புதிய பதிவுகள்
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 6:22 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 5:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:12 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:43 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:32 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:56 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:52 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Today at 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Today at 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Today at 10:32 am
» கருத்துப்படம் 17/05/2024
by mohamed nizamudeen Today at 9:51 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
by ayyasamy ram Today at 6:22 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 5:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:12 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:43 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:32 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:56 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:52 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Today at 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Today at 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Today at 10:32 am
» கருத்துப்படம் 17/05/2024
by mohamed nizamudeen Today at 9:51 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
சிவா | ||||
Manimegala |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
jairam | ||||
Jenila | ||||
Rutu | ||||
ஜாஹீதாபானு | ||||
ரா.ரமேஷ்குமார் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
153 கல்லூரிகளில், 110ல் 50 சதவீதத்திற்கும் குறைவான தேர்ச்சி
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சென்னை: சென்னை அண்ணா பல்கலை வெளியிட்ட, 153 பொறியியல் கல்லூரிகளின் தர வரிசைப் பட்டியலில், 110 கல்லூரிகள், 50 சதவீதத்திற்கும் குறைவான தேர்ச்சியைப் பெற்றுள்ளன. 15 கல்லூரிகளின் தேர்ச்சி சதவீதம் பத்துக்குள் தான் இருக்கின்றன. போதிய உள் கட்டமைப்பு வசதிகள், தகுதியான ஆசிரியர்கள் இல்லாதது தான், தேர்ச்சி சதவீதம் சரிவதற்கு, முக்கிய காரணமாக இருக்கின்றன. இதுபோன்ற கல்லூரிகளில் சேர்வதிலிருந்து தப்பிக்க, சேர்வதற்கு முன், கல்லூரிகளைப் பற்றி மாணவர்கள் முழுமையாக விசாரிக்க வேண்டும்.
பொறியியல் கல்லூரிச் சேர்க்கை, விறு விறுப்பாக நடந்து வருகிறது. சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கும், இன்ஜினியர் கனவு இருக்கிறது. நல்ல கல்லூரியில் சேர்ந்து படித்து, "கேம்பஸ் இன்டர்வியூ'வில் நல்ல கம்பெனியில் சேர்ந்துவிட வேண்டும் என்று, கனவு காண்கின்றனர். இந்த கனவு, முன்னணி கல்லூரிகளில் சேர்பவர்களுக்கு மட்டுமே நனவாகிறது. மாநிலத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை, 500ஐ தாண்டிவிட்டது.
இது ஒரு பக்கம் வரவேற்கத் தக்கதாக இருந்தாலும், புற்றீசல்போல் பெருகிவிட்ட கல்லூரிகளில், போதுமான தரம் இல்லை. பார்க்க வேண்டியவர்களைப் பார்த்து, கொடுக்க வேண்டியதை கொடுத்து, ஏ.ஐ.சி.டி.இ., அங்கீகாரம் மற்றும் அண்ணா பல்கலையின் இணைப்பு அங்கீகாரத்தை பெற்றுவிடுகின்றனர். ஏ.ஐ.சி.டி.இ., நிர்ணயித்த விதிமுறைகளை, 100 சதவீதம் அளவிற்கு பூர்த்தி செய்யாமல், பொறியியல் படிப்பை வியாபாரம் போல் நடத்துகின்றனர். மாணவர்கள் சிக்கினால் போதும் என்று, கல்வி நிறுவனங்கள் வளைத்து போட்டுவிடுகின்றன. அதன்பின், மாணவர்களால் அக்கல்லூரிகளில் இருந்து வெளியேற முடிவதில்லை.
எந்தவித அடிப்படை வசதிகளும், தரமான ஆசிரியர்களும் இல்லாத கல்லூரிகளில் சேரும் மாணவர்களின் வாழ்க்கை, சூனியமாகிவிடுகிறது. அண்ணா பல்கலை வெளியிட்ட தரவரிசைப் பட்டியலால், தரமில்லாத கல்லூரிகளின் முகமூடிகள், வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளன. சென்னை அண்ணா பல்கலை, கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதம் நடந்த தேர்வு முடிவின் அடிப்படையில், 153 கல்லூரிகளையும் தர வரிசைப்படுத்தி பட்டியல் வெளியிட்டது. இதில், அதிகபட்சமாக, 83.17 சதவீதம் முதல், 51.53 சதவீதம் வரை 43 கல்லூரிகள் இடம்பெற்றுள்ளன. மற்ற, 110 கல்லூரிகள், 50 சதவீதத்திற்கும் குறைவானத் தேர்ச்சியைப் பெற்றுள்ளன. கடைசி, 15 கல்லூரிகளின் தேர்ச்சி, வெறும் 10 சதவீதத்திற்குள் தான் இருக்கிறது. செங்கல்பட்டு அருகில் உள்ள ஒரு கல்லூரி, 2.16 சதவீதம் தான் தேர்ச்சி பெற்றுள்ளது. இந்தக் கல்லூரியில் 139 மாணவர்கள் தேர்வெழுதியதில், மூன்று மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். 6 கல்லூரிகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை, ஒற்றை இலக்கத்தில் தான் உள்ளன. பொறியியல் கவுன்சிலிங்கிற்கு வரும் மாணவர்கள், கல்லூரிகளை தேர்வு செய்வதற்கு முன், கல்லூரியைப் பற்றிய முழு ஜாதகத்தையும் அறிந்துகொள்ள வேண்டும். கவுன்சிலிங் அறைக்கு வந்தபின் எதையும் விசாரிக்க முடியாது. விரும்பும் கல்லூரிகளை பட்டியலிட்டு, அவற்றின் தரம், உள் கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றை முன்கூட்டியே விசாரித்து தெரிந்துகொள்ள வேண்டும். தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்தில் விசாரித்தால், கல்லூரியைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ளலாம். இப்படி எதுவுமே செய்யாமல் கவுன்சிலிங்கிற்கு வந்து, ஏதோ ஒரு கல்லூரியில் இடம் கிடைத்தால் போதும் என்று நினைத்தால், பாதிப்பு ஏற்படும்.
மாணவர்கள் குழப்பம் : சென்னை அண்ணா பல்கலைக்கு உட்பட்ட கல்லூரிகள், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய ஆறு மாவட்டங்களில் செயல்பட்டு வருகின்றன. மற்ற மாவட்டங்களில் உள்ள பொறியியல் கல்லூரிகள், வெவ்வேறு அண்ணா தொழில்நுட்ப பல்கலையின் கீழ் வருகின்றன. அண்ணா பல்கலைக்கழகங்களை ஒருங்கிணைப்பதாக அரசு அறிவித்தது. வரும் சட்டசபைக் கூட்டத்தொடரில், இதற்கான சட்ட மசோதா கொண்டுவந்து நிறைவேற்றியபின், மேற்கொண்டு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிகிறது. இதற்கிடையே, ஒவ்வொரு பல்கலையும் தனித்தனியாகத் தர வரிசைப் பட்டியலை வெளியிட்டிருப்பது, மாணவர்கள், பெற்றோர் இடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. தர வரிசைப் பட்டியல் விவகாரத்தில், மாநிலம் தழுவிய அளவில் ஒரே பட்டியலை வெளியிட்டால், அது மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
பொறியியல் கல்லூரிச் சேர்க்கை, விறு விறுப்பாக நடந்து வருகிறது. சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கும், இன்ஜினியர் கனவு இருக்கிறது. நல்ல கல்லூரியில் சேர்ந்து படித்து, "கேம்பஸ் இன்டர்வியூ'வில் நல்ல கம்பெனியில் சேர்ந்துவிட வேண்டும் என்று, கனவு காண்கின்றனர். இந்த கனவு, முன்னணி கல்லூரிகளில் சேர்பவர்களுக்கு மட்டுமே நனவாகிறது. மாநிலத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை, 500ஐ தாண்டிவிட்டது.
இது ஒரு பக்கம் வரவேற்கத் தக்கதாக இருந்தாலும், புற்றீசல்போல் பெருகிவிட்ட கல்லூரிகளில், போதுமான தரம் இல்லை. பார்க்க வேண்டியவர்களைப் பார்த்து, கொடுக்க வேண்டியதை கொடுத்து, ஏ.ஐ.சி.டி.இ., அங்கீகாரம் மற்றும் அண்ணா பல்கலையின் இணைப்பு அங்கீகாரத்தை பெற்றுவிடுகின்றனர். ஏ.ஐ.சி.டி.இ., நிர்ணயித்த விதிமுறைகளை, 100 சதவீதம் அளவிற்கு பூர்த்தி செய்யாமல், பொறியியல் படிப்பை வியாபாரம் போல் நடத்துகின்றனர். மாணவர்கள் சிக்கினால் போதும் என்று, கல்வி நிறுவனங்கள் வளைத்து போட்டுவிடுகின்றன. அதன்பின், மாணவர்களால் அக்கல்லூரிகளில் இருந்து வெளியேற முடிவதில்லை.
எந்தவித அடிப்படை வசதிகளும், தரமான ஆசிரியர்களும் இல்லாத கல்லூரிகளில் சேரும் மாணவர்களின் வாழ்க்கை, சூனியமாகிவிடுகிறது. அண்ணா பல்கலை வெளியிட்ட தரவரிசைப் பட்டியலால், தரமில்லாத கல்லூரிகளின் முகமூடிகள், வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளன. சென்னை அண்ணா பல்கலை, கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதம் நடந்த தேர்வு முடிவின் அடிப்படையில், 153 கல்லூரிகளையும் தர வரிசைப்படுத்தி பட்டியல் வெளியிட்டது. இதில், அதிகபட்சமாக, 83.17 சதவீதம் முதல், 51.53 சதவீதம் வரை 43 கல்லூரிகள் இடம்பெற்றுள்ளன. மற்ற, 110 கல்லூரிகள், 50 சதவீதத்திற்கும் குறைவானத் தேர்ச்சியைப் பெற்றுள்ளன. கடைசி, 15 கல்லூரிகளின் தேர்ச்சி, வெறும் 10 சதவீதத்திற்குள் தான் இருக்கிறது. செங்கல்பட்டு அருகில் உள்ள ஒரு கல்லூரி, 2.16 சதவீதம் தான் தேர்ச்சி பெற்றுள்ளது. இந்தக் கல்லூரியில் 139 மாணவர்கள் தேர்வெழுதியதில், மூன்று மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். 6 கல்லூரிகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை, ஒற்றை இலக்கத்தில் தான் உள்ளன. பொறியியல் கவுன்சிலிங்கிற்கு வரும் மாணவர்கள், கல்லூரிகளை தேர்வு செய்வதற்கு முன், கல்லூரியைப் பற்றிய முழு ஜாதகத்தையும் அறிந்துகொள்ள வேண்டும். கவுன்சிலிங் அறைக்கு வந்தபின் எதையும் விசாரிக்க முடியாது. விரும்பும் கல்லூரிகளை பட்டியலிட்டு, அவற்றின் தரம், உள் கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றை முன்கூட்டியே விசாரித்து தெரிந்துகொள்ள வேண்டும். தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்தில் விசாரித்தால், கல்லூரியைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ளலாம். இப்படி எதுவுமே செய்யாமல் கவுன்சிலிங்கிற்கு வந்து, ஏதோ ஒரு கல்லூரியில் இடம் கிடைத்தால் போதும் என்று நினைத்தால், பாதிப்பு ஏற்படும்.
மாணவர்கள் குழப்பம் : சென்னை அண்ணா பல்கலைக்கு உட்பட்ட கல்லூரிகள், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய ஆறு மாவட்டங்களில் செயல்பட்டு வருகின்றன. மற்ற மாவட்டங்களில் உள்ள பொறியியல் கல்லூரிகள், வெவ்வேறு அண்ணா தொழில்நுட்ப பல்கலையின் கீழ் வருகின்றன. அண்ணா பல்கலைக்கழகங்களை ஒருங்கிணைப்பதாக அரசு அறிவித்தது. வரும் சட்டசபைக் கூட்டத்தொடரில், இதற்கான சட்ட மசோதா கொண்டுவந்து நிறைவேற்றியபின், மேற்கொண்டு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிகிறது. இதற்கிடையே, ஒவ்வொரு பல்கலையும் தனித்தனியாகத் தர வரிசைப் பட்டியலை வெளியிட்டிருப்பது, மாணவர்கள், பெற்றோர் இடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. தர வரிசைப் பட்டியல் விவகாரத்தில், மாநிலம் தழுவிய அளவில் ஒரே பட்டியலை வெளியிட்டால், அது மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» அண்ணா பல்கலைக்கழக தேர்வு முடிவு - 6 கல்லூரிகளில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை
» ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வு முடிவுகள் வெளியானது: இந்தியா முழுதும் 759 பேர் தேர்ச்சி: தமிழகத்தில் 35 பேர் தேர்ச்சி
» பாக்.,கில் 30 சதவீதத்திற்கும் அதிகமான போலி விமானிகள்
» இந்தியாவில் கொரோனா உயிரிழப்பை 1 சதவீதத்திற்கும் கீழ் கொண்டு வர இலக்கு: ஹர்ஷ வர்தன்
» தமிழ் பாடத்திற்கு மட்டும் குறைவான ஆசிரியர்கள் ஏன்?
» ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வு முடிவுகள் வெளியானது: இந்தியா முழுதும் 759 பேர் தேர்ச்சி: தமிழகத்தில் 35 பேர் தேர்ச்சி
» பாக்.,கில் 30 சதவீதத்திற்கும் அதிகமான போலி விமானிகள்
» இந்தியாவில் கொரோனா உயிரிழப்பை 1 சதவீதத்திற்கும் கீழ் கொண்டு வர இலக்கு: ஹர்ஷ வர்தன்
» தமிழ் பாடத்திற்கு மட்டும் குறைவான ஆசிரியர்கள் ஏன்?
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|