புதிய பதிவுகள்
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காதலை தொலைத்தவள நான்
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- திவ்யாமகளிர் அணி
- பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011
First topic message reminder :
வாழ்ந்தால் உன்னோடு என
மாறி மாறி சொல்லிக் கொண்ட
நாட்கள் எல்லாம் மாறிப் போனது!
நம் காதலை பறித்து போனது..,
நீ மணமாகிப் போனது போது!
இரவையும்,பகலையும்
பிரித்தெடுக்கத் தெரியா
காதலராய்...,
நானும் நீயும் நிகழ்திக் கொள்ளும்
உரையாடல் உதிர்ந்து போனது,
உதிரத்தில் உறைந்து போனது..,
கை கோர்த்த நாட்களும்
கைபேசியோடு அலைந்த நாட்களும்
இன்று கைதாகி போகிறது!
உன்னோடு என் நினைவுகளும்
என்னோடு உன் நினைவுகளும்
ஆயுளுக்கும் ஆதரவாய்!
நெடு நீளக் கனவு ஒன்று
நிறைவேறாமல் போனதின்று!
விதியோ இல்லை பிழையோ
திசை மாறிப் போனதின்று!
கனவே கனவாகி போனதின்று!
கனவே நீ
கனவாகி போவாய் என்றோ-என்
இதயத்தில் கனமாகிப்
போவாய் என்றோ
காணாதிருந்தேன்!
இன்று ரணமாகி போனதட!
மனமே நீ மறந்து விடலாம்
என்கிறாய்..,
மடிந்து விடு என்கிறது மனது!
மடி சாய்ந்த நாட்கள் எல்லாம்
மறந்தா விடும்?
உயிரே நீ
உறங்க போவதாய் சொல்வாய்!
உறங்க மனமில்லை
என்றும் சொல்வாய்!
இன்று விழித்திருப்பது என்னவோ
எனக்குள் உன் காதலும்,
உனக்குள் என் காதலும்!
நமக்குள்?
கற்பனையிலும் கனவிலும்
வாழ்ந்த திருப்தி நமக்கு முன்
காலத்திற்கு வந்து விட்டது போலும்
காலம் விரித்து விட்டது!-அன்று
காதலராய்..,
இன்று கானலாய்!
நம் காதலின் மிச்சமாய்
கண்களில் கண்ணீரும்
நினைவுகளாய்
உன் குறுஞ் செய்தியும்
மீதமிருக்க தனித்திருப்பது
நம் நினைவலைகளே!
உனக்காக
காத்து கிடந்த இடங்கள் எல்லாம்
இன்று நமக்காக காத்துக்கிடக்கிறது!
மீண்டும் ஒரு காதலருக்கு
கானலாய் போனதே என்று?
நிர்ணயிக்க படா நாட்கள்
நிர்ணயித்துக் கொள்ளுமாம்!
காதல் கொஞ்சம் உண்மையாய்
வாழ்ந்தால் பொறுக்காதாம்..,
பிரித்து வைத்து அழகு பார்க்கிறது
நம் காதலை..,
ஏனோ பிரிந்து விட்டதாய்
யார் யாரோ சொல்கிறார்கள்..,
அன்பே!
பிரிந்தது அனைத்தும்
பிரியமான பெற்றோருக்கு என்று
யாரிடம் சொல்வது?
வாழ்ந்தால் உன்னோடு என
மாறி மாறி சொல்லிக் கொண்ட
நாட்கள் எல்லாம் மாறிப் போனது!
நம் காதலை பறித்து போனது..,
நீ மணமாகிப் போனது போது!
இரவையும்,பகலையும்
பிரித்தெடுக்கத் தெரியா
காதலராய்...,
நானும் நீயும் நிகழ்திக் கொள்ளும்
உரையாடல் உதிர்ந்து போனது,
உதிரத்தில் உறைந்து போனது..,
கை கோர்த்த நாட்களும்
கைபேசியோடு அலைந்த நாட்களும்
இன்று கைதாகி போகிறது!
உன்னோடு என் நினைவுகளும்
என்னோடு உன் நினைவுகளும்
ஆயுளுக்கும் ஆதரவாய்!
நெடு நீளக் கனவு ஒன்று
நிறைவேறாமல் போனதின்று!
விதியோ இல்லை பிழையோ
திசை மாறிப் போனதின்று!
கனவே கனவாகி போனதின்று!
கனவே நீ
கனவாகி போவாய் என்றோ-என்
இதயத்தில் கனமாகிப்
போவாய் என்றோ
காணாதிருந்தேன்!
இன்று ரணமாகி போனதட!
மனமே நீ மறந்து விடலாம்
என்கிறாய்..,
மடிந்து விடு என்கிறது மனது!
மடி சாய்ந்த நாட்கள் எல்லாம்
மறந்தா விடும்?
உயிரே நீ
உறங்க போவதாய் சொல்வாய்!
உறங்க மனமில்லை
என்றும் சொல்வாய்!
இன்று விழித்திருப்பது என்னவோ
எனக்குள் உன் காதலும்,
உனக்குள் என் காதலும்!
நமக்குள்?
கற்பனையிலும் கனவிலும்
வாழ்ந்த திருப்தி நமக்கு முன்
காலத்திற்கு வந்து விட்டது போலும்
காலம் விரித்து விட்டது!-அன்று
காதலராய்..,
இன்று கானலாய்!
நம் காதலின் மிச்சமாய்
கண்களில் கண்ணீரும்
நினைவுகளாய்
உன் குறுஞ் செய்தியும்
மீதமிருக்க தனித்திருப்பது
நம் நினைவலைகளே!
உனக்காக
காத்து கிடந்த இடங்கள் எல்லாம்
இன்று நமக்காக காத்துக்கிடக்கிறது!
மீண்டும் ஒரு காதலருக்கு
கானலாய் போனதே என்று?
நிர்ணயிக்க படா நாட்கள்
நிர்ணயித்துக் கொள்ளுமாம்!
காதல் கொஞ்சம் உண்மையாய்
வாழ்ந்தால் பொறுக்காதாம்..,
பிரித்து வைத்து அழகு பார்க்கிறது
நம் காதலை..,
ஏனோ பிரிந்து விட்டதாய்
யார் யாரோ சொல்கிறார்கள்..,
அன்பே!
பிரிந்தது அனைத்தும்
பிரியமான பெற்றோருக்கு என்று
யாரிடம் சொல்வது?
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
ஜாஹீதாபானு wrote:எனக்கும் தெரியும் அந்த வலி . அதனால் என் பிள்ளைகள் விருப்பம் தான் என் விருப்பமும் (எனக்கு அனுபவமோ என்று நினைக்காதே எல்லாம் அன்பு தானே பிரிந்தால் வலிக்க தான் செய்யும் )
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
நிஜம் தான் அந்த அனுபவம் எனக்கு இல்லைஉமா wrote:ஜாஹீதாபானு wrote:எனக்கும் தெரியும் அந்த வலி . அதனால் என் பிள்ளைகள் விருப்பம் தான் என் விருப்பமும் (எனக்கு அனுபவமோ என்று நினைக்காதே எல்லாம் அன்பு தானே பிரிந்தால் வலிக்க தான் செய்யும் )
பொய் சொல்ட்றீங்க.
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
திவ்யா இது உங்கள் சொந்த படைப்பா..இல்லையெனில் எழுதியவரின் பெயரை குறிப்பிடலாமே..!
அருமையான வரிகள் தான்..!
அருமையான வரிகள் தான்..!
- பூஜிதாமகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
ஜாஹீதாபானு wrote:எனக்கும் தெரியும் அந்த வலி . அதனால் என் பிள்ளைகள் விருப்பம் தான் என் விருப்பமும் (எனக்கு அனுபவமோ என்று நினைக்காதே எல்லாம் அன்பு தானே பிரிந்தால் வலிக்க தான் செய்யும் )
உங்கள மாதிரி எல்லாரும் நினைத்தால் நன்றாக இருக்கும்
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
திவ்யா...அருமை வரிகள்.
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
பூஜிதா wrote:ஜாஹீதாபானு wrote:எனக்கும் தெரியும் அந்த வலி . அதனால் என் பிள்ளைகள் விருப்பம் தான் என் விருப்பமும் (எனக்கு அனுபவமோ என்று நினைக்காதே எல்லாம் அன்பு தானே பிரிந்தால் வலிக்க தான் செய்யும் )
உங்கள மாதிரி எல்லாரும் நினைத்தால் நன்றாக இருக்கும்
- காளிமுத்துபண்பாளர்
- பதிவுகள் : 75
இணைந்தது : 14/07/2011
வலிதித்தால்தான்
வாழ்க்கைய்ன்
அருமை புரியும்
நானும் அனுபவித்து இருக்கிறேன்
திவ்யா என் அன்பு தோழி
என் சகோதரியாக
என்னுட பிறக்காமல் நினைத்த ஓர் ஊறவு அந்த அழகிய நாட்கள்
வாழ்க்கைய்ன்
அருமை புரியும்
நானும் அனுபவித்து இருக்கிறேன்
திவ்யா என் அன்பு தோழி
என் சகோதரியாக
என்னுட பிறக்காமல் நினைத்த ஓர் ஊறவு அந்த அழகிய நாட்கள்
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|