உள்ளத் தமிழன் மேல் பற்று இல்லை. இதில் எங்கே அடுத்து ஊரு காரணை பற்றிய கவலை எழும்.

இலங்கை பிரச்சையை அரசியல்வாதிகள், தமிழ் தலைவர்கள் என்று கூறும் தலைவர்கள் ஒரு கைப்பாவையாக கருதுவதை போல் கவிஞர்களும், திரைத்துறையில் உள்ளவர்களும் ஒரு கருவாக கருதுவது போல் தான் உள்ளது.

கவிதையை வாசித்துப் பாராட்டிய பாங்கிற்கு என் நன்றிகள்.

அண்டை நாட்டில் உள்ள தமிழர்கள் படும் பாட்டைக் கண்டு வருந்துவதால், அண்டை மாநிலத்தில் தமிழன் அடி வாங்குவது பற்றி கவலை இல்லை என்று அர்த்தம் இல்லை. திரு.சுந்தரபாண்டி அவர்கள் முல்லை பெரியாறு பற்றி எழுதிய கவிதையை நீங்கள் வாசித்திருப்பீர்கள் என்றே நம்புகிறேன். இலங்கைப் பிரச்சனையைப் பற்றி விழிப்புணர்வே இல்லாதவர்கள் யாரேனும் இக்கவிதையை வாசிக்க நேர்ந்து அதன்மூலம் அவர்கள் விழிப்புணர்வு பெற்றால் இதுபோன்ற கவிதை எழுதுபவர்களுக்கு அதுவே ஒரு பெரும் திருப்தியாக இருக்கும். இந்த நோக்கத்தில்தான் இதுபோன்ற கவிதைகள் எழுதப்படுகின்றனவே தவிர, இதை ஒரு கருவாக வைத்து எழுதுவதில் கவிஞர்களுக்கு எந்த ஒரு சுயலாபமும் இருக்க வாய்ப்பில்லை.

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Mon Jan 23, 2012 5:23 am

ந.கார்த்தி wrote: சூப்பருங்க சூப்பருங்க

நன்றி நன்றி

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Mon Jan 23, 2012 5:26 am

கோவிந்தராஜ் wrote:இருவரையும் நான் கவனித்துதான் வருகிறேன் !
சுந்தரபாண்டியவர்கள்
பலர் கையில் எடுக்க தயங்கும் பொருட்களை எடுத்து கவி புனைகிறார் !
பார்த்திபன் அவர்கள்
கையில் எடுக்கும் பொருளை புது கோணம் காட்டி கவி வியக்குகிறார் !

என் மனதிலிருந்து சொல்கிறேன் ! இருவரும் இளைத்தவறல்ல!
ஈகரையில் இங்கு யாருமே சலைத்தவறல்ல !

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

இந்தக்கவிதையை படைக்க ஆரபிக்கும் பொழுது நாம் சற்று கோவப்பட்டேன் ! மேலும் தொடரும்போதுதான் புரிந்துகொண்டேன் இது வஞ்சபுகழ்ச்சி அணி என்று ! புன்னகை மகிழ்ச்சி சூப்பருங்க

மிக்க நன்றி திரு.கோவிந்தராஜ். எங்கள் கவிதைகளை நீங்கள் தொடர்ந்து படித்துவருகிறீர்கள் என்றறிகையில் உள்ளபடியே உள்ளம் மகிழ்கிறேன்.

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Mon Jan 23, 2012 5:34 am

பார்த்திபன் wrote:
சதாசிவம் wrote:கவிதை அருமை நண்பரே.

ஒரு சில கருத்துகள்.

இலங்கை தமிழ் மக்களின் துயர் துடைக்க தமிழ் நாட்டின் மக்கள் என்ன செய்ய வேண்டும்? அடுத்த மாநிலத்தில் அடிவாங்கும் தமிழனைப் பற்றிய கவலை நமக்கு இல்லை. பிற மாநில திரைப்படங்களில் அவர்களின் மொழியில் தான் பெயர்ப் பட்டியல் இடப்படுகிறது. இங்கு ஆங்கிலம் பெரிதாக, தமிழ் சிறிதாக உள்ளது. தமிழ்நாட்டில் வாழும் தமிழனுக்கு தமிழ் மேல், இங்கு உள்ளத் தமிழன் மேல் பற்று இல்லை. இதில் எங்கே அடுத்து ஊரு காரணை பற்றிய கவலை எழும்.

இலங்கை பிரச்சையை அரசியல்வாதிகள், தமிழ் தலைவர்கள் என்று கூறும் தலைவர்கள் ஒரு கைப்பாவையாக கருதுவதை போல் கவிஞர்களும், திரைத்துறையில் உள்ளவர்களும் ஒரு கருவாக கருதுவது போல் தான் உள்ளது.

கவிதையை வாசித்துப் பாராட்டிய பாங்கிற்கு என் நன்றிகள்.

அண்டை நாட்டில் உள்ள தமிழர்கள் படும் பாட்டைக் கண்டு வருந்துவதால், அண்டை மாநிலத்தில் தமிழன் அடி வாங்குவது பற்றி கவலை இல்லை என்று அர்த்தம் இல்லை. திரு.சுந்தரபாண்டி அவர்கள் முல்லை பெரியாறு பற்றி எழுதிய கவிதையை நீங்கள் வாசித்திருப்பீர்கள் என்றே நம்புகிறேன். இலங்கைப் பிரச்சனையைப் பற்றி விழிப்புணர்வே இல்லாதவர்கள் யாரேனும் இக்கவிதையை வாசிக்க நேர்ந்து அதன்மூலம் அவர்கள் விழிப்புணர்வு பெற்றால் இதுபோன்ற கவிதை எழுதுபவர்களுக்கு அதுவே ஒரு பெரும் திருப்தியாக இருக்கும். இந்த நோக்கத்தில்தான் இதுபோன்ற கவிதைகள் எழுதப்படுகின்றனவே தவிர, இதை ஒரு கருவாக வைத்து எழுதுவதில் கவிஞர்களுக்கு எந்த ஒரு சுயலாபமும் இருக்க வாய்ப்பில்லை.

தங்கள் பதிலுக்கு நன்றி பார்த்தீபன்



சதாசிவம்
வாழ்க உலகத்தமிழ் செம்மொழி மாநாடு! - Page 2 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Mon Jan 23, 2012 5:45 am

உதயசுதா wrote:நானும் தலைப்பை பார்த்ததும் உள்ளே போய் படிச்சுட்டு நல்லா திட்டிவிடணுமென்று நினைத்துதான் வந்தேன். வந்து படித்து பார்த்ததும் தான் தெரியுது வஞ்ச புகழ்ச்சி கவிதை என்று. வாழ்த்துகள் பார்த்திபன் அருமையிருக்கு அருமையிருக்கு

வாழ்த்தியமைக்கு என் நன்றிகள் தோழி! நல்லவேளை முழுதாகப் படித்தீர்கள்.

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக