புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_c10என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_m10என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_c10என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_m10என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_c10என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_m10என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_c10என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_m10என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_c10என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_m10என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_c10 
5 Posts - 3%
prajai
என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_c10என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_m10என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_c10 
2 Posts - 1%
Manimegala
என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_c10என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_m10என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_c10என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_m10என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_c10என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_m10என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_c10 
2 Posts - 1%
சிவா
என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_c10என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_m10என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_c10என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_m10என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_c10 
435 Posts - 47%
heezulia
என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_c10என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_m10என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_c10என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_m10என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_c10என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_m10என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_c10என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_m10என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_c10 
30 Posts - 3%
prajai
என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_c10என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_m10என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_c10என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_m10என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_c10 
5 Posts - 1%
sugumaran
என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_c10என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_m10என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_c10என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_m10என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_c10என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_m10என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னுடன் மொழி..உரையாடிய போது...


   
   
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Thu Jul 28, 2011 3:38 pm

இன்று நான் கவிதை எழுதத் துவங்கிய போது
என் காலடியில் அமர்ந்து ..
அழுது கொண்டிருந்தது மொழி.

எழுப்பி அமரவைத்து..ஆசுவாசப் படுத்தியவுடன்..
பேசத் துவங்கியது மொழி..வேதனையுடன்.

"உளியை எடுத்தவனெல்லாம்
உடைத்துச் சிதைத்து விட்டீர்கள்..

மூளியாகி விட்டது என் முகம்.

எனக்கும் கனவுகள் உண்டு..
ஆனால்-அவை உங்களால்
கருச் சிதைவு ஆனதுதான் அதிகம்.

உங்களின் முகவரியே நான்தான்.

"முதல்" படியிலிருந்து
"முற்றும்" படி வரை
என் தோளில்தான் உங்களின் திரு உலா.

இருந்தும்-
விரல்களே கண்களைக் குத்துவது போல்
உங்களின் கீழான கற்பனையால்
நீங்கள்
தாயை விற்கும் தரகர்களானீர்கள்..

ஆபாச எழுத்துக்களால்..
உங்கள் குழந்தைகளின் கற்பை
நீங்களே திருடினீர்கள்..

எனது-
வரங்கள் சாபங்கள் ஆகி விடக் கூடாத
வேண்டுதல்களுடன்...
நான்-எனது
சேலை அவிழாத எழுத்துக்களுக்காகத்
தவமிருக்கிறேன்.

தயவு செய்து -
என்னைக் கற்போடு எழுதுங்கள்.
சீதையான திருப்தியுடன்
தீக்குளித்து விடுகிறேன்!".


rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Thu Jul 28, 2011 5:07 pm

rameshnaga wrote:இன்று நான் கவிதை எழுதத் துவங்கிய போது
என் காலடியில் அமர்ந்து ..
அழுது கொண்டிருந்தது மொழி.

எழுப்பி அமரவைத்து..ஆசுவாசப் படுத்தியவுடன்..
பேசத் துவங்கியது மொழி..வேதனையுடன்.

"உளியை எடுத்தவனெல்லாம்
உடைத்துச் சிதைத்து விட்டீர்கள்..

மூளியாகி விட்டது என் முகம்.

எனக்கும் கனவுகள் உண்டு..
ஆனால்-அவை உங்களால்
கருச் சிதைவு ஆனதுதான் அதிகம்.

உங்களின் முகவரியே நான்தான்.

"முதல்" படியிலிருந்து
"முற்றும்" படி வரை
என் தோளில்தான் உங்களின் திரு உலா.

இருந்தும்-
விரல்களே கண்களைக் குத்துவது போல்
உங்களின் கீழான கற்பனையால்
நீங்கள்
தாயை விற்கும் தரகர்களானீர்கள்..

ஆபாச எழுத்துக்களால்..
உங்கள் குழந்தைகளின் கற்பை
நீங்களே திருடினீர்கள்..

எனது-
வரங்கள் சாபங்கள் ஆகி விடக் கூடாத
வேண்டுதல்களுடன்...
நான்-எனது
சேலை அவிழாத எழுத்துக்களுக்காகத்
தவமிருக்கிறேன்.

தயவு செய்து -
என்னைக் கற்போடு எழுதுங்கள்.
சீதையான திருப்தியுடன்
தீக்குளித்து விடுகிறேன்!".


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Jul 28, 2011 5:14 pm

தயவு செய்து -
என்னைக் கற்போடு எழுதுங்கள்.
சீதையான திருப்தியுடன்
தீக்குளித்து விடுகிறேன்!".

கவிதை கவிதை
அருமை எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க என்னுடன் மொழி..உரையாடிய போது... 224747944 என்னுடன் மொழி..உரையாடிய போது... 224747944 என்னுடன் மொழி..உரையாடிய போது... 224747944
ஜாஹீதாபானு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஜாஹீதாபானு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu Jul 28, 2011 5:39 pm

தமிழ் பற்றை இப்படியும் வெளிப்படுத்த முடியுமா ?
கவிதை படித்தவுடன் மறைமலை அடிகள் வந்துவிட்டாரா என யோசித்தேன்.




என்னுடன் மொழி..உரையாடிய போது... Thank-you015
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Jul 28, 2011 5:50 pm

அய்யம் பெருமாள் .நா wrote:தமிழ் பற்றை இப்படியும் வெளிப்படுத்த முடியுமா ?
கவிதை படித்தவுடன் மறைமலை அடிகள் வந்துவிட்டாரா என யோசித்தேன்.

அவரின் கவிதைகள் தனி சிறப்புடனே இருக்கும் பெருமாள்.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Jul 28, 2011 5:51 pm

அருமையிருக்கு அருமையிருக்கு
அனைத்து வரிகளுமே அருமை...
அதிலே தெரிகிறது உங்கள் திறமை.
நீங்கள் கவி எழுதுவது எங்களுக்கு பெருமை.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu Jul 28, 2011 5:59 pm

உமா wrote: அருமையிருக்கு அருமையிருக்கு
அனைத்து வரிகளுமே அருமை...
அதிலே தெரிகிறது உங்கள் திறமை.
நீங்கள் கவி எழுதுவது எங்களுக்கு பெருமை.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
வாழ்த்துப்பா இயற்றுவதில் வல்லவராகி விட்டீர்களே !

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Jul 28, 2011 6:06 pm

மிக அருமையான கவிதை ... சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Jul 28, 2011 6:22 pm

ஆபாச எழுத்துக்களால்..
உங்கள் குழந்தைகளின் கற்பை
நீங்களே திருடினீர்கள்..

நல்ல வரிகள்..! கவிதை அருமை அய்யா..! அருமையிருக்கு

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Thu Jul 28, 2011 6:38 pm

ரொம்பவும் நன்றி! அருண்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக