புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 80 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 80 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 80 Poll_c10 
50 Posts - 46%
ayyasamy ram
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 80 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 80 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 80 Poll_c10 
48 Posts - 44%
mohamed nizamudeen
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 80 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 80 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 80 Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 80 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 80 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 80 Poll_c10 
5 Posts - 5%
ஜாஹீதாபானு
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 80 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 80 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 80 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 80 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 80 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 80 Poll_c10 
50 Posts - 46%
ayyasamy ram
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 80 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 80 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 80 Poll_c10 
48 Posts - 44%
mohamed nizamudeen
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 80 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 80 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 80 Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 80 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 80 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 80 Poll_c10 
5 Posts - 5%
ஜாஹீதாபானு
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 80 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 80 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 80 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !


   
   

Page 80 of 99 Previous  1 ... 41 ... 79, 80, 81 ... 89 ... 99  Next

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Jul 27, 2011 2:35 pm

First topic message reminder :

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! புது திரி . இருவர் அல்லது பலர் இருப்பது போன்ற படம் தரப்படும். அவர்கள் என்ன பேசி யிருப்பார்கள் என்பதை உங்கள் கற்பனை குதிரையை தட்டிவிட்டு (நகைச்சுவையாக) சொல்லுங்கள் பார்க்கலாம் .




குறிப்பு : தயவுசெய்து வேறு யாரும் படங்களை இங்கு பதியவேண்டாம் ..



பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Oct 14, 2011 6:28 pm

கே. பாலா wrote:
உமா wrote:இன்று இந்த திரியில் என் நிலை இப்படி ஆகிவிட்டதே...
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
அட போங்க உமா ! என் திரியின் நிலையே இப்படி ஆயிட்டேனும் இருக்கேன் அதிர்ச்சி

இந்த திரி இன்று இப்படி ஆகிவிட்டதே என்று எனக்கும் வருத்தம் ... சோகம் அதிர்ச்சி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Oct 14, 2011 6:30 pm

[quote="aathma"][quote="அய்யம் பெருமாள் .நா"]

all of my sisters are not angels because they are devils ( included my dearest sisters sanjeevini and uma )

ok , devil's தம்பி நீ , அப்போ நீயும் ஒரு devil தானே ? சிப்பு வருது
அய்யம் பெருமாள் .நா wrote:
தேவதைகள் எல்லாம் அக்கா மாதிரி என்றால் அவர்கள் என் ஓடவேண்டும் ?
டீ க்கு சிங்கி அடிக்க சொல்லீடீன்னா ? அதிர்ச்சி
அதுக்குதான் பயந்து ஓடராங்க சிப்பு வருது

உங்க மொக்கைக்கு ரன்காசனே பரவாயில்ல இனி நான் ஈகரையில் மொக்கை போடமாட்டேன் . இது செத்துப்போன எங்க பட்டிமேல சத்தியம்! அழுகை அழுகை அழுகை



" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 80 Thank-you015
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Oct 14, 2011 6:30 pm

இந்த திரியில் தேவையற்றதை தவிற்கலாமே ..படம் மற்றும் வசனம்
இரண்டையும் தேட வேண்டிய நிலை இன்று உள்ளது ... அழுகை




http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Oct 14, 2011 6:31 pm

வை.பாலாஜி wrote:
கே. பாலா wrote:
உமா wrote:இன்று இந்த திரியில் என் நிலை இப்படி ஆகிவிட்டதே...
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
அட போங்க உமா ! என் திரியின் நிலையே இப்படி ஆயிட்டேனும் இருக்கேன் அதிர்ச்சி

இந்த திரி இன்று இப்படி ஆகிவிட்டதே என்று எனக்கும் வருத்தம் ... சோகம் அதிர்ச்சி

சரி விடுங்க...
:silent:




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Fri Oct 14, 2011 6:34 pm

வை.பாலாஜி wrote:இந்த திரியில் தேவையற்றதை தவிற்கலாமே .. அழுகை

சரீங்க பாலாஜி புன்னகை

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Fri Oct 14, 2011 6:35 pm

வை.பாலாஜி wrote:
கே. பாலா wrote:" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 80 299747_282876385064097_100000252143571_1161523_51911781_n

நித்தி : நான்தான் சாமியாரா வந்து இங்க உட்கார்ந்து இருக்கேன் , இந்த பெண்ணு இந்த மாதிரி ஆசீர்வாதம் வாங்கி என்னை மாமியார் வீட்டுக்கு அனுப்பிடும் போல.சிஷ்யா கதவை சாத்து காமிரா வருவதற்க்குள்..
சாத்தியமா ! நித்தியும் இதைதான் நினைதிருப்பார் ! சூப்பருங்க பாலாஜி



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat Oct 15, 2011 5:49 pm

படம்62






வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Sat Oct 15, 2011 5:59 pm

கே. பாலா wrote:படம்62


எவ்ளோ கொள்ளை அடிச்சு என்ன பிரயோஜனம்?
தீபாவளிக்கு புதுசு வாங்க முடிஞ்சதா?
இனி பொங்கலாவது உண்டான்னு தெரியலையே?



நட்புடன் - வெங்கட்
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat Oct 15, 2011 6:05 pm

கே. பாலா wrote:" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 80 299747_282876385064097_100000252143571_1161523_51911781_n

( கதாசிரியர்) நட்புடன்
; சார் , நான் ஒரு கதை வச்சுருக்கேன். நல்ல கதை இதை படமா எடுத்தா 100 நாட்களுக்கு மேல் ஓடும். கொஞ்சம் கேளுங்க சார்.

ப்ரொடியூசர் ( பாலா சார் )
; ஏய் ! கதை நல்ல கதைய்யா , கெட்ட கதைய்யா இல்ல வேற எங்கயாவது சுட்ட கதையானு நாங்க தான் சொல்லணும். அவுட் லைன் கதைய சொல்லுங்க சார்.

கதாசிரியர் ( நட்புடன் ) ; ஒரு அழகான ஆசிரமம். அங்க நிறைய பெண்கள் சீடர்களாய் இருக்கிறார்கள். அதில் ஒரு பெண் சீடர் மட்டும் , சாமியின் ஞானத்தில் மயங்கி காதல் வயப்பட்டுவிடுகிறாள். பின் அந்த சாமியார் அப்பெண்ணுக்கு புத்திக்கூறி திருத்துவதாக கதை முடிகிறது.

ப்ரொடியூசர் ( பாலா சார் ) ; வாவ், சூப்பர். எனக்கு இந்த கதை புடுச்சுருக்கு. சீக்கிரமே படம் எடுத்துருவோம்.

( ப்ரொடியூசர், கதாசிரியர். இருவரும் இயக்குனர் அவர்களை தேடி செல்கிறார்கள். இயக்குனர் வேறு யாருமல்ல நம்ம சுதனா தான் )

டைரக்டர் ( சுதனா ) ; ப்ரொடியூசர், நம்ம படத்திர்க்கு ஹீரோ வா நித்தியானதாவை செலக்ட் செய்திருக்கேன்.

ப்ரொடியூசர் ( பாலா சார் )
; ஏய் , என்ன இது நித்தியானந்தா வேண்டுமா ?ஹெரௌயின் ஹன்ஸிகா வை போடலாமா ?

டைரக்டர் ; அவ்ந்தா சார் நல்ல சாமியார் மாதிரி நல்லா நடிப்பான். ஹன்ஸிகா வா இவன்கூடவா ? நான் ஒத்துக்கொள்ள மாட்டேன். வேற யாரையாவது போடலாம் .

ப்ரொடியூசர் ; சரி என்னமோ பண்ணுங்க !

சூட்டிங் ஆரம்பம் . அசிஸ்டண்ட் டைரக்டர் பாலாஜி ஹீரோயினிடம் கதை பற்றியும் இன்றைய சென் பற்றியும் கூறுகிறார்.

மேடம் நீங்க சாமியார் பக்கத்தில போறங்க, உங்களோட சேலையை அவர் மீது படுகிறமாதிரி பறக்கவிடுகிறீர்கள். பின்பு சாமி , இன்றைய சந்தியா வந்தன பூஜைக்கு நேரம் ஆகிவிட்டது. என கூறுகிறீர்கள். அவ்வளவுதான் இன்றைய சீன் சரியா ? ok சார்

டேக் 1- சாமிஜியின் மடியில் ஹீரோயின் சாய்கிறார்

டைரக்டர் ( சுதனா ) ; ஏமா ? நல்லா பொழப்ப கெடுத்த போ. ரஞ்சிதாவ ஹெரோயின நடிக்க வச்சாத்தான் அந்த ஆளு உணர்ச்சிவச பட்டுவிடுவான் என உன்னை நடிக்க வைத்தோம். நீ அதுக்கு மேல இருக்க. நல்ல வேளை, முன் எச்சரிக்ககியா அந்த ஆள் கையையும் , காலையும் கட்டிவாச்சச்சு. பின்னாடி வா

நித்யானந்தா
: குழந்தையை திட்டாதீர்கள் டைரக்டர். ரெம்ப பாசமான பிள்ளையா இருக்கு. ஆமா இடையில ஏதோ சந்தியா வந்தனம் என்றார்களே ? சந்தியா எங்கே ?
டைரக்டர் ( சுதனா ) ; டேய் நானே கடுப்புல இருக்கேன். ஒழுக்கமா உட்கார் . என்ன டென்ஷன் படுத்தாத.

நித்யானந்தா ; டைரக்டர் . நீங்க இந்த படத்தையே ஒரு காதல் படமா மத்தலாமே. இப்ப அந்த பொண்ணு என் மேல விழுகுராமாதிரி ஒரு சீன் , அப்ப எங்க ரெண்டு பேருக்கு ஒரு காதல் பாடல் ....

சுதனா :
சாமி ஆள விடுடா ? நீ என்ன போலீஸ் இல புடுச்சுக்கொடுக்கமா விட மட்ட போல ? பேக் அப் என கத்திக்கொண்டு அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

பாலா சார் : தலையில் முக்காடை போடு கொண்டு . என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
. உன் குத்தம்மா
என் குத்தமா யார நானும் குத்தம் சொல்ல ......
இந்த ( கதாசிரியர் நட்புடன்) பயலை காணவில்லை .... அவர் (அவன் )_மட்டும் வரட்டும் உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ




" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 80 Thank-you015
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Sat Oct 15, 2011 6:11 pm

அந்த சாமியார் வேஷத்துக்கு ஐயம் பெருமாள் தான் ரொம்ப பொருத்தமா இருக்கும்,
பாலா சார் என்ன சொல்றீங்க? கதைல ஒரு ட்விஸ்ட் வெச்சிடலாம்
சாமியார் அந்தப் பொண்ண கல்யாணம் பண்ணிட்டு டூயட்
பாடி செட்டில் ஆவர மாதிரி...



நட்புடன் - வெங்கட்
Sponsored content

PostSponsored content



Page 80 of 99 Previous  1 ... 41 ... 79, 80, 81 ... 89 ... 99  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக