புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் காதல் எதிரிகள்! (இவள் கொள்ளப் பகையாகும்) Poll_c10என் காதல் எதிரிகள்! (இவள் கொள்ளப் பகையாகும்) Poll_m10என் காதல் எதிரிகள்! (இவள் கொள்ளப் பகையாகும்) Poll_c10 
107 Posts - 49%
heezulia
என் காதல் எதிரிகள்! (இவள் கொள்ளப் பகையாகும்) Poll_c10என் காதல் எதிரிகள்! (இவள் கொள்ளப் பகையாகும்) Poll_m10என் காதல் எதிரிகள்! (இவள் கொள்ளப் பகையாகும்) Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
என் காதல் எதிரிகள்! (இவள் கொள்ளப் பகையாகும்) Poll_c10என் காதல் எதிரிகள்! (இவள் கொள்ளப் பகையாகும்) Poll_m10என் காதல் எதிரிகள்! (இவள் கொள்ளப் பகையாகும்) Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
என் காதல் எதிரிகள்! (இவள் கொள்ளப் பகையாகும்) Poll_c10என் காதல் எதிரிகள்! (இவள் கொள்ளப் பகையாகும்) Poll_m10என் காதல் எதிரிகள்! (இவள் கொள்ளப் பகையாகும்) Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
என் காதல் எதிரிகள்! (இவள் கொள்ளப் பகையாகும்) Poll_c10என் காதல் எதிரிகள்! (இவள் கொள்ளப் பகையாகும்) Poll_m10என் காதல் எதிரிகள்! (இவள் கொள்ளப் பகையாகும்) Poll_c10 
9 Posts - 4%
prajai
என் காதல் எதிரிகள்! (இவள் கொள்ளப் பகையாகும்) Poll_c10என் காதல் எதிரிகள்! (இவள் கொள்ளப் பகையாகும்) Poll_m10என் காதல் எதிரிகள்! (இவள் கொள்ளப் பகையாகும்) Poll_c10 
3 Posts - 1%
Barushree
என் காதல் எதிரிகள்! (இவள் கொள்ளப் பகையாகும்) Poll_c10என் காதல் எதிரிகள்! (இவள் கொள்ளப் பகையாகும்) Poll_m10என் காதல் எதிரிகள்! (இவள் கொள்ளப் பகையாகும்) Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
என் காதல் எதிரிகள்! (இவள் கொள்ளப் பகையாகும்) Poll_c10என் காதல் எதிரிகள்! (இவள் கொள்ளப் பகையாகும்) Poll_m10என் காதல் எதிரிகள்! (இவள் கொள்ளப் பகையாகும்) Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
என் காதல் எதிரிகள்! (இவள் கொள்ளப் பகையாகும்) Poll_c10என் காதல் எதிரிகள்! (இவள் கொள்ளப் பகையாகும்) Poll_m10என் காதல் எதிரிகள்! (இவள் கொள்ளப் பகையாகும்) Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
என் காதல் எதிரிகள்! (இவள் கொள்ளப் பகையாகும்) Poll_c10என் காதல் எதிரிகள்! (இவள் கொள்ளப் பகையாகும்) Poll_m10என் காதல் எதிரிகள்! (இவள் கொள்ளப் பகையாகும்) Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் காதல் எதிரிகள்! (இவள் கொள்ளப் பகையாகும்) Poll_c10என் காதல் எதிரிகள்! (இவள் கொள்ளப் பகையாகும்) Poll_m10என் காதல் எதிரிகள்! (இவள் கொள்ளப் பகையாகும்) Poll_c10 
234 Posts - 52%
heezulia
என் காதல் எதிரிகள்! (இவள் கொள்ளப் பகையாகும்) Poll_c10என் காதல் எதிரிகள்! (இவள் கொள்ளப் பகையாகும்) Poll_m10என் காதல் எதிரிகள்! (இவள் கொள்ளப் பகையாகும்) Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
என் காதல் எதிரிகள்! (இவள் கொள்ளப் பகையாகும்) Poll_c10என் காதல் எதிரிகள்! (இவள் கொள்ளப் பகையாகும்) Poll_m10என் காதல் எதிரிகள்! (இவள் கொள்ளப் பகையாகும்) Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
என் காதல் எதிரிகள்! (இவள் கொள்ளப் பகையாகும்) Poll_c10என் காதல் எதிரிகள்! (இவள் கொள்ளப் பகையாகும்) Poll_m10என் காதல் எதிரிகள்! (இவள் கொள்ளப் பகையாகும்) Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
என் காதல் எதிரிகள்! (இவள் கொள்ளப் பகையாகும்) Poll_c10என் காதல் எதிரிகள்! (இவள் கொள்ளப் பகையாகும்) Poll_m10என் காதல் எதிரிகள்! (இவள் கொள்ளப் பகையாகும்) Poll_c10 
18 Posts - 4%
prajai
என் காதல் எதிரிகள்! (இவள் கொள்ளப் பகையாகும்) Poll_c10என் காதல் எதிரிகள்! (இவள் கொள்ளப் பகையாகும்) Poll_m10என் காதல் எதிரிகள்! (இவள் கொள்ளப் பகையாகும்) Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
என் காதல் எதிரிகள்! (இவள் கொள்ளப் பகையாகும்) Poll_c10என் காதல் எதிரிகள்! (இவள் கொள்ளப் பகையாகும்) Poll_m10என் காதல் எதிரிகள்! (இவள் கொள்ளப் பகையாகும்) Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
என் காதல் எதிரிகள்! (இவள் கொள்ளப் பகையாகும்) Poll_c10என் காதல் எதிரிகள்! (இவள் கொள்ளப் பகையாகும்) Poll_m10என் காதல் எதிரிகள்! (இவள் கொள்ளப் பகையாகும்) Poll_c10 
2 Posts - 0%
Barushree
என் காதல் எதிரிகள்! (இவள் கொள்ளப் பகையாகும்) Poll_c10என் காதல் எதிரிகள்! (இவள் கொள்ளப் பகையாகும்) Poll_m10என் காதல் எதிரிகள்! (இவள் கொள்ளப் பகையாகும்) Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
என் காதல் எதிரிகள்! (இவள் கொள்ளப் பகையாகும்) Poll_c10என் காதல் எதிரிகள்! (இவள் கொள்ளப் பகையாகும்) Poll_m10என் காதல் எதிரிகள்! (இவள் கொள்ளப் பகையாகும்) Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் காதல் எதிரிகள்! (இவள் கொள்ளப் பகையாகும்)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Fri Jul 22, 2011 11:50 pm

கவிதைப்போட்டி 4 ல் கலந்துகொண்டது. இதைப் புரிந்துகொள்வது கஷ்டம் என்றுபலர் கூறியதால் புரியும்படியாக சில சொற்களை மாற்றீனேன். போதாதுஎன்பதால் முழு கருத்தையுமே தருகிறேன். பிழை இருப்பின் மன்னிக்க

குன்றும் குளிர்சுனையில் கொடிமலரும் கமலமிடை
என்றும்புனல்பகைத்த இருகயலும் தன்னழகிற்
கொண்டும் கனிபழுத்துக் கொப்புவிடா இளமையதும்
வென்றும் எனையிழியும் விளைபருவ குளுமையதும்

கொண்டே இவள்குனிந்து கோலமிடக் கையசைவில்
வண்டோர் மலர்மயங்கி வந்துவிழு தேயென்று
உண்டெழும் போதைகொண் டோடிக் கரந் தாவ
கண்டே நகைகொண்டேன் கதறியவள் எழுந்தோட!

தேரென் றசைந்தாடத் தென்றல்வரும் நடைபழகும்
கூரென் றிருவிழியிற் கொல்லவரும் வாள் தோற்கும்
சேரென் றசைகனிமா செழுமைபெரிதென் றேசிவந்து
நேரென் றிலைமறைவில் நின்று கனிந்தன காண்


போகுமிவள் பின்னோடிப் புது அன்னம் நடைபயிலும்
தோகைவரும் நடந்திருத்த துள்ளல்மான் கற்றோடும்
நாகம் இடைஅசைவின் நளினமுறும், இடியோடித்
தேகஒளி கண்டிதுவோ தோழிதனை மறந்தளெனும்

வாழை நடந்ததென வானரங்கு கனிதேடும்
தோளைப் படர்ந்த முகில் தூவுமெனப் பயிரேங்கும்
காளை இளந்திமிரைக் கண்டே முகம் திருப்பும்
நாளை இவையெல்லாம் நான்கொள்ளப் பகையாகும்!





1. குன்றும் அருகே குளிர்ந்த பொய்கையில் கொடிமலரான தாமரைமலர் போன்ற முகமும் அதில்
நிரந்தரமாகவே நீரை வெறுத்த இரண்டு மீன்களையும் (விழிகள்) கொண்டவள், பழம்பழுத்தும் நெகிழ்ந்து கிளையை
விட்டுஒடிந்து விழாத அளவு அழகுடன், காதலில் என்னை வென்றும், பின் என்னைக் கேலிசெய்வதுபோன்ற அழகையும் கொண்டவள்

2. (ஒருநாள் காலைநேரம்) குனிந்து கோலமிடும்போது அவள் கை நிலத்தை நோக்கி செல்வதைக்கண்டு ஒரு வண்டானது மலர் ஒன்று தன்மீதுகாதல் கொண்டு தேடிவருகிறது என்று, ஏற்கனவே மலரில் கள்ளுண்ட போதையில் அறிவுகெட்டு, அவள் கைமீது தாவப் பயந்து அவள் அலறியடித்து எழுந்தோட, அதைக் கண்டு நான் சிரித்தேன்.

3. தேரசைவது போன்ற நடையின் அழகைத் தென்றல் பார்த்துப் பழக, விழியின் கூர்மைகண்டு கொல்லும் வாள்கூட கூர்மையில் தோற்றுப்போக,காற்றுக்கு அசையும் மாமரத்தின் கனிகள் இவளின் கன்னச் செழிப்பைகண்டு தன்நிலையெண்ணி வெட்கப்பட முகம்சிவந்ததால் இலைமறைவில் உடனே பழுத்தன

4. இவள் பின்னால் சென்று அன்னம் நடை பழகும், மயில் நடனம் திருத்திகொள்ளும், இடையசைவில் நாகம் படமெடுத்தாடும் நளினத்தை பயிலும்.தேக அழகைக் கண்ட இடிமுழக்கமானது தன் தோழியான மின்னல் தன்னைவிட்டு தனியே போய் நிற்கிறதே என்று கூறும்.

5.இவள் நடந்தால்,குரங்கொன்று பார்த்து வாழைமரமொன்று நடந்துவருவதாக எண்ணி, உண்ணக் கனிதேடும். தோளில் பரவிய கூந்தலைக் கண்டு கருமேகமென எண்ணிபயிர்கள் மழை வருகிறதென பார்த்து ஏமாந்து ஏக்கம் கொள்ளும். காளைமாடு தன் திமிரை விட இவள் பருவம் பெரிதென்று எண்ணி அதை இழிவு செய்ய முகத்தை வேறுபக்கம் திருப்பிக்கொள்ளும்.

இந்த இயற்கையின் படைப்புக்கள் எல்லாம் நாளை நான் அவளை திருமணம் செய்து எனது உரிமையாக்கும்போது, பொறாமையில் எனது எதிரிகளாகப் போகின்றனவே!


இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Jul 23, 2011 2:38 am

கூரென் றிருவிழியிற் கொல்லவரும் வாள் தோற்கும்
சேரென் றசைகனிமா செழுமைபெரிதென் றேசிவந்து
நேரென் றிலைமறைவில் நின்று கனிந்தன காண்


போகுமிவள் பின்னோடிப் புது அன்னம் நடைபயிலும்
தோகைவரும் நடந்திருத்த துள்ளல்மான் கற்றோடும்
நாகம் இடைஅசைவின் நளினமுறும், மகிழ்ச்சி மகிழ்ச்சி

கன்னியவள் விழி கண்டதும்
காளை யிவன் நிலை தடுமாற்வதும் ஏனோ சோகம்











நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





என் காதல் எதிரிகள்! (இவள் கொள்ளப் பகையாகும்) Ila
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Jul 23, 2011 5:48 am

நல்லதொரு விளக்கம்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக