புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள் (ஆகஸ்ட் 8 ,2024)
by ayyasamy ram Today at 9:09 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 8:12 pm
» கருத்துப்படம் 08/08/2024
by mohamed nizamudeen Today at 7:41 pm
» நடந்து முடிந்தது நாகசைதன்யா, சோபிதா துலிபாலாவின் நிச்சயதார்த்தம்!
by ayyasamy ram Today at 5:46 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 4:28 pm
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Today at 4:00 pm
» இது புதுசா இருக்கே…!!!
by ayyasamy ram Today at 3:57 pm
» பூ மலர்ந்து கெட்டது, வாய் விரிந்து கெட்டது!
by ayyasamy ram Today at 12:59 pm
» நல்லதா நாலு அறிவுரைகள்
by ayyasamy ram Today at 12:57 pm
» நல்லதா நாலு அறிவுரைகள்
by ayyasamy ram Today at 12:56 pm
» ஆரோக்கியமான நகங்கள்
by ayyasamy ram Today at 12:54 pm
» கரும்புள்ளிகள் நீங்க…
by ayyasamy ram Today at 12:52 pm
» முட்டை ஆம்லெட்….(டிப்ஸ்)
by ayyasamy ram Today at 12:51 pm
» பாலங்களின் நாடு
by ayyasamy ram Today at 12:50 pm
» ஓஷோ தத்துவம்
by ayyasamy ram Today at 12:49 pm
» இந்த ஊரில் இதுதான் ஃபேமஸ்
by ayyasamy ram Today at 12:47 pm
» செருப்பு காலை கடிக்குது!
by ayyasamy ram Today at 12:46 pm
» தெரிந்து கொள்வோம் – மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Today at 12:45 pm
» நீ…நெருப்புடா
by ayyasamy ram Today at 12:43 pm
» துளித்துளியாய்!
by ayyasamy ram Today at 12:37 pm
» மரணம் முடிவல்ல!
by ayyasamy ram Today at 12:36 pm
» வழக்கமாக்கு!
by ayyasamy ram Today at 12:35 pm
» உதவியது ஓய்வூதியம்…
by ayyasamy ram Today at 12:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 10:21 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:38 am
» சொல்வதெல்லாம் உண்மை உண்மையை தவிர வேறு இல்லை.
by ayyasamy ram Today at 8:35 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:46 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:09 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:31 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:13 pm
» அனுமன் வழிபாடு
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:10 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm
» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:08 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:43 pm
» நீதிக்கதை - காக்கை நண்பன்
by ayyasamy ram Yesterday at 12:30 pm
» .இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-7
by ayyasamy ram Yesterday at 12:29 pm
» பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்
by ayyasamy ram Yesterday at 12:25 pm
by ayyasamy ram Today at 9:09 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 8:12 pm
» கருத்துப்படம் 08/08/2024
by mohamed nizamudeen Today at 7:41 pm
» நடந்து முடிந்தது நாகசைதன்யா, சோபிதா துலிபாலாவின் நிச்சயதார்த்தம்!
by ayyasamy ram Today at 5:46 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 4:28 pm
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Today at 4:00 pm
» இது புதுசா இருக்கே…!!!
by ayyasamy ram Today at 3:57 pm
» பூ மலர்ந்து கெட்டது, வாய் விரிந்து கெட்டது!
by ayyasamy ram Today at 12:59 pm
» நல்லதா நாலு அறிவுரைகள்
by ayyasamy ram Today at 12:57 pm
» நல்லதா நாலு அறிவுரைகள்
by ayyasamy ram Today at 12:56 pm
» ஆரோக்கியமான நகங்கள்
by ayyasamy ram Today at 12:54 pm
» கரும்புள்ளிகள் நீங்க…
by ayyasamy ram Today at 12:52 pm
» முட்டை ஆம்லெட்….(டிப்ஸ்)
by ayyasamy ram Today at 12:51 pm
» பாலங்களின் நாடு
by ayyasamy ram Today at 12:50 pm
» ஓஷோ தத்துவம்
by ayyasamy ram Today at 12:49 pm
» இந்த ஊரில் இதுதான் ஃபேமஸ்
by ayyasamy ram Today at 12:47 pm
» செருப்பு காலை கடிக்குது!
by ayyasamy ram Today at 12:46 pm
» தெரிந்து கொள்வோம் – மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Today at 12:45 pm
» நீ…நெருப்புடா
by ayyasamy ram Today at 12:43 pm
» துளித்துளியாய்!
by ayyasamy ram Today at 12:37 pm
» மரணம் முடிவல்ல!
by ayyasamy ram Today at 12:36 pm
» வழக்கமாக்கு!
by ayyasamy ram Today at 12:35 pm
» உதவியது ஓய்வூதியம்…
by ayyasamy ram Today at 12:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 10:21 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:38 am
» சொல்வதெல்லாம் உண்மை உண்மையை தவிர வேறு இல்லை.
by ayyasamy ram Today at 8:35 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:46 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:09 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:31 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:13 pm
» அனுமன் வழிபாடு
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:10 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm
» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:08 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:43 pm
» நீதிக்கதை - காக்கை நண்பன்
by ayyasamy ram Yesterday at 12:30 pm
» .இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-7
by ayyasamy ram Yesterday at 12:29 pm
» பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்
by ayyasamy ram Yesterday at 12:25 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Saravananj | ||||
mini | ||||
E KUMARAN | ||||
King rafi | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
சுகவனேஷ் | ||||
mini | ||||
Guna.D | ||||
Barushree | ||||
Saravananj | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
* கருத்த பெண் *
Page 1 of 1 •
- GuestGuest
என்னை மிகவும் யோசிக்க வைத்த கவிதை இது. சதை ஒன்றுதான். நிறம் தான் வேறு, கருப்பாகவும்; சிவப்பாகவும் இருக்கிறது. கருப்பும், சிவப்பும் இரண்டுமென இந்த உலகத்தில் உலவும் போது, இந்த மானிடம் சிவப்பான சதையை மட்டும் ஏன் தேடிப் போகிறது. கருத்த சதையைக் கண்டாலே ஏன் புறந்தள்ளுகிறது. உளவியலுக்கும் இதில் ஏதேனும் சம்பந்தம் உண்டா?. பதில் இன்னமும் தெரியவில்லை. ஒரு கருத்த சதை கொண்ட பெண்ணின் உணர்வுகள் இந்தக் கவிதையில் ஆதங்கமாக வெளிப்படுகிறது.
வெளுத்ததோல் போர்த்திய
பெண்மைகளை துரத்தி துரத்தி
உனக்கு வசியமாக்குகிறாய்...
கூந்தலின் நிறம் போர்த்திய
பாவப் பெண்மைகளை
ஓரப்பார்வை காட்டவும்
தயங்கி நிற்கிறாய்...
காதலியை தேர்ந்தேடுப்பதிலும்
மனைவியை அமைத்துக்கொள்வதிலும்
கருமையை புறம் தள்ளுகிறாய்...
உன்னை பெற்றதாயும்
நீ பெற்ற மகளும்
எம்நிறம்மென்றால் என்செய்வாய்?
பாலுக்கும் கள்ளுக்கும்
வண்ணம் ஒன்று தன்மைவேறு
ஆழ்நிலத்தில் புதைந்திருக்கும்
கருத்த கல்லில் தான்
வைரம் ஒழிந்திருக்கும்...
வெண்மை உடலுக்குள்
உணர்வையும் உணர்ச்சியையும்
தேடி அலைகிறாய்...
அவைகள் எமக்குள்ளும்
இருப்பதை மறந்துவிடுகிறாய்..
என்னவனே ...
பெண்மையின்
குணங்களை நேசி.,
வண்ணங்களை அல்ல.
வெளுத்ததோல் போர்த்திய
பெண்மைகளை துரத்தி துரத்தி
உனக்கு வசியமாக்குகிறாய்...
கூந்தலின் நிறம் போர்த்திய
பாவப் பெண்மைகளை
ஓரப்பார்வை காட்டவும்
தயங்கி நிற்கிறாய்...
காதலியை தேர்ந்தேடுப்பதிலும்
மனைவியை அமைத்துக்கொள்வதிலும்
கருமையை புறம் தள்ளுகிறாய்...
உன்னை பெற்றதாயும்
நீ பெற்ற மகளும்
எம்நிறம்மென்றால் என்செய்வாய்?
பாலுக்கும் கள்ளுக்கும்
வண்ணம் ஒன்று தன்மைவேறு
ஆழ்நிலத்தில் புதைந்திருக்கும்
கருத்த கல்லில் தான்
வைரம் ஒழிந்திருக்கும்...
வெண்மை உடலுக்குள்
உணர்வையும் உணர்ச்சியையும்
தேடி அலைகிறாய்...
அவைகள் எமக்குள்ளும்
இருப்பதை மறந்துவிடுகிறாய்..
என்னவனே ...
பெண்மையின்
குணங்களை நேசி.,
வண்ணங்களை அல்ல.
எனக்கு அவர்கள் வெள்ளைப் பெயிண்ட் அடித்தார்கள்:
******************************************
யாரும் எனக்குச் சொல்லியிருக்கவில்லை ..
எச்சரிக்கையாயிருக்கும்படிக் கூடச் சொல்லவில்லை.
ஆகவே..நான் யோசித்திருக்கவில்லை.
பெருத்த சரீரமுள்ள பையன்கள் என்னருகே வந்தபோது..
நான் விளையாடிக் கொண்டிருந்தேன்.
அம்மா எப்போதும் சொல்லியிருக்கிறாள்..
"அன்னியர்களிடம் பேசாதே "-என.
நானும் பேசவில்லை.
ஆறு பேர் என்னைச் சுற்றி வளைக்க..
மீதியிருந்த ஒருத்தன் என் மேல்
வெள்ளைப் பெயிண்ட் -ஐ அடிக்கத் துவங்கினான்.
இது நேர்வது எனக்கு இரண்டாம் முறை.
எனக்கு மட்டும்தான் இது போல்..
வேறு என் நண்பர்கள் எவருக்குமில்லை.
அம்மாவால் பெயிண்ட்-ஐ வழித்தெடுக்க முடியவில்லை.
எனது தோல் தணலாக எரிகிறது.
நான்-என்னைக் கேவலமாக உணர்கிறேன்.
கருப்பாய் நான் பிறந்தது..
யார் செய்த குற்றம்?
நன்றி:
ஆக்கம்:கௌசர் பர்வீன்;
தமிழில்:யமுனா இராஜேந்திரன்.
"ரேசிசத்"தின் முழு வேதனையையும் சொல்லும் இந்தக் கவிதையை
உங்களுடைய ஒரு நல்ல கவிதைக்கு பின்னூட்டமாய் இடுவதில்
எனக்கு மிகுந்த மகிழ்ச்சி..மாதவன்.
******************************************
யாரும் எனக்குச் சொல்லியிருக்கவில்லை ..
எச்சரிக்கையாயிருக்கும்படிக் கூடச் சொல்லவில்லை.
ஆகவே..நான் யோசித்திருக்கவில்லை.
பெருத்த சரீரமுள்ள பையன்கள் என்னருகே வந்தபோது..
நான் விளையாடிக் கொண்டிருந்தேன்.
அம்மா எப்போதும் சொல்லியிருக்கிறாள்..
"அன்னியர்களிடம் பேசாதே "-என.
நானும் பேசவில்லை.
ஆறு பேர் என்னைச் சுற்றி வளைக்க..
மீதியிருந்த ஒருத்தன் என் மேல்
வெள்ளைப் பெயிண்ட் -ஐ அடிக்கத் துவங்கினான்.
இது நேர்வது எனக்கு இரண்டாம் முறை.
எனக்கு மட்டும்தான் இது போல்..
வேறு என் நண்பர்கள் எவருக்குமில்லை.
அம்மாவால் பெயிண்ட்-ஐ வழித்தெடுக்க முடியவில்லை.
எனது தோல் தணலாக எரிகிறது.
நான்-என்னைக் கேவலமாக உணர்கிறேன்.
கருப்பாய் நான் பிறந்தது..
யார் செய்த குற்றம்?
நன்றி:
ஆக்கம்:கௌசர் பர்வீன்;
தமிழில்:யமுனா இராஜேந்திரன்.
"ரேசிசத்"தின் முழு வேதனையையும் சொல்லும் இந்தக் கவிதையை
உங்களுடைய ஒரு நல்ல கவிதைக்கு பின்னூட்டமாய் இடுவதில்
எனக்கு மிகுந்த மகிழ்ச்சி..மாதவன்.
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
எத்தனை பேர் வந்து சொன்னாலும் எத்தனை கவிதை வந்தாலும் ஆண்களின் இந்த மனதை மாற்றவே முடியாது. அவர்கள் விரும்புவது தனக்கு ஒரு மனைவியை அல்ல. கூடியிருப்பவர்களுக்கு காட்ட விரும்பும் பொம்மையை. அது அழகாய் இருந்தால் தானே மதிப்பு?
- காளிமுத்துபண்பாளர்
- பதிவுகள் : 75
இணைந்தது : 14/07/2011
ஈயன் உலகம் இப்படி உள்ளதோ தெரியவில்லை
உலகம் திருந்தும் காலம் வரும் அதுவரை
காத்திருப்போம்.....
உலகம் திருந்தும் காலம் வரும் அதுவரை
காத்திருப்போம்.....
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|