புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_c10என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_m10என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_c10 
53 Posts - 42%
heezulia
என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_c10என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_m10என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_c10என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_m10என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_c10என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_m10என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_c10 
6 Posts - 5%
mohamed nizamudeen
என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_c10என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_m10என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_c10என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_m10என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_c10என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_m10என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_c10என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_m10என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_c10 
304 Posts - 50%
heezulia
என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_c10என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_m10என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_c10என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_m10என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_c10என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_m10என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_c10என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_m10என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_c10 
21 Posts - 3%
prajai
என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_c10என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_m10என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_c10என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_m10என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_c10 
3 Posts - 0%
Barushree
என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_c10என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_m10என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_c10என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_m10என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_c10என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_m10என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னுடன் மொழி..உரையாடிய போது...


   
   
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Thu Jul 28, 2011 3:38 pm

இன்று நான் கவிதை எழுதத் துவங்கிய போது
என் காலடியில் அமர்ந்து ..
அழுது கொண்டிருந்தது மொழி.

எழுப்பி அமரவைத்து..ஆசுவாசப் படுத்தியவுடன்..
பேசத் துவங்கியது மொழி..வேதனையுடன்.

"உளியை எடுத்தவனெல்லாம்
உடைத்துச் சிதைத்து விட்டீர்கள்..

மூளியாகி விட்டது என் முகம்.

எனக்கும் கனவுகள் உண்டு..
ஆனால்-அவை உங்களால்
கருச் சிதைவு ஆனதுதான் அதிகம்.

உங்களின் முகவரியே நான்தான்.

"முதல்" படியிலிருந்து
"முற்றும்" படி வரை
என் தோளில்தான் உங்களின் திரு உலா.

இருந்தும்-
விரல்களே கண்களைக் குத்துவது போல்
உங்களின் கீழான கற்பனையால்
நீங்கள்
தாயை விற்கும் தரகர்களானீர்கள்..

ஆபாச எழுத்துக்களால்..
உங்கள் குழந்தைகளின் கற்பை
நீங்களே திருடினீர்கள்..

எனது-
வரங்கள் சாபங்கள் ஆகி விடக் கூடாத
வேண்டுதல்களுடன்...
நான்-எனது
சேலை அவிழாத எழுத்துக்களுக்காகத்
தவமிருக்கிறேன்.

தயவு செய்து -
என்னைக் கற்போடு எழுதுங்கள்.
சீதையான திருப்தியுடன்
தீக்குளித்து விடுகிறேன்!".


rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Thu Jul 28, 2011 5:07 pm

rameshnaga wrote:இன்று நான் கவிதை எழுதத் துவங்கிய போது
என் காலடியில் அமர்ந்து ..
அழுது கொண்டிருந்தது மொழி.

எழுப்பி அமரவைத்து..ஆசுவாசப் படுத்தியவுடன்..
பேசத் துவங்கியது மொழி..வேதனையுடன்.

"உளியை எடுத்தவனெல்லாம்
உடைத்துச் சிதைத்து விட்டீர்கள்..

மூளியாகி விட்டது என் முகம்.

எனக்கும் கனவுகள் உண்டு..
ஆனால்-அவை உங்களால்
கருச் சிதைவு ஆனதுதான் அதிகம்.

உங்களின் முகவரியே நான்தான்.

"முதல்" படியிலிருந்து
"முற்றும்" படி வரை
என் தோளில்தான் உங்களின் திரு உலா.

இருந்தும்-
விரல்களே கண்களைக் குத்துவது போல்
உங்களின் கீழான கற்பனையால்
நீங்கள்
தாயை விற்கும் தரகர்களானீர்கள்..

ஆபாச எழுத்துக்களால்..
உங்கள் குழந்தைகளின் கற்பை
நீங்களே திருடினீர்கள்..

எனது-
வரங்கள் சாபங்கள் ஆகி விடக் கூடாத
வேண்டுதல்களுடன்...
நான்-எனது
சேலை அவிழாத எழுத்துக்களுக்காகத்
தவமிருக்கிறேன்.

தயவு செய்து -
என்னைக் கற்போடு எழுதுங்கள்.
சீதையான திருப்தியுடன்
தீக்குளித்து விடுகிறேன்!".


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Jul 28, 2011 5:14 pm

தயவு செய்து -
என்னைக் கற்போடு எழுதுங்கள்.
சீதையான திருப்தியுடன்
தீக்குளித்து விடுகிறேன்!".

கவிதை கவிதை
அருமை எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க என்னுடன் மொழி..உரையாடிய போது... 224747944 என்னுடன் மொழி..உரையாடிய போது... 224747944 என்னுடன் மொழி..உரையாடிய போது... 224747944
ஜாஹீதாபானு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஜாஹீதாபானு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu Jul 28, 2011 5:39 pm

தமிழ் பற்றை இப்படியும் வெளிப்படுத்த முடியுமா ?
கவிதை படித்தவுடன் மறைமலை அடிகள் வந்துவிட்டாரா என யோசித்தேன்.




என்னுடன் மொழி..உரையாடிய போது... Thank-you015
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Jul 28, 2011 5:50 pm

அய்யம் பெருமாள் .நா wrote:தமிழ் பற்றை இப்படியும் வெளிப்படுத்த முடியுமா ?
கவிதை படித்தவுடன் மறைமலை அடிகள் வந்துவிட்டாரா என யோசித்தேன்.

அவரின் கவிதைகள் தனி சிறப்புடனே இருக்கும் பெருமாள்.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Jul 28, 2011 5:51 pm

அருமையிருக்கு அருமையிருக்கு
அனைத்து வரிகளுமே அருமை...
அதிலே தெரிகிறது உங்கள் திறமை.
நீங்கள் கவி எழுதுவது எங்களுக்கு பெருமை.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu Jul 28, 2011 5:59 pm

உமா wrote: அருமையிருக்கு அருமையிருக்கு
அனைத்து வரிகளுமே அருமை...
அதிலே தெரிகிறது உங்கள் திறமை.
நீங்கள் கவி எழுதுவது எங்களுக்கு பெருமை.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
வாழ்த்துப்பா இயற்றுவதில் வல்லவராகி விட்டீர்களே !

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Jul 28, 2011 6:06 pm

மிக அருமையான கவிதை ... சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Jul 28, 2011 6:22 pm

ஆபாச எழுத்துக்களால்..
உங்கள் குழந்தைகளின் கற்பை
நீங்களே திருடினீர்கள்..

நல்ல வரிகள்..! கவிதை அருமை அய்யா..! அருமையிருக்கு

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Thu Jul 28, 2011 6:38 pm

ரொம்பவும் நன்றி! அருண்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக