புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எல்லாம் ரசாயனம் Poll_c10எல்லாம் ரசாயனம் Poll_m10எல்லாம் ரசாயனம் Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
எல்லாம் ரசாயனம் Poll_c10எல்லாம் ரசாயனம் Poll_m10எல்லாம் ரசாயனம் Poll_c10 
48 Posts - 42%
T.N.Balasubramanian
எல்லாம் ரசாயனம் Poll_c10எல்லாம் ரசாயனம் Poll_m10எல்லாம் ரசாயனம் Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
எல்லாம் ரசாயனம் Poll_c10எல்லாம் ரசாயனம் Poll_m10எல்லாம் ரசாயனம் Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
எல்லாம் ரசாயனம் Poll_c10எல்லாம் ரசாயனம் Poll_m10எல்லாம் ரசாயனம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எல்லாம் ரசாயனம் Poll_c10எல்லாம் ரசாயனம் Poll_m10எல்லாம் ரசாயனம் Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
எல்லாம் ரசாயனம் Poll_c10எல்லாம் ரசாயனம் Poll_m10எல்லாம் ரசாயனம் Poll_c10 
48 Posts - 42%
T.N.Balasubramanian
எல்லாம் ரசாயனம் Poll_c10எல்லாம் ரசாயனம் Poll_m10எல்லாம் ரசாயனம் Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
எல்லாம் ரசாயனம் Poll_c10எல்லாம் ரசாயனம் Poll_m10எல்லாம் ரசாயனம் Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
எல்லாம் ரசாயனம் Poll_c10எல்லாம் ரசாயனம் Poll_m10எல்லாம் ரசாயனம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எல்லாம் ரசாயனம்


   
   

Page 1 of 2 1, 2  Next

avatar
Guest
Guest

PostGuest Fri Jul 29, 2011 2:21 pm

காதலினால்

தாடிக்குள்

தொலைபவனைப் பார்த்து

காதல் என்ற ஒன்றே

கிடையாது

என்றான்

விஞ்ஞானி நண்பன்.

அமர காதல்கள்

அத்தனையுமே

ஆண்ட்ரோஜென் ஈஸ்ட்ரோஜன்

சுரப்புகளின்றி

வேறல்ல.

எல்லாமே ரசாயனம்

என்றான் தீர்மானமாய்.

அப்படியெனில்

காதல் மட்டுமல்ல

கவிதை,இலக்கியம்

எல்லாம் கூட

ரசாயனம்தானே

என்று யோசித்தபடியே

உறங்கப் போனேன்.

உறக்கத்தின் உள்மடிப்புகளில்

வள்ளுவனைப் பார்த்தேன்.

பாட்டா

பசலைஎல்லாம்

வெறும் பசப்பே.

எல்லாமே ரசாயனமாம் என்றேன்.

பெருமாளுக்காய்

நோன்பிருக்கும்

ஆண்டாளிடம்

போய்ச சொன்னேன்

ஏமாறாதே கோதை

பெருமாள்

என்று தனியாக யாரும்

வைகுண்டத்தில் இல்லை

உன் மூளைக்குள்

இருக்கும்

ஒரு ரசாயனம்தான் அவன்.

பலர் உயிரைவாங்கி

தாஜ்மஹால்

செய்துகொண்டிருந்த

ஷாஜஹானிடம் சொன்னேன்.

மூடராஜா

எதற்கித்தனை செலவு

எல்லாமே ரசாயனம் .

விடிய விடிய

எழுதிக்கொண்டிருக்கும்

காளிதாசனிடமும்

கம்பனிடமும் கூட

சொல்லி வைத்தேன்.

எவரும் கேட்டாரில்லை.

எல்லார் காதையும்

ஏதோ ஒரு ரசாயனம்

இறுக மூடியிருந்தது.

விழிக்கையில்

காய்ச்சல் முற்றி

ஜன்னி வந்து

ஆபத்து அறையில் கிடந்தேன்.

மருத்துவர் வந்து

ஏதேதோ ரசாயனம் கொடுத்தார்.

காய்ச்சல் இறங்கவில்லை.

கவலைக்கிடம்

என்றார் கிசுகிசுப்பாய்.

மனைவி மக்கள்

சுற்றி நின்று

கண்ணீர் உகுத்தனர்.

ஏன் எனப் புரியவில்லை.

ஒரு

ரசாயனம் இறப்பதற்கு

இன்னொரு ரசாயனம்

அழுவதில்லையே.

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Jul 29, 2011 2:30 pm

மாதவன் இந்த கவிதை மென்பொருள் என்ற வலைப்பூவில் நான் ஏற்கனவே படித்தேன் தயவு செய்து எந்த தளத்தில் இருந்து படைப்புகளை பதிவு செய்கிறீர்களோ அந்த தளத்தின் பெயரையும் குறிப்பிடுங்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Jul 29, 2011 2:34 pm

maniajith007 wrote:மாதவன் இந்த கவிதை மென்பொருள் என்ற வலைப்பூவில் நான் ஏற்கனவே படித்தேன் தயவு செய்து எந்த தளத்தில் இருந்து படைப்புகளை பதிவு செய்கிறீர்களோ அந்த தளத்தின் பெயரையும் குறிப்பிடுங்கள்

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி சியர்ஸ்




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

avatar
Guest
Guest

PostGuest Fri Jul 29, 2011 2:36 pm

'ரசித்த கவிதைகள்'

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Jul 29, 2011 2:37 pm

மாதவன் wrote:'ரசித்த கவிதைகள்'

அந்த தளத்தின் பெயரை குறிப்பிட்டால் நல்லதுதானே நண்பரே

avatar
Guest
Guest

PostGuest Fri Jul 29, 2011 2:49 pm

daily i read various websites. its not possible. i indicating
ரசித்த கவிதைகள்'

suppose any problem pls remove my member also.


அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Jul 29, 2011 2:53 pm

மாதவன் wrote:daily i read various websites. its not possible. i indicating
ரசித்த கவிதைகள்'

suppose any problem pls remove my member also.

உங்களின் உறுப்பினர் பதிவியை நீக்கும் அளவு எனக்கு அதிகாரம் இல்லை மன்னிக்கவும் தங்களுக்கு எடுத்து சொன்னது தவறு

avatar
Guest
Guest

PostGuest Fri Jul 29, 2011 2:57 pm

sorry ya

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Jul 29, 2011 2:57 pm

மாதவன், நீங்க காபி அண்ட் பேஸ்ட் செய்யும்போதே அந்த தளத்தின் பெயரை குறிப்புடுங்கள்....இதை எதற்காக நிர்வாகிகள் சொகிறார்கள் என்றால், அந்த கவிதையை எழுதியவர் இதனை கண்டால் நாம் தளத்தை தான் தவறாக எண்ணுவார்கள்.....உங்களையும் கூட....இதற்க்குமுன் நம் நண்பர் இவாறே செய்து கொண்டு இருந்தார்,,,அந்த கவிதையின் சொந்தக்காரர் நம் தளத்தில் வந்து அவரை மிகவும் கெட்ட வார்த்தைகளில் திட்டி விட்டார்.. அதிலுருந்து நம் நண்பர் நம் தளத்துக்கு வருவதில்லை....

இந்த மாதிரி அவ பெயர் நமக்கும் , நம் தளத்துக்கும் வேண்டாமே என்றுதான் கூறுகிறோம்....நம் அந்த தளத்தின் பெயரை பதிவிட்டால் அவர்களுக்கும் கோவம் வராது, நமக்கும் பிரச்சனை இருக்காது.....

அதற்க்கு தான் இவ்வாறு கூறுகிறோம்.....





எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

avatar
Guest
Guest

PostGuest Fri Jul 29, 2011 3:00 pm

Thank u...





உமா wrote:மாதவன், நீங்க காபி அண்ட் பேஸ்ட் செய்யும்போதே அந்த தளத்தின் பெயரை குறிப்புடுங்கள்....இதை எதற்காக நிர்வாகிகள் சொகிறார்கள் என்றால், அந்த கவிதையை எழுதியவர் இதனை கண்டால் நாம் தளத்தை தான் தவறாக எண்ணுவார்கள்.....உங்களையும் கூட....இதற்க்குமுன் நம் நண்பர் இவாறே செய்து கொண்டு இருந்தார்,,,அந்த கவிதையின் சொந்தக்காரர் நம் தளத்தில் வந்து அவரை மிகவும் கெட்ட வார்த்தைகளில் திட்டி விட்டார்.. அதிலுருந்து நம் நண்பர் நம் தளத்துக்கு வருவதில்லை....

இந்த மாதிரி அவ பெயர் நமக்கும் , நம் தளத்துக்கும் வேண்டாமே என்றுதான் கூறுகிறோம்....நம் அந்த தளத்தின் பெயரை பதிவிட்டால் அவர்களுக்கும் கோவம் வராது, நமக்கும் பிரச்சனை இருக்காது.....

அதற்க்கு தான் இவ்வாறு கூறுகிறோம்.....


Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக