புதிய பதிவுகள்
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 2:20 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 2:17 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:18 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 6:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:11 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:04 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:51 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 5:04 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:13 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 1:38 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:34 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:37 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 11:00 am

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 8:00 am

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 7:58 am

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 7:54 am

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 7:52 am

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 7:50 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:55 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 5:23 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 4:27 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 10:52 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 1:46 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 1:45 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 1:44 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 1:42 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 1:41 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 1:39 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 2:47 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 12:18 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 7:19 am

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 6:58 am

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 6:23 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 6:16 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 3:26 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Tue Oct 01, 2024 8:12 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 5:18 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 5:16 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 5:14 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 5:12 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 5:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இராவணன் - Page 9 Poll_c10இராவணன் - Page 9 Poll_m10இராவணன் - Page 9 Poll_c10 
63 Posts - 57%
heezulia
இராவணன் - Page 9 Poll_c10இராவணன் - Page 9 Poll_m10இராவணன் - Page 9 Poll_c10 
31 Posts - 28%
mohamed nizamudeen
இராவணன் - Page 9 Poll_c10இராவணன் - Page 9 Poll_m10இராவணன் - Page 9 Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
இராவணன் - Page 9 Poll_c10இராவணன் - Page 9 Poll_m10இராவணன் - Page 9 Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
இராவணன் - Page 9 Poll_c10இராவணன் - Page 9 Poll_m10இராவணன் - Page 9 Poll_c10 
3 Posts - 3%
Abiraj_26
இராவணன் - Page 9 Poll_c10இராவணன் - Page 9 Poll_m10இராவணன் - Page 9 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
இராவணன் - Page 9 Poll_c10இராவணன் - Page 9 Poll_m10இராவணன் - Page 9 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
இராவணன் - Page 9 Poll_c10இராவணன் - Page 9 Poll_m10இராவணன் - Page 9 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
இராவணன் - Page 9 Poll_c10இராவணன் - Page 9 Poll_m10இராவணன் - Page 9 Poll_c10 
1 Post - 1%
Guna.D
இராவணன் - Page 9 Poll_c10இராவணன் - Page 9 Poll_m10இராவணன் - Page 9 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இராவணன் - Page 9 Poll_c10இராவணன் - Page 9 Poll_m10இராவணன் - Page 9 Poll_c10 
58 Posts - 56%
heezulia
இராவணன் - Page 9 Poll_c10இராவணன் - Page 9 Poll_m10இராவணன் - Page 9 Poll_c10 
29 Posts - 28%
mohamed nizamudeen
இராவணன் - Page 9 Poll_c10இராவணன் - Page 9 Poll_m10இராவணன் - Page 9 Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
இராவணன் - Page 9 Poll_c10இராவணன் - Page 9 Poll_m10இராவணன் - Page 9 Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
இராவணன் - Page 9 Poll_c10இராவணன் - Page 9 Poll_m10இராவணன் - Page 9 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
இராவணன் - Page 9 Poll_c10இராவணன் - Page 9 Poll_m10இராவணன் - Page 9 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
இராவணன் - Page 9 Poll_c10இராவணன் - Page 9 Poll_m10இராவணன் - Page 9 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
இராவணன் - Page 9 Poll_c10இராவணன் - Page 9 Poll_m10இராவணன் - Page 9 Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
இராவணன் - Page 9 Poll_c10இராவணன் - Page 9 Poll_m10இராவணன் - Page 9 Poll_c10 
1 Post - 1%
Guna.D
இராவணன் - Page 9 Poll_c10இராவணன் - Page 9 Poll_m10இராவணன் - Page 9 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இராவணன்


   
   

Page 9 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 16, 2009 8:14 pm

First topic message reminder :

இராவணன் (Ravanan- Tamil king of Lanka puri - Sri Lanka)

இராவணன் போல் ஒரு தமிழ் வீரன் இராமாயணத்தில் இல்லை.. கதைக்காக தமிழனை அப்படி காட்டியிருந்தாலும்.. அவனின் வீரம் போற்றுதலுக்குறியது.. மற்றும் மாற்றான் தோட்டத்து மல்லிகையை அவனின் கை படாது வைத்திருந்த கண்ணியவான்..

உண்மையில் தமிழ் உலகம் தந்த மாபெரும் வீரன் அவன். வரலாற்றின் திரிபுகளால் கொடுங்கோலன் ஆக்கப்பட்டான். ஆனால் என்னைப் பொறுத்தவரைக்கும் சிறந்த சிவபக்தன். இராமனை விட மேலானவன்.


இராவணன்

இராவணன் இலங்கையை ஆட்சி செய்த அரசனாகவும், பக்தனாகவும், இராமனுக்கு நேர் எதிராகவும் இராமாயணத்தில் சித்தரிக்கப்பட்ட தீயகதாபாத்திரம் ஆவார். பல ஓவியங்களில் இராவணன் பத்துத் தலைகளை உடையவனாக சித்தரிக்கப்படுகின்றார். இராவணனுடைய ஆட்சியின் போது இலங்கை வளமாகக் காணப்பட்டதாகவும், இராவணன் விமானம் ஒன்றை வைத்திருந்ததாக இராமாயணம் கூறுகின்றது. வாரியபொல - "வானோடும் களம் இறங்குமிடம்" போன்ற ஊர் பெயர்களும் இலங்கையில் உண்டு என்பது இங்கு குறிக்கத்தக்கது. இராவணன் பிராமணராகவும், சிவபக்தி மிகுந்தவனாகவும் சித்தரிக்கப்படுகின்றார். அதேவேளை, அவன் ஒரு அசுரனாகவும், அசுரர்களின் அரசனாகவும் சித்தரிக்கப்படுகின்றான். இராவணன் பற்றிய நோக்குகள் இலங்கையிலும், தமிழ்நாட்டிலும், இந்தியாவின் பிற பகுதிகளிலும் வேறுபட்டு காணப்படுகிறன.


இராமாயணத்தில் இராவணன்


இராமாயணத்தில் இராவணன் இராமரின் மனைவியான சீதையைக் கடத்தி சென்றதாகவும், இலங்கையில் சிறைவைத்துத் திருமணம் செய்ய எத்தனித்ததாகவும். இவன் பல பெண்களை பலாத்கரமாக தன் மனைவிகளாக அடைந்ததாகவும் சித்தரித்தனர். மண்டோதரி, வேதவதி, ரம்பா ஆகியோர் இவர் மனைவியர்கள்.

இராமன் ஆண்டாலென்ன இராவணன் ஆண்டாலென்ன - நாட்டு நிலைமை பற்றி எவ்வித அக்கறையும் இல்லாமல் இருப்பவர்களைப் பார்த்து இப்படிச் சொல்வது வழக்கம். அதாவது இராமன் ஆண்டால் நாடு நன்றாக இருக்கும் என்றும், இராவணன் ஆண்டால் நாடு மோசமாக இருக்கும் என்றும் கர்ண பரம்பரையாக சொல்லிக்கொண்டிருக்கிறோம். உண்மையில், இராமன் ஆட்சி என்று சொல்லப்படுவது, சிம்மாசனத்தில் உட்கார்ந்திருந்த செருப்பின் ஆட்சிதான். அந்த ஆட்சியின்போது இராமனும் சீதையுமே காட்டில் திரிய வேண்டியிருந்தது என்றால், அந்த நாட்டு மக்கள் எங்கெங்கே திரிந்திருப்பார்களோ! வனவாசம் முடிந்து நாடு திரும்பிப் பட்டாபிஷேகம் செய்து கொண்ட பிறகாவது ராமனால் சிறப்பாக ஆட்சி செய்ய முடிந்ததா? இல்லை.... யாரோ எதையோ சொன்னார்கள் என்று மனைவி சீதையை தீக்குளிக்கச் செய்த பெண்ணடிமைத்தனம்தான் அந்த ஆட்சியில் நிலவியது. அதன்பிறகும் அவளைக் காட்டுக்கு அனுப்பிவிட்டான் மகாராசன் இராமன். இப்படியெல்லாம் சீதை என்ற பெண் தன்னந்தனியாக திரிய வேண்டியிருந்ததை மனத்தில் வைத்துத்தான், நமது தேசத் தந்தை மகாத்மா காந்தியும், “நடு இரவில் ஒரு பெண் உடல் நிறைய நகைகளை அணிந்துகொண்டு தன்னந்தனியாக நடக்கும் சூழ்நிலை இந்த நாட்டில் எற்பட்டால் அதுவே இராமராஜ்ஜியம்” என்றார் போலும்.

இராவணன் ஆட்சி எப்படி நடந்தது? அவன் ஆண்ட இலங்கையின் அழகையும், அங்கிருந்த மக்களின் செழிப்பான நிலையையும், கலைகள் ஒங்கியிருந்த சூழலையும் கம்பன் வர்ணித்திருக்கும் விதத்திலிருந்தே தெரிந்து கொள்ள முடியும். நல்லது நடப்பதைப் பொறுத்துக்கொள்ள முடியாத வயிற்றெரிச்சல்காரர்கள் அதைக் கெடுக்க நினைப்பது போல, ஓங்கியுயர்ந்த மாளிகைகளைக் கொண்ட இலங்கையை இராம பக்தனான அனுமன் தன் வாலில் பற்றிய தீக் கொண்டு அழித்ததையும் இராமாயணம் வர்ணிக்கிறது. எப்படிப் பார்த்தாலும் இராமனின் அயோத்தியைவிட ஆயிரம் மடங்கு உயர்வானதாகவே இருந்திருக்கிறது இராவணன் ஆண்ட இலங்கை. அப்புறம் என், நல்ல ஆட்சியை இராமன் ஆட்சி என்றும் மோசமான ஆட்சியை இராவணன் ஆட்சி என்றும் சொல்கிறோம்?

இந்தக் கேள்விக்கான விடையைத்தான் 60 ஆண்டுகளுக்கு முன்பு உரக்கச் சொல்லின திராவிட இயக்கங்கள். ஆரிய ஆதிக்கத்தின் விளைவால், தமிழ் மகாகவியான கம்பன் ஆரியத்தின் தாசானு தாசனாகி, வால்மீகியையும் மிஞ்சிடும் வகையில் கற்பனைப் பாத்திரங்களான இராமனைத் தெய்வம் என்றும் தமிழ் மன்னனான இராவணனை அரக்கன் என்றும் சித்திரித்து இராமாயணத்தைப் படைத்தான். கவிச்சுவையிலும், பக்தி சொட்டும் தமிழிலும் கம்பன் பின்னி எடுத்திருந்த காரணத்தால் இராமனே நமக்கும் தெய்வமானான். தமிழ் மன்னனான இராவணன் அரக்கன் ஆனான். இந்த ஆரியப் பண்பாட்டு படையெடுப்பை விரட்ட வேண்டும், காப்பியங்கள் வழியாகத் தமிழ் மக்களின் மனங்களில் வரையப்பட்டுள்ள இழிவான சித்திரம் அழிக்கப்படவேண்டும் என்பதைத் திராவிட இயக்கங்கள் போர்க்குரலோடு வலியுறுத்தின. கம்பராமாயணம் தமிழர்களை இழிவுபடுத்தும் காப்பியமே என்பதை நாவலர் சோமசுந்தர பாரதியாருடனும், அறிஞர் ரா.பி. சேதுப்பிள்ளை அவர்களுடனும் மேடையில் வாதிட்டு வென்று காட்டினார் பேரறிஞர் அண்ணா.

அடுத்தவன் எழுதியதைக் குற்றம் சொல்லத்தான் தெரியுமா? தமிழனின் பெருமையை உணர்த்தும் விதத்தில் உங்களால் ஒரு காப்பியத்தை படைக்க முடியுமா என்ற கேள்வி எழுப்பியவர்களும் அப்போது உண்டு. அத்தகையவர்களின் வாயை அடைக்கும் விதத்தில் புலவர் குழந்தை அவர்களால் படைக்கப்பட்டதுதான் இராவண காவியம். வால்மீகி, கம்பர், துளசிதாசர் இன்னும் பலர் எழுதிய இராமாயணங்களில் உள்ள செய்திகளையே அடிப்படையாகக் கொண்டு, இராவணன் மீது சுமத்தப்பட்ட பழியைத் துடைக்கும் மாற்றுக் காப்பியத்தைப் படைத்தார் புலவர் குழந்தை. அவரது படைப்பு, கற்பனைப் பாத்திரமான இராவணனின் பழியை மட்டும் துடைக்கவில்லை. நெடிய பாரம்பரியம் கொண்ட தமிழ்ச் சமுதாயத்தின் பண்பாட்டுப் பெருமைகளையும் மீட்டெடுத்தது. இலக்கியத்தின் இலக்கு எதுவாக இருக்கவேண்டுமோ அதனை உணர்ந்து செய்யப்பட்டதே இராவண காவியம் எனும் பெருங்காப்பியம்



இராவணன் - Page 9 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Aug 13, 2013 8:03 am

சிவ பெருமான் சொன்னதையும் படியுங்கள் இங்கே:

http://www.eegarai.net/t6590-topic




யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Aug 13, 2013 8:04 am

புரட்சி wrote:இதயே நீங்களும் உங்களுக்காக ஒருமுறை படித்து கொள்ளுங்கள் அண்ணே ..புன்னகை 
ரொம்ப நன்றி மதன்.

எனக்கு இது அவசியம் இல்லை - நான் நல்ல மனிதனாகும் முயற்சியில் இருக்கிறேன் - தமிழனா, இந்தியனா என்ற விவாதத்திற்கே இடம் இல்லை.




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 13, 2013 8:08 am

யினியவன் wrote:சிவ பெருமான் சொன்னதையும் படியுங்கள் இங்கே:

http://www.eegarai.net/t6590-topic
இதே கட்டுரை ஏற்கனவே நாம் தளத்தில் இருக்கா?



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 20/09/2011

Postபூவன் Tue Aug 13, 2013 8:12 am

யினியவன் wrote:
புரட்சி wrote:இதயே நீங்களும் உங்களுக்காக ஒருமுறை படித்து கொள்ளுங்கள் அண்ணே ..புன்னகை 
ரொம்ப நன்றி மதன்.

எனக்கு இது அவசியம் இல்லை - நான் நல்ல மனிதனாகும் முயற்சியில் இருக்கிறேன் - தமிழனா, இந்தியனா என்ற விவாதத்திற்கே இடம் இல்லை.
என்ன இங்க வாய்க்கால் வரப்பு சண்டை ...விடுங்க பாஸ்

avatar
Guest
Guest

PostGuest Tue Aug 13, 2013 8:26 am

பூவன் wrote:
யினியவன் wrote:
புரட்சி wrote:இதயே நீங்களும் உங்களுக்காக ஒருமுறை படித்து கொள்ளுங்கள் அண்ணே ..புன்னகை 
ரொம்ப நன்றி மதன்.

எனக்கு இது அவசியம் இல்லை - நான் நல்ல மனிதனாகும் முயற்சியில் இருக்கிறேன் - தமிழனா, இந்தியனா என்ற விவாதத்திற்கே இடம் இல்லை.
என்ன இங்க வாய்க்கால் வரப்பு சண்டை ...விடுங்க பாஸ்
இவ்ளோ நேரம் ஆன்லைன் இருந்து நல்ல முட்ட விட்டு வேடிக்கை பார்த்து விட்டு இப்ப வந்து சாரி பாஸ் பூரி பாஸ் நுக்கிட்டு ..

இராவணன் - Page 9 Shooting இராவணன் - Page 9 Tommy-submachine-gun
இராவணன் - Page 9 Egyptian

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 20/09/2011

Postபூவன் Tue Aug 13, 2013 8:57 am

புரட்சி wrote:
பூவன் wrote:
யினியவன் wrote:
புரட்சி wrote:இதயே நீங்களும் உங்களுக்காக ஒருமுறை படித்து கொள்ளுங்கள் அண்ணே ..புன்னகை 
ரொம்ப நன்றி மதன்.

எனக்கு இது அவசியம் இல்லை - நான் நல்ல மனிதனாகும் முயற்சியில் இருக்கிறேன் - தமிழனா, இந்தியனா என்ற விவாதத்திற்கே இடம் இல்லை.
என்ன இங்க வாய்க்கால் வரப்பு சண்டை ...விடுங்க பாஸ்
இவ்ளோ நேரம் ஆன்லைன் இருந்து நல்ல முட்ட விட்டு வேடிக்கை பார்த்து விட்டு இப்ப வந்து சாரி பாஸ் பூரி பாஸ் நுக்கிட்டு ..

இராவணன் - Page 9 Shooting இராவணன் - Page 9 Tommy-submachine-gun
இராவணன் - Page 9 Egyptian
தம்பி நீங்க தானே ப( அ )ரட்டை அப்ப்டினு சொன்னீங்க அதான் குறட்டை விட்டு தூங்கினேன்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Aug 13, 2013 8:58 am

புரட்சி wrote:
யினியவன் wrote:
புரட்சி wrote:வெட்டி அரட்டைகள் அடித்து நேரத்தை வீணாக்குவதை விட நாம் சரியாக தெரிந்து கொள்ளாததை உங்களை போல அனுபவசாதர்களிடம் தர்க்கம் செய்வது தெரிந்து கொள்வது எவ்வளோவோ மேல் தானே அக்கா .. அரட்டை போல் இந்த இந்த திரி இருந்து இருந்தால் எல்லாரும் இங்கே தான் இருப்பார் புன்னகை
மதன் உங்களிடம் உள்ள பிரச்சினையே இதுதான் - முதலில் அடுத்தவரை குறை கூறுவதை தவிருங்கள். அதோடு நமக்கு தெரிந்தது கொஞ்சம் தான் என்று நினைத்தால் அந்த கொஞ்சமே சத்தியம் என நம்பி வாதிடுவதை தவிருங்கள்.

தெரியாத ஒன்று எனில் - இப்படியா என கேட்டு இருக்கணும். இதுதான் சரி என்று வாதிட்டு பின்னர் தெரிந்துகொள்ள நினைத்தேன் என்று சொல்வதெல்லாம் சரி அல்ல.

அரட்டை அடிக்கும்அனைவரும் முட்டாள் இல்லை.
அடிக்காதவர் அனைவரும் அறிவாளி இல்லை.
இதயே நீங்களும் உங்களுக்காக ஒருமுறை படித்து கொள்ளுங்கள் அண்ணே ..புன்னகை 
இது போல பேசுவதை தவிருங்கள் புரட்சி , ஈகரை தளத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பகுதி பிடித்திருக்கும் சிலர் அரட்டை அடிப்பதில் ஆர்வமுடன் இருப்பர். அதற்காக இது போல நாகரீகமில்லாமல் பேசுவது தவறு. இது போல நிறைய முறை உங்களிடம் சொல்லியுள்ளேன்.

இனியவன் அண்ணன் சொல்லியதற்கும் அவரை பதிலுக்கு கேலி பண்ணுகிறீர்கள். இது எல்லாம் உங்கள் மேல் உள்ள நன்மதிப்பை குறைக்கும்

avatar
Guest
Guest

PostGuest Tue Aug 13, 2013 11:27 am

ராஜா wrote:
புரட்சி wrote:
யினியவன் wrote:
புரட்சி wrote:வெட்டி அரட்டைகள் அடித்து நேரத்தை வீணாக்குவதை விட நாம் சரியாக தெரிந்து கொள்ளாததை உங்களை போல அனுபவசாதர்களிடம் தர்க்கம் செய்வது தெரிந்து கொள்வது எவ்வளோவோ மேல் தானே அக்கா .. அரட்டை போல் இந்த இந்த திரி இருந்து இருந்தால் எல்லாரும் இங்கே தான் இருப்பார் புன்னகை
மதன் உங்களிடம் உள்ள பிரச்சினையே இதுதான் - முதலில் அடுத்தவரை குறை கூறுவதை தவிருங்கள். அதோடு நமக்கு தெரிந்தது கொஞ்சம் தான் என்று நினைத்தால் அந்த கொஞ்சமே சத்தியம் என நம்பி வாதிடுவதை தவிருங்கள்.

தெரியாத ஒன்று எனில் - இப்படியா என கேட்டு இருக்கணும். இதுதான் சரி என்று வாதிட்டு பின்னர் தெரிந்துகொள்ள நினைத்தேன் என்று சொல்வதெல்லாம் சரி அல்ல.

அரட்டை அடிக்கும்அனைவரும் முட்டாள் இல்லை.
அடிக்காதவர் அனைவரும் அறிவாளி இல்லை.
இதயே நீங்களும் உங்களுக்காக ஒருமுறை படித்து கொள்ளுங்கள் அண்ணே ..புன்னகை 
இது போல பேசுவதை தவிருங்கள் புரட்சி , ஈகரை தளத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பகுதி பிடித்திருக்கும் சிலர் அரட்டை அடிப்பதில் ஆர்வமுடன் இருப்பர். அதற்காக இது போல நாகரீகமில்லாமல் பேசுவது தவறு. இது போல நிறைய முறை உங்களிடம் சொல்லியுள்ளேன்.

இனியவன் அண்ணன் சொல்லியதற்கும் அவரை பதிலுக்கு கேலி பண்ணுகிறீர்கள். இது எல்லாம் உங்கள் மேல் உள்ள நன்மதிப்பை குறைக்கும்
எனக்கு எங்கே நன்மதிப்பு இருக்கிறது , அது குறைவதற்கு ! ஆனால் நான் யினியவன் அண்ணனை கேலி பண்ணவில்லை ...உங்களிடம் குறை உள்ளது என்று யாராவது உங்களை பார்த்து கூறினால் கோபம் வரதானே செய்யும் , அதை போல தான் நான் சொன்னேன் ...

மற்றபடி ஈகரையோடு தொடர்ந்து இணைந்து இருக்கும் பக்குவம் எல்லாம் எனக்கு இல்லை , என்னை நிர்வாக உறுபினரில் இருந்து சாதாரண உறுப்பினராக மாற்றுமாறு கேட்டு கொண்டு என் கடைசி பதிவை பதிகிறேன்

நன்றி

Sponsored content

PostSponsored content



Page 9 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக