புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
prajai | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
153 கல்லூரிகளில், 110ல் 50 சதவீதத்திற்கும் குறைவான தேர்ச்சி
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சென்னை: சென்னை அண்ணா பல்கலை வெளியிட்ட, 153 பொறியியல் கல்லூரிகளின் தர வரிசைப் பட்டியலில், 110 கல்லூரிகள், 50 சதவீதத்திற்கும் குறைவான தேர்ச்சியைப் பெற்றுள்ளன. 15 கல்லூரிகளின் தேர்ச்சி சதவீதம் பத்துக்குள் தான் இருக்கின்றன. போதிய உள் கட்டமைப்பு வசதிகள், தகுதியான ஆசிரியர்கள் இல்லாதது தான், தேர்ச்சி சதவீதம் சரிவதற்கு, முக்கிய காரணமாக இருக்கின்றன. இதுபோன்ற கல்லூரிகளில் சேர்வதிலிருந்து தப்பிக்க, சேர்வதற்கு முன், கல்லூரிகளைப் பற்றி மாணவர்கள் முழுமையாக விசாரிக்க வேண்டும்.
பொறியியல் கல்லூரிச் சேர்க்கை, விறு விறுப்பாக நடந்து வருகிறது. சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கும், இன்ஜினியர் கனவு இருக்கிறது. நல்ல கல்லூரியில் சேர்ந்து படித்து, "கேம்பஸ் இன்டர்வியூ'வில் நல்ல கம்பெனியில் சேர்ந்துவிட வேண்டும் என்று, கனவு காண்கின்றனர். இந்த கனவு, முன்னணி கல்லூரிகளில் சேர்பவர்களுக்கு மட்டுமே நனவாகிறது. மாநிலத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை, 500ஐ தாண்டிவிட்டது.
இது ஒரு பக்கம் வரவேற்கத் தக்கதாக இருந்தாலும், புற்றீசல்போல் பெருகிவிட்ட கல்லூரிகளில், போதுமான தரம் இல்லை. பார்க்க வேண்டியவர்களைப் பார்த்து, கொடுக்க வேண்டியதை கொடுத்து, ஏ.ஐ.சி.டி.இ., அங்கீகாரம் மற்றும் அண்ணா பல்கலையின் இணைப்பு அங்கீகாரத்தை பெற்றுவிடுகின்றனர். ஏ.ஐ.சி.டி.இ., நிர்ணயித்த விதிமுறைகளை, 100 சதவீதம் அளவிற்கு பூர்த்தி செய்யாமல், பொறியியல் படிப்பை வியாபாரம் போல் நடத்துகின்றனர். மாணவர்கள் சிக்கினால் போதும் என்று, கல்வி நிறுவனங்கள் வளைத்து போட்டுவிடுகின்றன. அதன்பின், மாணவர்களால் அக்கல்லூரிகளில் இருந்து வெளியேற முடிவதில்லை.
எந்தவித அடிப்படை வசதிகளும், தரமான ஆசிரியர்களும் இல்லாத கல்லூரிகளில் சேரும் மாணவர்களின் வாழ்க்கை, சூனியமாகிவிடுகிறது. அண்ணா பல்கலை வெளியிட்ட தரவரிசைப் பட்டியலால், தரமில்லாத கல்லூரிகளின் முகமூடிகள், வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளன. சென்னை அண்ணா பல்கலை, கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதம் நடந்த தேர்வு முடிவின் அடிப்படையில், 153 கல்லூரிகளையும் தர வரிசைப்படுத்தி பட்டியல் வெளியிட்டது. இதில், அதிகபட்சமாக, 83.17 சதவீதம் முதல், 51.53 சதவீதம் வரை 43 கல்லூரிகள் இடம்பெற்றுள்ளன. மற்ற, 110 கல்லூரிகள், 50 சதவீதத்திற்கும் குறைவானத் தேர்ச்சியைப் பெற்றுள்ளன. கடைசி, 15 கல்லூரிகளின் தேர்ச்சி, வெறும் 10 சதவீதத்திற்குள் தான் இருக்கிறது. செங்கல்பட்டு அருகில் உள்ள ஒரு கல்லூரி, 2.16 சதவீதம் தான் தேர்ச்சி பெற்றுள்ளது. இந்தக் கல்லூரியில் 139 மாணவர்கள் தேர்வெழுதியதில், மூன்று மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். 6 கல்லூரிகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை, ஒற்றை இலக்கத்தில் தான் உள்ளன. பொறியியல் கவுன்சிலிங்கிற்கு வரும் மாணவர்கள், கல்லூரிகளை தேர்வு செய்வதற்கு முன், கல்லூரியைப் பற்றிய முழு ஜாதகத்தையும் அறிந்துகொள்ள வேண்டும். கவுன்சிலிங் அறைக்கு வந்தபின் எதையும் விசாரிக்க முடியாது. விரும்பும் கல்லூரிகளை பட்டியலிட்டு, அவற்றின் தரம், உள் கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றை முன்கூட்டியே விசாரித்து தெரிந்துகொள்ள வேண்டும். தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்தில் விசாரித்தால், கல்லூரியைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ளலாம். இப்படி எதுவுமே செய்யாமல் கவுன்சிலிங்கிற்கு வந்து, ஏதோ ஒரு கல்லூரியில் இடம் கிடைத்தால் போதும் என்று நினைத்தால், பாதிப்பு ஏற்படும்.
மாணவர்கள் குழப்பம் : சென்னை அண்ணா பல்கலைக்கு உட்பட்ட கல்லூரிகள், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய ஆறு மாவட்டங்களில் செயல்பட்டு வருகின்றன. மற்ற மாவட்டங்களில் உள்ள பொறியியல் கல்லூரிகள், வெவ்வேறு அண்ணா தொழில்நுட்ப பல்கலையின் கீழ் வருகின்றன. அண்ணா பல்கலைக்கழகங்களை ஒருங்கிணைப்பதாக அரசு அறிவித்தது. வரும் சட்டசபைக் கூட்டத்தொடரில், இதற்கான சட்ட மசோதா கொண்டுவந்து நிறைவேற்றியபின், மேற்கொண்டு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிகிறது. இதற்கிடையே, ஒவ்வொரு பல்கலையும் தனித்தனியாகத் தர வரிசைப் பட்டியலை வெளியிட்டிருப்பது, மாணவர்கள், பெற்றோர் இடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. தர வரிசைப் பட்டியல் விவகாரத்தில், மாநிலம் தழுவிய அளவில் ஒரே பட்டியலை வெளியிட்டால், அது மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
பொறியியல் கல்லூரிச் சேர்க்கை, விறு விறுப்பாக நடந்து வருகிறது. சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கும், இன்ஜினியர் கனவு இருக்கிறது. நல்ல கல்லூரியில் சேர்ந்து படித்து, "கேம்பஸ் இன்டர்வியூ'வில் நல்ல கம்பெனியில் சேர்ந்துவிட வேண்டும் என்று, கனவு காண்கின்றனர். இந்த கனவு, முன்னணி கல்லூரிகளில் சேர்பவர்களுக்கு மட்டுமே நனவாகிறது. மாநிலத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை, 500ஐ தாண்டிவிட்டது.
இது ஒரு பக்கம் வரவேற்கத் தக்கதாக இருந்தாலும், புற்றீசல்போல் பெருகிவிட்ட கல்லூரிகளில், போதுமான தரம் இல்லை. பார்க்க வேண்டியவர்களைப் பார்த்து, கொடுக்க வேண்டியதை கொடுத்து, ஏ.ஐ.சி.டி.இ., அங்கீகாரம் மற்றும் அண்ணா பல்கலையின் இணைப்பு அங்கீகாரத்தை பெற்றுவிடுகின்றனர். ஏ.ஐ.சி.டி.இ., நிர்ணயித்த விதிமுறைகளை, 100 சதவீதம் அளவிற்கு பூர்த்தி செய்யாமல், பொறியியல் படிப்பை வியாபாரம் போல் நடத்துகின்றனர். மாணவர்கள் சிக்கினால் போதும் என்று, கல்வி நிறுவனங்கள் வளைத்து போட்டுவிடுகின்றன. அதன்பின், மாணவர்களால் அக்கல்லூரிகளில் இருந்து வெளியேற முடிவதில்லை.
எந்தவித அடிப்படை வசதிகளும், தரமான ஆசிரியர்களும் இல்லாத கல்லூரிகளில் சேரும் மாணவர்களின் வாழ்க்கை, சூனியமாகிவிடுகிறது. அண்ணா பல்கலை வெளியிட்ட தரவரிசைப் பட்டியலால், தரமில்லாத கல்லூரிகளின் முகமூடிகள், வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளன. சென்னை அண்ணா பல்கலை, கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதம் நடந்த தேர்வு முடிவின் அடிப்படையில், 153 கல்லூரிகளையும் தர வரிசைப்படுத்தி பட்டியல் வெளியிட்டது. இதில், அதிகபட்சமாக, 83.17 சதவீதம் முதல், 51.53 சதவீதம் வரை 43 கல்லூரிகள் இடம்பெற்றுள்ளன. மற்ற, 110 கல்லூரிகள், 50 சதவீதத்திற்கும் குறைவானத் தேர்ச்சியைப் பெற்றுள்ளன. கடைசி, 15 கல்லூரிகளின் தேர்ச்சி, வெறும் 10 சதவீதத்திற்குள் தான் இருக்கிறது. செங்கல்பட்டு அருகில் உள்ள ஒரு கல்லூரி, 2.16 சதவீதம் தான் தேர்ச்சி பெற்றுள்ளது. இந்தக் கல்லூரியில் 139 மாணவர்கள் தேர்வெழுதியதில், மூன்று மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். 6 கல்லூரிகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை, ஒற்றை இலக்கத்தில் தான் உள்ளன. பொறியியல் கவுன்சிலிங்கிற்கு வரும் மாணவர்கள், கல்லூரிகளை தேர்வு செய்வதற்கு முன், கல்லூரியைப் பற்றிய முழு ஜாதகத்தையும் அறிந்துகொள்ள வேண்டும். கவுன்சிலிங் அறைக்கு வந்தபின் எதையும் விசாரிக்க முடியாது. விரும்பும் கல்லூரிகளை பட்டியலிட்டு, அவற்றின் தரம், உள் கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றை முன்கூட்டியே விசாரித்து தெரிந்துகொள்ள வேண்டும். தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்தில் விசாரித்தால், கல்லூரியைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ளலாம். இப்படி எதுவுமே செய்யாமல் கவுன்சிலிங்கிற்கு வந்து, ஏதோ ஒரு கல்லூரியில் இடம் கிடைத்தால் போதும் என்று நினைத்தால், பாதிப்பு ஏற்படும்.
மாணவர்கள் குழப்பம் : சென்னை அண்ணா பல்கலைக்கு உட்பட்ட கல்லூரிகள், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய ஆறு மாவட்டங்களில் செயல்பட்டு வருகின்றன. மற்ற மாவட்டங்களில் உள்ள பொறியியல் கல்லூரிகள், வெவ்வேறு அண்ணா தொழில்நுட்ப பல்கலையின் கீழ் வருகின்றன. அண்ணா பல்கலைக்கழகங்களை ஒருங்கிணைப்பதாக அரசு அறிவித்தது. வரும் சட்டசபைக் கூட்டத்தொடரில், இதற்கான சட்ட மசோதா கொண்டுவந்து நிறைவேற்றியபின், மேற்கொண்டு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிகிறது. இதற்கிடையே, ஒவ்வொரு பல்கலையும் தனித்தனியாகத் தர வரிசைப் பட்டியலை வெளியிட்டிருப்பது, மாணவர்கள், பெற்றோர் இடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. தர வரிசைப் பட்டியல் விவகாரத்தில், மாநிலம் தழுவிய அளவில் ஒரே பட்டியலை வெளியிட்டால், அது மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» அண்ணா பல்கலைக்கழக தேர்வு முடிவு - 6 கல்லூரிகளில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை
» ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வு முடிவுகள் வெளியானது: இந்தியா முழுதும் 759 பேர் தேர்ச்சி: தமிழகத்தில் 35 பேர் தேர்ச்சி
» பாக்.,கில் 30 சதவீதத்திற்கும் அதிகமான போலி விமானிகள்
» இந்தியாவில் கொரோனா உயிரிழப்பை 1 சதவீதத்திற்கும் கீழ் கொண்டு வர இலக்கு: ஹர்ஷ வர்தன்
» தமிழ் பாடத்திற்கு மட்டும் குறைவான ஆசிரியர்கள் ஏன்?
» ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வு முடிவுகள் வெளியானது: இந்தியா முழுதும் 759 பேர் தேர்ச்சி: தமிழகத்தில் 35 பேர் தேர்ச்சி
» பாக்.,கில் 30 சதவீதத்திற்கும் அதிகமான போலி விமானிகள்
» இந்தியாவில் கொரோனா உயிரிழப்பை 1 சதவீதத்திற்கும் கீழ் கொண்டு வர இலக்கு: ஹர்ஷ வர்தன்
» தமிழ் பாடத்திற்கு மட்டும் குறைவான ஆசிரியர்கள் ஏன்?
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|