புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சரியாகக் கவிதை புனைவது  எப்படி ? Poll_c10சரியாகக் கவிதை புனைவது  எப்படி ? Poll_m10சரியாகக் கவிதை புனைவது  எப்படி ? Poll_c10 
5 Posts - 63%
heezulia
சரியாகக் கவிதை புனைவது  எப்படி ? Poll_c10சரியாகக் கவிதை புனைவது  எப்படி ? Poll_m10சரியாகக் கவிதை புனைவது  எப்படி ? Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
சரியாகக் கவிதை புனைவது  எப்படி ? Poll_c10சரியாகக் கவிதை புனைவது  எப்படி ? Poll_m10சரியாகக் கவிதை புனைவது  எப்படி ? Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

சரியாகக் கவிதை புனைவது எப்படி ?


   
   

Page 1 of 2 1, 2  Next

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat Jul 23, 2011 2:59 pm

பெரும்பாலும் நான் எழுத கூடிய கவிதை (?) அறிவுடனே பேசுகிறது. அது உணர்வுகளோடு பேசுவதாக எனக்கு தோன்ற வில்லை. கவிதை என்பது வாசகனை தனி உலகிர்க்கு அழைத்து செல்ல வேண்டும் என எண்ணுகிறவன் நான். ஆகவே நல்ல கவிதை எழுத என்ன செய்ய வேண்டும் ?


இது எனது எழுத்துக்கள் அவசியம் இருந்தால் படித்துவிட்டு எனக்கேற்ற ஆலோசனையை கூறவும் http://www.eegarai.net/t64265-topic#575108
http://www.eegarai.net/t64529-topic#577311
http://www.eegarai.net/t64938-டாபிக்
http://www.eegarai.net/t64929-டாபிக்
http://www.eegarai.net/t64452-topic

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat Jul 23, 2011 4:29 pm

யாராவது சீக்கிர பதில் சொல்லுங்கப்பா நான் மறுபடியும் வருவதற்க்கு சில நாட்கள் ஆகும்



சரியாகக் கவிதை புனைவது  எப்படி ? Thank-you015
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Jul 23, 2011 4:40 pm

எனக்கும் கவிதை ஓரளவே தெரியும் வேறு யாராவது உங்களுக்கு உதவி செய்வார்கள் என்று நினைக்கிறேன் சோகம்
ரேவதி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரேவதி



ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Wed Jul 27, 2011 5:20 pm

ரேவதி wrote:எனக்கும் கவிதை ஓரளவே தெரியும் வேறு யாராவது உங்களுக்கு உதவி செய்வார்கள் என்று நினைக்கிறேன் சோகம்
உங்களை தவிர இதை யாரும் படிக்கவில்லை ஆகவே நானே தேடினேன்.

சுதந்திரமான அமைப்பில் , போக்கில் கவிதையை எழுதுவதற்க்கு மிகுந்த பொறுப்புணர்ச்சியும் ,ஆற்றலும், மொழியாளுமையும், பார்வையும் கைகூடி வரவேண்டும். கவித்துவமனம் கொண்டவர்களாலேயே அது சாத்தியம்.அவ்வாரில்லாதவர்கள் எழுதுவது ,புதுக்கவிதையாக இல்லாமல் ,வசன கவிதையாகவோ ,வசனமாகவோ நின்றுவிடும்.

நன்றி ; ராஜமார்த்தாண்டன்
புதுக்கவிதை வரலாறு


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jul 27, 2011 5:23 pm

நல்லா தானே எழுதுறீங்க சிரி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Wed Jul 27, 2011 5:29 pm

ஜாஹீதாபானு wrote:நல்லா தானே எழுதுறீங்க சிரி

வணக்கம் அக்கா ! நாம் உரையாடி பலநாட்கள் ஆகிவிட்டது.

எனக்கு அப்படி ஒன்றும் தோணவில்லை. ஆதலால் தான் கவிதை எழுதும் முயர்ச்சியை குறைத்து கொண்டு: நகைச்சுவையிலும் , என்சொந்த அனுபவங்களையும் சற்று சுவைக்கூட்டி எழுதிக்கொண்டிருக்கிறேன்.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jul 27, 2011 5:42 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
ஜாஹீதாபானு wrote:நல்லா தானே எழுதுறீங்க சிரி

வணக்கம் அக்கா ! நாம் உரையாடி பலநாட்கள் ஆகிவிட்டது.

எனக்கு அப்படி ஒன்றும் தோணவில்லை. ஆதலால் தான் கவிதை எழுதும் முயர்ச்சியை குறைத்து கொண்டு: நகைச்சுவையிலும் , என்சொந்த அனுபவங்களையும் சற்று சுவைக்கூட்டி எழுதிக்கொண்டிருக்கிறேன்.
உங்கள் கவிதையில் குறையொன்றும் எனக்கு தெரிய வில்லை சிரி தொடர்ந்து எழுதுங்கள் . உங்கள் கவிதையை ரசித்து படிக்க காத்திருக்கிறோம் சரியாகக் கவிதை புனைவது  எப்படி ? 154550



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Jul 27, 2011 7:06 pm

இந்தப் பகுதிகள் உங்களுக்கு உதவியாக இருக்கும் அய்யம் பெருமாள்!

புதுக் கவிதை எழுதுவது எப்படி?
http://www.eegarai.net/t63483-topic

புதுக் கவிதை ஓர் அறிமுகம்
http://www.eegarai.net/t45720-topic




ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sun Jul 31, 2011 10:19 am

Admin wrote:இந்தப் பகுதிகள் உங்களுக்கு உதவியாக இருக்கும் அய்யம் பெருமாள்!

புதுக் கவிதை எழுதுவது எப்படி?
http://www.eegarai.net/t63483-topic

புதுக் கவிதை ஓர் அறிமுகம்
http://www.eegarai.net/t45720-topic
தலமை நடத்துனர் அவர்களுக்கு நன்றி !

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Jul 31, 2011 11:52 am

உங்கள் தனிமடல் கோரிக்கை கிடைத்தது அபயம் பெருமாள்..விரைவில் இறைவன் அருளிருந்தால் வெண்பா புனைவது எப்படி என்ற தலைப்பில் எழுதுகிறேன்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக