புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு பெண்ணின் கதை  Poll_c10ஒரு பெண்ணின் கதை  Poll_m10ஒரு பெண்ணின் கதை  Poll_c10 
25 Posts - 38%
heezulia
ஒரு பெண்ணின் கதை  Poll_c10ஒரு பெண்ணின் கதை  Poll_m10ஒரு பெண்ணின் கதை  Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
ஒரு பெண்ணின் கதை  Poll_c10ஒரு பெண்ணின் கதை  Poll_m10ஒரு பெண்ணின் கதை  Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
ஒரு பெண்ணின் கதை  Poll_c10ஒரு பெண்ணின் கதை  Poll_m10ஒரு பெண்ணின் கதை  Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
ஒரு பெண்ணின் கதை  Poll_c10ஒரு பெண்ணின் கதை  Poll_m10ஒரு பெண்ணின் கதை  Poll_c10 
4 Posts - 6%
Raji@123
ஒரு பெண்ணின் கதை  Poll_c10ஒரு பெண்ணின் கதை  Poll_m10ஒரு பெண்ணின் கதை  Poll_c10 
2 Posts - 3%
prajai
ஒரு பெண்ணின் கதை  Poll_c10ஒரு பெண்ணின் கதை  Poll_m10ஒரு பெண்ணின் கதை  Poll_c10 
2 Posts - 3%
M. Priya
ஒரு பெண்ணின் கதை  Poll_c10ஒரு பெண்ணின் கதை  Poll_m10ஒரு பெண்ணின் கதை  Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
ஒரு பெண்ணின் கதை  Poll_c10ஒரு பெண்ணின் கதை  Poll_m10ஒரு பெண்ணின் கதை  Poll_c10 
1 Post - 2%
kavithasankar
ஒரு பெண்ணின் கதை  Poll_c10ஒரு பெண்ணின் கதை  Poll_m10ஒரு பெண்ணின் கதை  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒரு பெண்ணின் கதை  Poll_c10ஒரு பெண்ணின் கதை  Poll_m10ஒரு பெண்ணின் கதை  Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
ஒரு பெண்ணின் கதை  Poll_c10ஒரு பெண்ணின் கதை  Poll_m10ஒரு பெண்ணின் கதை  Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
ஒரு பெண்ணின் கதை  Poll_c10ஒரு பெண்ணின் கதை  Poll_m10ஒரு பெண்ணின் கதை  Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
ஒரு பெண்ணின் கதை  Poll_c10ஒரு பெண்ணின் கதை  Poll_m10ஒரு பெண்ணின் கதை  Poll_c10 
21 Posts - 6%
prajai
ஒரு பெண்ணின் கதை  Poll_c10ஒரு பெண்ணின் கதை  Poll_m10ஒரு பெண்ணின் கதை  Poll_c10 
8 Posts - 2%
Rathinavelu
ஒரு பெண்ணின் கதை  Poll_c10ஒரு பெண்ணின் கதை  Poll_m10ஒரு பெண்ணின் கதை  Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
ஒரு பெண்ணின் கதை  Poll_c10ஒரு பெண்ணின் கதை  Poll_m10ஒரு பெண்ணின் கதை  Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
ஒரு பெண்ணின் கதை  Poll_c10ஒரு பெண்ணின் கதை  Poll_m10ஒரு பெண்ணின் கதை  Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஒரு பெண்ணின் கதை  Poll_c10ஒரு பெண்ணின் கதை  Poll_m10ஒரு பெண்ணின் கதை  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஒரு பெண்ணின் கதை  Poll_c10ஒரு பெண்ணின் கதை  Poll_m10ஒரு பெண்ணின் கதை  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு பெண்ணின் கதை


   
   
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Thu Jul 28, 2011 1:54 pm

கல்லாய் இருந்திருந்தால்
சிற்பியின் கைப்பட்டு சிலையாய் மாறியிருப்பேன்
கனியாய் இருந்திருந்தால்
காக்கை, குருவிகளின் பசியாற்றிருப்பேன்
ஏன் பெண்ணாய் பிறந்தேன்.

எனை சுற்றி உள்ள உலகத்தை
சுதந்திரமாக பார்க்கமுடியவில்லை
என் எண்ணத்தை
வெளிப்படையாக சொல்ல முடியவில்லை
விழிகளுக்கு மட்டும் திரைபோடவில்லை
வாழ்க்கைக்கே திரைபோட்டு வைத்தனர்
பெண் என்று சொல்லி.

அதிகம் சிரிக்கக்கூடாது
அதிகம் பேசக்கூடாது
அதிகம் உறங்கக்கூடாது
அன்னார்ந்து படுக்கக்கூடாது.
கண்மை வைக்கக்கூடாது
கண்ணாடி முன்னே நிற்கக்கூடாது
கால்கொலுசு அதிகம் சிணுங்கக்கூடாது
கைவளையல் அதிகம் குலுங்கக்கூடாது
பூமியை பார்த்தே நடக்கவேண்டும்
அடுத்தவர் வீட்டுக்கு போகும் பெண்
அடக்கமாய் இரு.

அடுத்தவர் வீட்டுக்கு போனபிறகு
"எங்கிருந்தோ வந்தவள்"
"நேற்று வந்தவள்"
பெண் என்று சொல்லியே
அடக்கப்பட்டேன்
பெண் என்று சொல்லியே
ஒடுக்கப்பட்டேன்.

மோகப்பொருளாகவே
பார்க்கப்பட்டு
மோகப்பொருளாகவே
வளர்க்கப்பட்டு
மோகப்பொருளாகவே
வாழ்ந்துக்கொண்டிருக்கிறேன்.

வாழ்வை நான் வாழவில்லை
என் வாழ்வையும் சேர்த்து
யார் யாரோ வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்
ஏதேதோ உறவைச்சொல்லி.

கவிஞர் : இனியவள் தமிழ்மொழி



ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்


ஒரு பெண்ணின் கதை  Aஒரு பெண்ணின் கதை  Sஒரு பெண்ணின் கதை  Hஒரு பெண்ணின் கதை  Rஒரு பெண்ணின் கதை  Aஒரு பெண்ணின் கதை  Fஒரு பெண்ணின் கதை  Blank
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Thu Jul 28, 2011 2:09 pm

அருமையான பதிவு. மகிழ்ச்சி சூப்பருங்க அருமையிருக்கு



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ஒரு பெண்ணின் கதை  Image010ycm
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Jul 28, 2011 2:11 pm

வாழ்வை நான் வாழவில்லை
என் வாழ்வையும் சேர்த்து
யார் யாரோ வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்
ஏதேதோ உறவைச்சொல்லி.
அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

பெண்ணின் ஏக்கத்தை அழகாய் சொல்லி உள்ள கவிதை வரிகளை பகிர்ந்தமைக்கு நன்றி நியாஸ்.
நன்றி புன்னகை




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Thu Jul 28, 2011 2:12 pm

நன்றி kitcha அவர்களே.. நன்றி



ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்


ஒரு பெண்ணின் கதை  Aஒரு பெண்ணின் கதை  Sஒரு பெண்ணின் கதை  Hஒரு பெண்ணின் கதை  Rஒரு பெண்ணின் கதை  Aஒரு பெண்ணின் கதை  Fஒரு பெண்ணின் கதை  Blank
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Thu Jul 28, 2011 2:12 pm

நன்றி உமா.. நன்றி நன்றி



ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்


ஒரு பெண்ணின் கதை  Aஒரு பெண்ணின் கதை  Sஒரு பெண்ணின் கதை  Hஒரு பெண்ணின் கதை  Rஒரு பெண்ணின் கதை  Aஒரு பெண்ணின் கதை  Fஒரு பெண்ணின் கதை  Blank
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Thu Jul 28, 2011 2:20 pm

அருமையிருக்கு பெண் மனசுக்குள் புலம்பும் வார்த்தைகளை கவிதை நடையில் மிக அழகாக சொல்லி இருக்கிற்கள் சூப்பருங்க




விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
avatar
Guest
Guest

PostGuest Wed Aug 03, 2011 1:51 pm

நல்ல கவிதை
ஒரு பெண்ணின் கதை  Sஒரு பெண்ணின் கதை  Hஒரு பெண்ணின் கதை  Aஒரு பெண்ணின் கதை  Rஒரு பெண்ணின் கதை  F

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Aug 03, 2011 4:48 pm

கவிதை அருமை சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
அருண்வினோ
அருண்வினோ
பண்பாளர்

பதிவுகள் : 119
இணைந்தது : 03/08/2011

Postஅருண்வினோ Wed Aug 03, 2011 6:01 pm

அருமை....

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Aug 03, 2011 6:06 pm

நியாஸ் அஷ்ரஃப் wrote:கல்லாய் இருந்திருந்தால்
சிற்பியின் கைப்பட்டு சிலையாய் மாறியிருப்பேன்
கனியாய் இருந்திருந்தால்
காக்கை, குருவிகளின் பசியாற்றிருப்பேன்
ஏன் பெண்ணாய் பிறந்தேன். - கல்லயும் கடவுள் ஆக்க

எனை சுற்றி உள்ள உலகத்தை
சுதந்திரமாக பார்க்கமுடியவில்லை
என் எண்ணத்தை
வெளிப்படையாக சொல்ல முடியவில்லை
விழிகளுக்கு மட்டும் திரைபோடவில்லை
வாழ்க்கைக்கே திரைபோட்டு வைத்தனர்
பெண் என்று சொல்லி.

அதிகம் சிரிக்கக்கூடாது
அதிகம் பேசக்கூடாது
அதிகம் உறங்கக்கூடாது
அன்னார்ந்து படுக்கக்கூடாது.
கண்மை வைக்கக்கூடாது
கண்ணாடி முன்னே நிற்கக்கூடாது
கால்கொலுசு அதிகம் சிணுங்கக்கூடாது
கைவளையல் அதிகம் குலுங்கக்கூடாது
பூமியை பார்த்தே நடக்கவேண்டும்
அடுத்தவர் வீட்டுக்கு போகும் பெண்
அடக்கமாய் இரு.

அடுத்தவர் வீட்டுக்கு போனபிறகு
"எங்கிருந்தோ வந்தவள்"
"நேற்று வந்தவள்"
பெண் என்று சொல்லியே
அடக்கப்பட்டேன்
பெண் என்று சொல்லியே
ஒடுக்கப்பட்டேன். - இதெல்லாம் இன்றும் நடைமுறையில் இன்னும் உள்ளதா

நன்றி படைத்தவருக்கும் பகிர்ந்தவருக்கும் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் ஒரு பெண்ணின் கதை  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக