புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 10:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:25 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 8:05 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:15 am
» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
by heezulia Today at 10:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:25 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 8:05 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:15 am
» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
ayyamperumal |
| |||
manikavi |
| |||
Anitha Anbarasan |
| |||
Guna.D |
| |||
prajai |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
Karthikakulanthaivel |
| |||
manikavi |
| |||
JGNANASEHAR |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
என் காதல் எதிரிகள்! (இவள் கொள்ளப் பகையாகும்)
Page 1 of 1 •
கவிதைப்போட்டி 4 ல் கலந்துகொண்டது. இதைப் புரிந்துகொள்வது கஷ்டம் என்றுபலர் கூறியதால் புரியும்படியாக சில சொற்களை மாற்றீனேன். போதாதுஎன்பதால் முழு கருத்தையுமே தருகிறேன். பிழை இருப்பின் மன்னிக்க
குன்றும் குளிர்சுனையில் கொடிமலரும் கமலமிடை
என்றும்புனல்பகைத்த இருகயலும் தன்னழகிற்
கொண்டும் கனிபழுத்துக் கொப்புவிடா இளமையதும்
வென்றும் எனையிழியும் விளைபருவ குளுமையதும்
கொண்டே இவள்குனிந்து கோலமிடக் கையசைவில்
வண்டோர் மலர்மயங்கி வந்துவிழு தேயென்று
உண்டெழும் போதைகொண் டோடிக் கரந் தாவ
கண்டே நகைகொண்டேன் கதறியவள் எழுந்தோட!
தேரென் றசைந்தாடத் தென்றல்வரும் நடைபழகும்
கூரென் றிருவிழியிற் கொல்லவரும் வாள் தோற்கும்
சேரென் றசைகனிமா செழுமைபெரிதென் றேசிவந்து
நேரென் றிலைமறைவில் நின்று கனிந்தன காண்
போகுமிவள் பின்னோடிப் புது அன்னம் நடைபயிலும்
தோகைவரும் நடந்திருத்த துள்ளல்மான் கற்றோடும்
நாகம் இடைஅசைவின் நளினமுறும், இடியோடித்
தேகஒளி கண்டிதுவோ தோழிதனை மறந்தளெனும்
வாழை நடந்ததென வானரங்கு கனிதேடும்
தோளைப் படர்ந்த முகில் தூவுமெனப் பயிரேங்கும்
காளை இளந்திமிரைக் கண்டே முகம் திருப்பும்
நாளை இவையெல்லாம் நான்கொள்ளப் பகையாகும்!
1. குன்றும் அருகே குளிர்ந்த பொய்கையில் கொடிமலரான தாமரைமலர் போன்ற முகமும் அதில்
நிரந்தரமாகவே நீரை வெறுத்த இரண்டு மீன்களையும் (விழிகள்) கொண்டவள், பழம்பழுத்தும் நெகிழ்ந்து கிளையை
விட்டுஒடிந்து விழாத அளவு அழகுடன், காதலில் என்னை வென்றும், பின் என்னைக் கேலிசெய்வதுபோன்ற அழகையும் கொண்டவள்
2. (ஒருநாள் காலைநேரம்) குனிந்து கோலமிடும்போது அவள் கை நிலத்தை நோக்கி செல்வதைக்கண்டு ஒரு வண்டானது மலர் ஒன்று தன்மீதுகாதல் கொண்டு தேடிவருகிறது என்று, ஏற்கனவே மலரில் கள்ளுண்ட போதையில் அறிவுகெட்டு, அவள் கைமீது தாவப் பயந்து அவள் அலறியடித்து எழுந்தோட, அதைக் கண்டு நான் சிரித்தேன்.
3. தேரசைவது போன்ற நடையின் அழகைத் தென்றல் பார்த்துப் பழக, விழியின் கூர்மைகண்டு கொல்லும் வாள்கூட கூர்மையில் தோற்றுப்போக,காற்றுக்கு அசையும் மாமரத்தின் கனிகள் இவளின் கன்னச் செழிப்பைகண்டு தன்நிலையெண்ணி வெட்கப்பட முகம்சிவந்ததால் இலைமறைவில் உடனே பழுத்தன
4. இவள் பின்னால் சென்று அன்னம் நடை பழகும், மயில் நடனம் திருத்திகொள்ளும், இடையசைவில் நாகம் படமெடுத்தாடும் நளினத்தை பயிலும்.தேக அழகைக் கண்ட இடிமுழக்கமானது தன் தோழியான மின்னல் தன்னைவிட்டு தனியே போய் நிற்கிறதே என்று கூறும்.
5.இவள் நடந்தால்,குரங்கொன்று பார்த்து வாழைமரமொன்று நடந்துவருவதாக எண்ணி, உண்ணக் கனிதேடும். தோளில் பரவிய கூந்தலைக் கண்டு கருமேகமென எண்ணிபயிர்கள் மழை வருகிறதென பார்த்து ஏமாந்து ஏக்கம் கொள்ளும். காளைமாடு தன் திமிரை விட இவள் பருவம் பெரிதென்று எண்ணி அதை இழிவு செய்ய முகத்தை வேறுபக்கம் திருப்பிக்கொள்ளும்.
இந்த இயற்கையின் படைப்புக்கள் எல்லாம் நாளை நான் அவளை திருமணம் செய்து எனது உரிமையாக்கும்போது, பொறாமையில் எனது எதிரிகளாகப் போகின்றனவே!
குன்றும் குளிர்சுனையில் கொடிமலரும் கமலமிடை
என்றும்புனல்பகைத்த இருகயலும் தன்னழகிற்
கொண்டும் கனிபழுத்துக் கொப்புவிடா இளமையதும்
வென்றும் எனையிழியும் விளைபருவ குளுமையதும்
கொண்டே இவள்குனிந்து கோலமிடக் கையசைவில்
வண்டோர் மலர்மயங்கி வந்துவிழு தேயென்று
உண்டெழும் போதைகொண் டோடிக் கரந் தாவ
கண்டே நகைகொண்டேன் கதறியவள் எழுந்தோட!
தேரென் றசைந்தாடத் தென்றல்வரும் நடைபழகும்
கூரென் றிருவிழியிற் கொல்லவரும் வாள் தோற்கும்
சேரென் றசைகனிமா செழுமைபெரிதென் றேசிவந்து
நேரென் றிலைமறைவில் நின்று கனிந்தன காண்
போகுமிவள் பின்னோடிப் புது அன்னம் நடைபயிலும்
தோகைவரும் நடந்திருத்த துள்ளல்மான் கற்றோடும்
நாகம் இடைஅசைவின் நளினமுறும், இடியோடித்
தேகஒளி கண்டிதுவோ தோழிதனை மறந்தளெனும்
வாழை நடந்ததென வானரங்கு கனிதேடும்
தோளைப் படர்ந்த முகில் தூவுமெனப் பயிரேங்கும்
காளை இளந்திமிரைக் கண்டே முகம் திருப்பும்
நாளை இவையெல்லாம் நான்கொள்ளப் பகையாகும்!
1. குன்றும் அருகே குளிர்ந்த பொய்கையில் கொடிமலரான தாமரைமலர் போன்ற முகமும் அதில்
நிரந்தரமாகவே நீரை வெறுத்த இரண்டு மீன்களையும் (விழிகள்) கொண்டவள், பழம்பழுத்தும் நெகிழ்ந்து கிளையை
விட்டுஒடிந்து விழாத அளவு அழகுடன், காதலில் என்னை வென்றும், பின் என்னைக் கேலிசெய்வதுபோன்ற அழகையும் கொண்டவள்
2. (ஒருநாள் காலைநேரம்) குனிந்து கோலமிடும்போது அவள் கை நிலத்தை நோக்கி செல்வதைக்கண்டு ஒரு வண்டானது மலர் ஒன்று தன்மீதுகாதல் கொண்டு தேடிவருகிறது என்று, ஏற்கனவே மலரில் கள்ளுண்ட போதையில் அறிவுகெட்டு, அவள் கைமீது தாவப் பயந்து அவள் அலறியடித்து எழுந்தோட, அதைக் கண்டு நான் சிரித்தேன்.
3. தேரசைவது போன்ற நடையின் அழகைத் தென்றல் பார்த்துப் பழக, விழியின் கூர்மைகண்டு கொல்லும் வாள்கூட கூர்மையில் தோற்றுப்போக,காற்றுக்கு அசையும் மாமரத்தின் கனிகள் இவளின் கன்னச் செழிப்பைகண்டு தன்நிலையெண்ணி வெட்கப்பட முகம்சிவந்ததால் இலைமறைவில் உடனே பழுத்தன
4. இவள் பின்னால் சென்று அன்னம் நடை பழகும், மயில் நடனம் திருத்திகொள்ளும், இடையசைவில் நாகம் படமெடுத்தாடும் நளினத்தை பயிலும்.தேக அழகைக் கண்ட இடிமுழக்கமானது தன் தோழியான மின்னல் தன்னைவிட்டு தனியே போய் நிற்கிறதே என்று கூறும்.
5.இவள் நடந்தால்,குரங்கொன்று பார்த்து வாழைமரமொன்று நடந்துவருவதாக எண்ணி, உண்ணக் கனிதேடும். தோளில் பரவிய கூந்தலைக் கண்டு கருமேகமென எண்ணிபயிர்கள் மழை வருகிறதென பார்த்து ஏமாந்து ஏக்கம் கொள்ளும். காளைமாடு தன் திமிரை விட இவள் பருவம் பெரிதென்று எண்ணி அதை இழிவு செய்ய முகத்தை வேறுபக்கம் திருப்பிக்கொள்ளும்.
இந்த இயற்கையின் படைப்புக்கள் எல்லாம் நாளை நான் அவளை திருமணம் செய்து எனது உரிமையாக்கும்போது, பொறாமையில் எனது எதிரிகளாகப் போகின்றனவே!
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
கூரென் றிருவிழியிற் கொல்லவரும் வாள் தோற்கும்
சேரென் றசைகனிமா செழுமைபெரிதென் றேசிவந்து
நேரென் றிலைமறைவில் நின்று கனிந்தன காண்
போகுமிவள் பின்னோடிப் புது அன்னம் நடைபயிலும்
தோகைவரும் நடந்திருத்த துள்ளல்மான் கற்றோடும்
நாகம் இடைஅசைவின் நளினமுறும்,
கன்னியவள் விழி கண்டதும்
காளை யிவன் நிலை தடுமாற்வதும் ஏனோ
சேரென் றசைகனிமா செழுமைபெரிதென் றேசிவந்து
நேரென் றிலைமறைவில் நின்று கனிந்தன காண்
போகுமிவள் பின்னோடிப் புது அன்னம் நடைபயிலும்
தோகைவரும் நடந்திருத்த துள்ளல்மான் கற்றோடும்
நாகம் இடைஅசைவின் நளினமுறும்,
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
கன்னியவள் விழி கண்டதும்
காளை யிவன் நிலை தடுமாற்வதும் ஏனோ
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
நல்லதொரு விளக்கம்.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|