புதிய பதிவுகள்
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Today at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Today at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Today at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Today at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எல்லாம் ரசாயனம் Poll_c10எல்லாம் ரசாயனம் Poll_m10எல்லாம் ரசாயனம் Poll_c10 
5 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எல்லாம் ரசாயனம் Poll_c10எல்லாம் ரசாயனம் Poll_m10எல்லாம் ரசாயனம் Poll_c10 
47 Posts - 65%
heezulia
எல்லாம் ரசாயனம் Poll_c10எல்லாம் ரசாயனம் Poll_m10எல்லாம் ரசாயனம் Poll_c10 
21 Posts - 29%
mohamed nizamudeen
எல்லாம் ரசாயனம் Poll_c10எல்லாம் ரசாயனம் Poll_m10எல்லாம் ரசாயனம் Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
எல்லாம் ரசாயனம் Poll_c10எல்லாம் ரசாயனம் Poll_m10எல்லாம் ரசாயனம் Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எல்லாம் ரசாயனம்


   
   

Page 1 of 2 1, 2  Next

avatar
Guest
Guest

PostGuest Fri Jul 29, 2011 2:21 pm

காதலினால்

தாடிக்குள்

தொலைபவனைப் பார்த்து

காதல் என்ற ஒன்றே

கிடையாது

என்றான்

விஞ்ஞானி நண்பன்.

அமர காதல்கள்

அத்தனையுமே

ஆண்ட்ரோஜென் ஈஸ்ட்ரோஜன்

சுரப்புகளின்றி

வேறல்ல.

எல்லாமே ரசாயனம்

என்றான் தீர்மானமாய்.

அப்படியெனில்

காதல் மட்டுமல்ல

கவிதை,இலக்கியம்

எல்லாம் கூட

ரசாயனம்தானே

என்று யோசித்தபடியே

உறங்கப் போனேன்.

உறக்கத்தின் உள்மடிப்புகளில்

வள்ளுவனைப் பார்த்தேன்.

பாட்டா

பசலைஎல்லாம்

வெறும் பசப்பே.

எல்லாமே ரசாயனமாம் என்றேன்.

பெருமாளுக்காய்

நோன்பிருக்கும்

ஆண்டாளிடம்

போய்ச சொன்னேன்

ஏமாறாதே கோதை

பெருமாள்

என்று தனியாக யாரும்

வைகுண்டத்தில் இல்லை

உன் மூளைக்குள்

இருக்கும்

ஒரு ரசாயனம்தான் அவன்.

பலர் உயிரைவாங்கி

தாஜ்மஹால்

செய்துகொண்டிருந்த

ஷாஜஹானிடம் சொன்னேன்.

மூடராஜா

எதற்கித்தனை செலவு

எல்லாமே ரசாயனம் .

விடிய விடிய

எழுதிக்கொண்டிருக்கும்

காளிதாசனிடமும்

கம்பனிடமும் கூட

சொல்லி வைத்தேன்.

எவரும் கேட்டாரில்லை.

எல்லார் காதையும்

ஏதோ ஒரு ரசாயனம்

இறுக மூடியிருந்தது.

விழிக்கையில்

காய்ச்சல் முற்றி

ஜன்னி வந்து

ஆபத்து அறையில் கிடந்தேன்.

மருத்துவர் வந்து

ஏதேதோ ரசாயனம் கொடுத்தார்.

காய்ச்சல் இறங்கவில்லை.

கவலைக்கிடம்

என்றார் கிசுகிசுப்பாய்.

மனைவி மக்கள்

சுற்றி நின்று

கண்ணீர் உகுத்தனர்.

ஏன் எனப் புரியவில்லை.

ஒரு

ரசாயனம் இறப்பதற்கு

இன்னொரு ரசாயனம்

அழுவதில்லையே.

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Jul 29, 2011 2:30 pm

மாதவன் இந்த கவிதை மென்பொருள் என்ற வலைப்பூவில் நான் ஏற்கனவே படித்தேன் தயவு செய்து எந்த தளத்தில் இருந்து படைப்புகளை பதிவு செய்கிறீர்களோ அந்த தளத்தின் பெயரையும் குறிப்பிடுங்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Jul 29, 2011 2:34 pm

maniajith007 wrote:மாதவன் இந்த கவிதை மென்பொருள் என்ற வலைப்பூவில் நான் ஏற்கனவே படித்தேன் தயவு செய்து எந்த தளத்தில் இருந்து படைப்புகளை பதிவு செய்கிறீர்களோ அந்த தளத்தின் பெயரையும் குறிப்பிடுங்கள்

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி சியர்ஸ்




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

avatar
Guest
Guest

PostGuest Fri Jul 29, 2011 2:36 pm

'ரசித்த கவிதைகள்'

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Jul 29, 2011 2:37 pm

மாதவன் wrote:'ரசித்த கவிதைகள்'

அந்த தளத்தின் பெயரை குறிப்பிட்டால் நல்லதுதானே நண்பரே

avatar
Guest
Guest

PostGuest Fri Jul 29, 2011 2:49 pm

daily i read various websites. its not possible. i indicating
ரசித்த கவிதைகள்'

suppose any problem pls remove my member also.


அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Jul 29, 2011 2:53 pm

மாதவன் wrote:daily i read various websites. its not possible. i indicating
ரசித்த கவிதைகள்'

suppose any problem pls remove my member also.

உங்களின் உறுப்பினர் பதிவியை நீக்கும் அளவு எனக்கு அதிகாரம் இல்லை மன்னிக்கவும் தங்களுக்கு எடுத்து சொன்னது தவறு

avatar
Guest
Guest

PostGuest Fri Jul 29, 2011 2:57 pm

sorry ya

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Jul 29, 2011 2:57 pm

மாதவன், நீங்க காபி அண்ட் பேஸ்ட் செய்யும்போதே அந்த தளத்தின் பெயரை குறிப்புடுங்கள்....இதை எதற்காக நிர்வாகிகள் சொகிறார்கள் என்றால், அந்த கவிதையை எழுதியவர் இதனை கண்டால் நாம் தளத்தை தான் தவறாக எண்ணுவார்கள்.....உங்களையும் கூட....இதற்க்குமுன் நம் நண்பர் இவாறே செய்து கொண்டு இருந்தார்,,,அந்த கவிதையின் சொந்தக்காரர் நம் தளத்தில் வந்து அவரை மிகவும் கெட்ட வார்த்தைகளில் திட்டி விட்டார்.. அதிலுருந்து நம் நண்பர் நம் தளத்துக்கு வருவதில்லை....

இந்த மாதிரி அவ பெயர் நமக்கும் , நம் தளத்துக்கும் வேண்டாமே என்றுதான் கூறுகிறோம்....நம் அந்த தளத்தின் பெயரை பதிவிட்டால் அவர்களுக்கும் கோவம் வராது, நமக்கும் பிரச்சனை இருக்காது.....

அதற்க்கு தான் இவ்வாறு கூறுகிறோம்.....





எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

avatar
Guest
Guest

PostGuest Fri Jul 29, 2011 3:00 pm

Thank u...





உமா wrote:மாதவன், நீங்க காபி அண்ட் பேஸ்ட் செய்யும்போதே அந்த தளத்தின் பெயரை குறிப்புடுங்கள்....இதை எதற்காக நிர்வாகிகள் சொகிறார்கள் என்றால், அந்த கவிதையை எழுதியவர் இதனை கண்டால் நாம் தளத்தை தான் தவறாக எண்ணுவார்கள்.....உங்களையும் கூட....இதற்க்குமுன் நம் நண்பர் இவாறே செய்து கொண்டு இருந்தார்,,,அந்த கவிதையின் சொந்தக்காரர் நம் தளத்தில் வந்து அவரை மிகவும் கெட்ட வார்த்தைகளில் திட்டி விட்டார்.. அதிலுருந்து நம் நண்பர் நம் தளத்துக்கு வருவதில்லை....

இந்த மாதிரி அவ பெயர் நமக்கும் , நம் தளத்துக்கும் வேண்டாமே என்றுதான் கூறுகிறோம்....நம் அந்த தளத்தின் பெயரை பதிவிட்டால் அவர்களுக்கும் கோவம் வராது, நமக்கும் பிரச்சனை இருக்காது.....

அதற்க்கு தான் இவ்வாறு கூறுகிறோம்.....


Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக