புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
by heezulia Today at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
mruthun | ||||
Saravananj | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எல்லாம் ரசாயனம்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- GuestGuest
காதலினால்
தாடிக்குள்
தொலைபவனைப் பார்த்து
காதல் என்ற ஒன்றே
கிடையாது
என்றான்
விஞ்ஞானி நண்பன்.
அமர காதல்கள்
அத்தனையுமே
ஆண்ட்ரோஜென் ஈஸ்ட்ரோஜன்
சுரப்புகளின்றி
வேறல்ல.
எல்லாமே ரசாயனம்
என்றான் தீர்மானமாய்.
அப்படியெனில்
காதல் மட்டுமல்ல
கவிதை,இலக்கியம்
எல்லாம் கூட
ரசாயனம்தானே
என்று யோசித்தபடியே
உறங்கப் போனேன்.
உறக்கத்தின் உள்மடிப்புகளில்
வள்ளுவனைப் பார்த்தேன்.
பாட்டா
பசலைஎல்லாம்
வெறும் பசப்பே.
எல்லாமே ரசாயனமாம் என்றேன்.
பெருமாளுக்காய்
நோன்பிருக்கும்
ஆண்டாளிடம்
போய்ச சொன்னேன்
ஏமாறாதே கோதை
பெருமாள்
என்று தனியாக யாரும்
வைகுண்டத்தில் இல்லை
உன் மூளைக்குள்
இருக்கும்
ஒரு ரசாயனம்தான் அவன்.
பலர் உயிரைவாங்கி
தாஜ்மஹால்
செய்துகொண்டிருந்த
ஷாஜஹானிடம் சொன்னேன்.
மூடராஜா
எதற்கித்தனை செலவு
எல்லாமே ரசாயனம் .
விடிய விடிய
எழுதிக்கொண்டிருக்கும்
காளிதாசனிடமும்
கம்பனிடமும் கூட
சொல்லி வைத்தேன்.
எவரும் கேட்டாரில்லை.
எல்லார் காதையும்
ஏதோ ஒரு ரசாயனம்
இறுக மூடியிருந்தது.
விழிக்கையில்
காய்ச்சல் முற்றி
ஜன்னி வந்து
ஆபத்து அறையில் கிடந்தேன்.
மருத்துவர் வந்து
ஏதேதோ ரசாயனம் கொடுத்தார்.
காய்ச்சல் இறங்கவில்லை.
கவலைக்கிடம்
என்றார் கிசுகிசுப்பாய்.
மனைவி மக்கள்
சுற்றி நின்று
கண்ணீர் உகுத்தனர்.
ஏன் எனப் புரியவில்லை.
ஒரு
ரசாயனம் இறப்பதற்கு
இன்னொரு ரசாயனம்
அழுவதில்லையே.
தாடிக்குள்
தொலைபவனைப் பார்த்து
காதல் என்ற ஒன்றே
கிடையாது
என்றான்
விஞ்ஞானி நண்பன்.
அமர காதல்கள்
அத்தனையுமே
ஆண்ட்ரோஜென் ஈஸ்ட்ரோஜன்
சுரப்புகளின்றி
வேறல்ல.
எல்லாமே ரசாயனம்
என்றான் தீர்மானமாய்.
அப்படியெனில்
காதல் மட்டுமல்ல
கவிதை,இலக்கியம்
எல்லாம் கூட
ரசாயனம்தானே
என்று யோசித்தபடியே
உறங்கப் போனேன்.
உறக்கத்தின் உள்மடிப்புகளில்
வள்ளுவனைப் பார்த்தேன்.
பாட்டா
பசலைஎல்லாம்
வெறும் பசப்பே.
எல்லாமே ரசாயனமாம் என்றேன்.
பெருமாளுக்காய்
நோன்பிருக்கும்
ஆண்டாளிடம்
போய்ச சொன்னேன்
ஏமாறாதே கோதை
பெருமாள்
என்று தனியாக யாரும்
வைகுண்டத்தில் இல்லை
உன் மூளைக்குள்
இருக்கும்
ஒரு ரசாயனம்தான் அவன்.
பலர் உயிரைவாங்கி
தாஜ்மஹால்
செய்துகொண்டிருந்த
ஷாஜஹானிடம் சொன்னேன்.
மூடராஜா
எதற்கித்தனை செலவு
எல்லாமே ரசாயனம் .
விடிய விடிய
எழுதிக்கொண்டிருக்கும்
காளிதாசனிடமும்
கம்பனிடமும் கூட
சொல்லி வைத்தேன்.
எவரும் கேட்டாரில்லை.
எல்லார் காதையும்
ஏதோ ஒரு ரசாயனம்
இறுக மூடியிருந்தது.
விழிக்கையில்
காய்ச்சல் முற்றி
ஜன்னி வந்து
ஆபத்து அறையில் கிடந்தேன்.
மருத்துவர் வந்து
ஏதேதோ ரசாயனம் கொடுத்தார்.
காய்ச்சல் இறங்கவில்லை.
கவலைக்கிடம்
என்றார் கிசுகிசுப்பாய்.
மனைவி மக்கள்
சுற்றி நின்று
கண்ணீர் உகுத்தனர்.
ஏன் எனப் புரியவில்லை.
ஒரு
ரசாயனம் இறப்பதற்கு
இன்னொரு ரசாயனம்
அழுவதில்லையே.
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
maniajith007 wrote:மாதவன் இந்த கவிதை மென்பொருள் என்ற வலைப்பூவில் நான் ஏற்கனவே படித்தேன் தயவு செய்து எந்த தளத்தில் இருந்து படைப்புகளை பதிவு செய்கிறீர்களோ அந்த தளத்தின் பெயரையும் குறிப்பிடுங்கள்
- GuestGuest
'ரசித்த கவிதைகள்'
- GuestGuest
daily i read various websites. its not possible. i indicating
ரசித்த கவிதைகள்'
suppose any problem pls remove my member also.
ரசித்த கவிதைகள்'
suppose any problem pls remove my member also.
- GuestGuest
sorry ya
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
மாதவன், நீங்க காபி அண்ட் பேஸ்ட் செய்யும்போதே அந்த தளத்தின் பெயரை குறிப்புடுங்கள்....இதை எதற்காக நிர்வாகிகள் சொகிறார்கள் என்றால், அந்த கவிதையை எழுதியவர் இதனை கண்டால் நாம் தளத்தை தான் தவறாக எண்ணுவார்கள்.....உங்களையும் கூட....இதற்க்குமுன் நம் நண்பர் இவாறே செய்து கொண்டு இருந்தார்,,,அந்த கவிதையின் சொந்தக்காரர் நம் தளத்தில் வந்து அவரை மிகவும் கெட்ட வார்த்தைகளில் திட்டி விட்டார்.. அதிலுருந்து நம் நண்பர் நம் தளத்துக்கு வருவதில்லை....
இந்த மாதிரி அவ பெயர் நமக்கும் , நம் தளத்துக்கும் வேண்டாமே என்றுதான் கூறுகிறோம்....நம் அந்த தளத்தின் பெயரை பதிவிட்டால் அவர்களுக்கும் கோவம் வராது, நமக்கும் பிரச்சனை இருக்காது.....
அதற்க்கு தான் இவ்வாறு கூறுகிறோம்.....
இந்த மாதிரி அவ பெயர் நமக்கும் , நம் தளத்துக்கும் வேண்டாமே என்றுதான் கூறுகிறோம்....நம் அந்த தளத்தின் பெயரை பதிவிட்டால் அவர்களுக்கும் கோவம் வராது, நமக்கும் பிரச்சனை இருக்காது.....
அதற்க்கு தான் இவ்வாறு கூறுகிறோம்.....
- GuestGuest
Thank u...
உமா wrote:மாதவன், நீங்க காபி அண்ட் பேஸ்ட் செய்யும்போதே அந்த தளத்தின் பெயரை குறிப்புடுங்கள்....இதை எதற்காக நிர்வாகிகள் சொகிறார்கள் என்றால், அந்த கவிதையை எழுதியவர் இதனை கண்டால் நாம் தளத்தை தான் தவறாக எண்ணுவார்கள்.....உங்களையும் கூட....இதற்க்குமுன் நம் நண்பர் இவாறே செய்து கொண்டு இருந்தார்,,,அந்த கவிதையின் சொந்தக்காரர் நம் தளத்தில் வந்து அவரை மிகவும் கெட்ட வார்த்தைகளில் திட்டி விட்டார்.. அதிலுருந்து நம் நண்பர் நம் தளத்துக்கு வருவதில்லை....
இந்த மாதிரி அவ பெயர் நமக்கும் , நம் தளத்துக்கும் வேண்டாமே என்றுதான் கூறுகிறோம்....நம் அந்த தளத்தின் பெயரை பதிவிட்டால் அவர்களுக்கும் கோவம் வராது, நமக்கும் பிரச்சனை இருக்காது.....
அதற்க்கு தான் இவ்வாறு கூறுகிறோம்.....
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|