புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
வேல்முருகன் காசி
இன்று இவை என்னைத் தின்றன... Poll_c10இன்று இவை என்னைத் தின்றன... Poll_m10இன்று இவை என்னைத் தின்றன... Poll_c10 
1 Post - 50%
heezulia
இன்று இவை என்னைத் தின்றன... Poll_c10இன்று இவை என்னைத் தின்றன... Poll_m10இன்று இவை என்னைத் தின்றன... Poll_c10 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று இவை என்னைத் தின்றன... Poll_c10இன்று இவை என்னைத் தின்றன... Poll_m10இன்று இவை என்னைத் தின்றன... Poll_c10 
284 Posts - 45%
heezulia
இன்று இவை என்னைத் தின்றன... Poll_c10இன்று இவை என்னைத் தின்றன... Poll_m10இன்று இவை என்னைத் தின்றன... Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
இன்று இவை என்னைத் தின்றன... Poll_c10இன்று இவை என்னைத் தின்றன... Poll_m10இன்று இவை என்னைத் தின்றன... Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
இன்று இவை என்னைத் தின்றன... Poll_c10இன்று இவை என்னைத் தின்றன... Poll_m10இன்று இவை என்னைத் தின்றன... Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
இன்று இவை என்னைத் தின்றன... Poll_c10இன்று இவை என்னைத் தின்றன... Poll_m10இன்று இவை என்னைத் தின்றன... Poll_c10 
20 Posts - 3%
prajai
இன்று இவை என்னைத் தின்றன... Poll_c10இன்று இவை என்னைத் தின்றன... Poll_m10இன்று இவை என்னைத் தின்றன... Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இன்று இவை என்னைத் தின்றன... Poll_c10இன்று இவை என்னைத் தின்றன... Poll_m10இன்று இவை என்னைத் தின்றன... Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
இன்று இவை என்னைத் தின்றன... Poll_c10இன்று இவை என்னைத் தின்றன... Poll_m10இன்று இவை என்னைத் தின்றன... Poll_c10 
7 Posts - 1%
Guna.D
இன்று இவை என்னைத் தின்றன... Poll_c10இன்று இவை என்னைத் தின்றன... Poll_m10இன்று இவை என்னைத் தின்றன... Poll_c10 
7 Posts - 1%
mruthun
இன்று இவை என்னைத் தின்றன... Poll_c10இன்று இவை என்னைத் தின்றன... Poll_m10இன்று இவை என்னைத் தின்றன... Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று இவை என்னைத் தின்றன...


   
   
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Jul 29, 2011 10:52 am

நம்பிக்கையைத்
தேடுகிறது வாழ்வு
அவ நம்பிக்கையுடன்.
****************************
இன்று நான்-
காலத்தில் இருந்து விடுபடுகிறேன்.
எனது பதிவுகள்..
ஒரு கசங்கிய காகிதமாய்
உருளவும் முடியாமல்..
பறக்கவும் தெரியாமல் ...
நெளிகிறது
ஒரு குப்பைக் கூடைக்குள்.
*********************************
கண்ணுக்குத் தெரியும் முகத்தில்
கடவுள் தெரிகிறார்.
எக்ஸ்-ரே எடுத்தால் தெரியலாம்
சில சாத்தான்கள்.
**********************************
கேள்வியிலிருந்து பதில்..
பதில்களிலிருந்து கேள்வி..
விடையே தெரிவதில்லை
இந்த உலகத்தில்..
எதற்கும்..எப்பொழுதும்....
***************************************
தேடுகிறோம்...
தேடியது கிடைத்த பின் ...
வேறெதையோ தேடுகிறோம்..
கிடைப்பதற்குள்
தொலைந்து விடுகிறோம்.
****************************************
நீ
என் கைகளைக் கட்ட கயிறு வீசுகிறாய்;
நான்-
உன் கால்களை பார்த்து கயிறு வீசுகிறேன்;
இருந்தாலும்-
சந்திக்கும் வேளையில் ஓயாமல் பேசுகிறோம்

தனி மனித உரிமைகள் குறித்தும்..
நமது சுதந்திரம் குறித்தும்.
***********************************************

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Jul 29, 2011 10:55 am

rameshnaga wrote:
தேடுகிறோம்...
தேடியது கிடைத்த பின் ...
வேறெதையோ தேடுகிறோம்..
கிடைப்பதற்குள்
தொலைந்து விடுகிறோம்.
****************************************

இன்று இவை என்னைத் தின்றன... 224747944 இன்று இவை என்னைத் தின்றன... 224747944



avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Jul 29, 2011 11:01 am

அருமையான சிந்தனைகள்..! சூப்பருங்க




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
கஜேந்தினி
கஜேந்தினி
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 368
இணைந்தது : 29/06/2011

Postகஜேந்தினி Fri Jul 29, 2011 11:09 am

சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி



இன்று இவை என்னைத் தின்றன... 0011இன்று இவை என்னைத் தின்றன... 0001இன்று இவை என்னைத் தின்றன... 0010இன்று இவை என்னைத் தின்றன... 0005இன்று இவை என்னைத் தின்றன... 0014இன்று இவை என்னைத் தின்றன... 0020இன்று இவை என்னைத் தின்றன... 0008இன்று இவை என்னைத் தின்றன... 0009இன்று இவை என்னைத் தின்றன... 0014இன்று இவை என்னைத் தின்றன... 0009

எந்த ஒரு காயத்திற்கும் நண்பன் மருந்தாவான். ஆனால் நண்பன் ஏற்படுத்தும் காயத்திற்கு மருந்தே இல்லை.
Thiraviamurugan
Thiraviamurugan
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 25/04/2011

PostThiraviamurugan Fri Jul 29, 2011 1:04 pm

தத்துவம் பேசும் கவிதைகள்

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Fri Jul 29, 2011 1:57 pm

நீ
என் கைகளைக் கட்ட கயிறு வீசுகிறாய்;
நான்-
உன் கால்களை பார்த்து கயிறு வீசுகிறேன்;
இருந்தாலும்-
சந்திக்கும் வேளையில் ஓயாமல் பேசுகிறோம்

தனி மனித உரிமைகள் குறித்தும்..
நமது சுதந்திரம் குறித்தும்.

உண்மை ............. மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமையிருக்கு அருமையிருக்கு



துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Aug 03, 2011 7:27 pm

நன்றிகள்....ரேவதி, கலை, கஜேந்தினி, திரவியமுருகன் ஸ்ரீ ஜா.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக