புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்ப்பழமொழிகள் எ, ஏ  I_vote_lcapதமிழ்ப்பழமொழிகள் எ, ஏ  I_voting_barதமிழ்ப்பழமொழிகள் எ, ஏ  I_vote_rcap 
62 Posts - 39%
heezulia
தமிழ்ப்பழமொழிகள் எ, ஏ  I_vote_lcapதமிழ்ப்பழமொழிகள் எ, ஏ  I_voting_barதமிழ்ப்பழமொழிகள் எ, ஏ  I_vote_rcap 
57 Posts - 36%
mohamed nizamudeen
தமிழ்ப்பழமொழிகள் எ, ஏ  I_vote_lcapதமிழ்ப்பழமொழிகள் எ, ஏ  I_voting_barதமிழ்ப்பழமொழிகள் எ, ஏ  I_vote_rcap 
10 Posts - 6%
prajai
தமிழ்ப்பழமொழிகள் எ, ஏ  I_vote_lcapதமிழ்ப்பழமொழிகள் எ, ஏ  I_voting_barதமிழ்ப்பழமொழிகள் எ, ஏ  I_vote_rcap 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
தமிழ்ப்பழமொழிகள் எ, ஏ  I_vote_lcapதமிழ்ப்பழமொழிகள் எ, ஏ  I_voting_barதமிழ்ப்பழமொழிகள் எ, ஏ  I_vote_rcap 
6 Posts - 4%
T.N.Balasubramanian
தமிழ்ப்பழமொழிகள் எ, ஏ  I_vote_lcapதமிழ்ப்பழமொழிகள் எ, ஏ  I_voting_barதமிழ்ப்பழமொழிகள் எ, ஏ  I_vote_rcap 
6 Posts - 4%
Raji@123
தமிழ்ப்பழமொழிகள் எ, ஏ  I_vote_lcapதமிழ்ப்பழமொழிகள் எ, ஏ  I_voting_barதமிழ்ப்பழமொழிகள் எ, ஏ  I_vote_rcap 
4 Posts - 3%
mruthun
தமிழ்ப்பழமொழிகள் எ, ஏ  I_vote_lcapதமிழ்ப்பழமொழிகள் எ, ஏ  I_voting_barதமிழ்ப்பழமொழிகள் எ, ஏ  I_vote_rcap 
3 Posts - 2%
Saravananj
தமிழ்ப்பழமொழிகள் எ, ஏ  I_vote_lcapதமிழ்ப்பழமொழிகள் எ, ஏ  I_voting_barதமிழ்ப்பழமொழிகள் எ, ஏ  I_vote_rcap 
3 Posts - 2%
Guna.D
தமிழ்ப்பழமொழிகள் எ, ஏ  I_vote_lcapதமிழ்ப்பழமொழிகள் எ, ஏ  I_voting_barதமிழ்ப்பழமொழிகள் எ, ஏ  I_vote_rcap 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழ்ப்பழமொழிகள் எ, ஏ  I_vote_lcapதமிழ்ப்பழமொழிகள் எ, ஏ  I_voting_barதமிழ்ப்பழமொழிகள் எ, ஏ  I_vote_rcap 
193 Posts - 42%
ayyasamy ram
தமிழ்ப்பழமொழிகள் எ, ஏ  I_vote_lcapதமிழ்ப்பழமொழிகள் எ, ஏ  I_voting_barதமிழ்ப்பழமொழிகள் எ, ஏ  I_vote_rcap 
177 Posts - 38%
mohamed nizamudeen
தமிழ்ப்பழமொழிகள் எ, ஏ  I_vote_lcapதமிழ்ப்பழமொழிகள் எ, ஏ  I_voting_barதமிழ்ப்பழமொழிகள் எ, ஏ  I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
தமிழ்ப்பழமொழிகள் எ, ஏ  I_vote_lcapதமிழ்ப்பழமொழிகள் எ, ஏ  I_voting_barதமிழ்ப்பழமொழிகள் எ, ஏ  I_vote_rcap 
21 Posts - 5%
prajai
தமிழ்ப்பழமொழிகள் எ, ஏ  I_vote_lcapதமிழ்ப்பழமொழிகள் எ, ஏ  I_voting_barதமிழ்ப்பழமொழிகள் எ, ஏ  I_vote_rcap 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
தமிழ்ப்பழமொழிகள் எ, ஏ  I_vote_lcapதமிழ்ப்பழமொழிகள் எ, ஏ  I_voting_barதமிழ்ப்பழமொழிகள் எ, ஏ  I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
தமிழ்ப்பழமொழிகள் எ, ஏ  I_vote_lcapதமிழ்ப்பழமொழிகள் எ, ஏ  I_voting_barதமிழ்ப்பழமொழிகள் எ, ஏ  I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
தமிழ்ப்பழமொழிகள் எ, ஏ  I_vote_lcapதமிழ்ப்பழமொழிகள் எ, ஏ  I_voting_barதமிழ்ப்பழமொழிகள் எ, ஏ  I_vote_rcap 
7 Posts - 2%
Guna.D
தமிழ்ப்பழமொழிகள் எ, ஏ  I_vote_lcapதமிழ்ப்பழமொழிகள் எ, ஏ  I_voting_barதமிழ்ப்பழமொழிகள் எ, ஏ  I_vote_rcap 
7 Posts - 2%
mruthun
தமிழ்ப்பழமொழிகள் எ, ஏ  I_vote_lcapதமிழ்ப்பழமொழிகள் எ, ஏ  I_voting_barதமிழ்ப்பழமொழிகள் எ, ஏ  I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்ப்பழமொழிகள் எ, ஏ


   
   
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Jul 28, 2011 3:44 pm

எங்கள் வீட்டுக்கு வந்தால் என்ன கொண்டு வருகிறாய், உங்கள் வீட்டுக்கு வந்தால் என்ன தருவாய் ?
எங்கே புகையுண்டோ அங்கே நெருப்பு உண்டு.
எச்சிற் கையால் காக்கை ஓட்டாதவன் பிச்சை கொடுப்பானா?
எடுக்கிறது பிச்சை ஏறுகிறது பல்லாக்கு.
எடுத்தாலும் பங்காரு பெட்டியை எடுக்க வேண்டும்; இருந்தாலும் சிங்கார கழுவில் இருக்க வேண்டும்!
எட்டிக்குப் பால் வார்த்து வளர்த்தாலும் தித்திப்பு உண்டாகாது.
எட்டி பழுத்தென்ன, ஈயார் வாழ்ந்தென்ன?
எண் இல்லாதவர் கண் இல்லாதவர்,
எண்ணத் தொலையாது; ஏட்டில் அடங்காது!
எழுத்து இல்லாதவர் கழுத்து இல்லாதவர்.
எண்சாண் உடம்பிற்குச் சிரசே பிரதானம்.
எண்ணிச் செய்கிறவன் செட்டி, எண்ணாமல் செய்கிறவன் மட்டி.
எண்ணிச்செய்வது செட்டு, எண்ணாமல் செய்வது வேளாண்மை.
எண்ணெய் முந்துதோ திரி முந்துதோ?
எதார்த்தவாதி வெகுசன விரோதி.
எதிர்த்தவன் ஏழை என்றால் கோபம் சண்டாளம்.
எதை அடக்காவிட்டாலும் நாக்கை அடக்கவேண்டும்.
எத்தனை புடம் போட்டாலும் இரும்பு பசும்பொன் ஆகுமா?
எத்தால் வாழலாம், ஒத்தால் வாழலாம்.
எந்நிலத்து வித்திடுனும் காஞ்சிரங்காய் தெங்காகா
எய்தவன் இருக்க அம்பை நோவானேன் ?
எரிகிறதைப் பிடுங்கினால் கொதிக்கிறது அடங்கும்.
எரிகிற வீட்டில் பிடுங்கினது இலாபம். எருமை வாங்கும் முன்னே நெய் விலை கூறாதே.
எருது நோய் காக்கைக்கு தெரியுமா?
எலி அழுதால் பூனை விடுமா?
எலி இருக்கிற இடத்தில் பாம்பு இருக்கும்.
எலிக்குத் திண்டாட்டம் பூனைக்குக் கொண்டாட்டம்
எலி வளை யானாலும் தனி வலை வேண்டும்.
எலும்பு கடிக்கிற நாய் இரும்பைக் கடிக்குமா?
எல்லோருக்கும் ஒவ்வொன்று எளிது
எல்லோரும் பல்லக்கு ஏறினால் பல்லக்கைத் துக்குகிறவர் யார்?
எல்லாரும் கூடிக் குல்லாய் போட்டனர்!
எல்லாரும் தடுக்கின்கீழ் நுழைந்தால், இவள் கோலத்தின் கீழ் நுழைந்ததைப் போல்!
எழுதாக் கடனுக்கு அழுதால் தீருமா?
எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான், படித்தவன் பாட்டைக் கொடுத்தான்
எழுதி வழங்கான் வாழ்க்கை கழுதை புரண்ட களம்.
எழுத்தறச் சொன்னாலும் பெண் புத்தி பின் புத்தி.
எளியவன் பெண்டாட்டி எல்லோருக்கும் மைத்துனி.
எளியாரை வலியார் அடித்தால் வலியாரை தெய்வம் அடிக்கும்
எள் என்கிறதற்கு முன்னே எண்ணெய் கொண்டு வருகிறான்.
எள்ளுக்கு ஏழு உழவு , கொள்ளுக்கு ஓர் உழவு.
எறும்பு ஊரக் கல்லுந் தேயும்.
எறும்புந் தன் கையால் எண் சாண்
ஏதென்று கேட்பாருமில்லை எடுத்துப் பிடிப்பாருமில்லை
ஏரி நிறைந்தால் கரை கசியும்.
ஏருழுகிறவன் இளப்பமானால் எருது மச்சான் முறை கொண்டாடும்.
ஏர் பிடித்தவன் என்ன செய்வான்? பானை பிடித்தவள் பாக்கியம்.
ஏவுகிறவனுக்கு வாய்ச்சொல், செய்கிறவனுக்குத் தலைச்சுமை
ஏழை அழுத கண்ணீர் கூரிய வாளை ஒக்கும்.
ஏழை என்றால் எவர்க்கும் எளிது
ஏழைபேச்சு அம்பலம் ஏறாது
ஏழைக்கு இரக்கப்பட்டா நாளைக்கு இருக்க மாட்டோம்
ஏறச் சொன்னால் எருதுக்குக் கோபம், இறங்கச் சொன்னால் நொண்டிக்குக் கோபம்.


- விக்கிப்பீடியா -



பிடித்ததையும் அதன் அர்த்ததையும் சொல்லுங்களேன்......
அருமையிருக்கு அருமையிருக்கு




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jul 28, 2011 4:07 pm

"ஏழை அமுத கண்ணீர் கூரிய வாளை ஒக்கும் " இது இப்படி இருக்கணும்

ஏழை அழுத கண்ணீர் கூரிய வாளை ஒக்கும். புன்னகை
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Thu Jul 28, 2011 4:20 pm

ஏறச் சொன்னால் எருதுக்குக் கோபம், இறங்கச் சொன்னால் நொண்டிக்குக் கோபம்.

--- ஒரு செயலை செய்யும் போது அது ஒரு சாரருக்கு சந்தோசத்தை கொடுக்கும். மற்றவர்களுக்கு வருத்தத்தை கொடுக்கும். இது இயற்கை. உதாரணத்திற்கு மழை பெய்தால் விவசாயிகளுக்கு கொண்டாட்டம், அதே நேரத்தில் உப்பு விற்பவர்கள் , தீப்பெட்டி போன்ற தொழில் செய்பவர்களுக்கு திண்டாட்டம்.

(எருதுவின் மேலே ஏறுவது தான் இங்கே செயல் , ஏறினால் எருதுவுக்கு வலிக்கும், ஏறவில்லை என்றால் நொண்டிக்கு கஷ்டம் என்று நேரிடையாக அர்த்தம் வருகிறது.)



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக