புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 80 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 80 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 80 Poll_c10 
91 Posts - 63%
heezulia
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 80 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 80 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 80 Poll_c10 
34 Posts - 24%
வேல்முருகன் காசி
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 80 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 80 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 80 Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 80 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 80 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 80 Poll_c10 
6 Posts - 4%
eraeravi
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 80 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 80 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 80 Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 80 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 80 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 80 Poll_c10 
1 Post - 1%
viyasan
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 80 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 80 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 80 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 80 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 80 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 80 Poll_c10 
283 Posts - 45%
heezulia
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 80 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 80 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 80 Poll_c10 
231 Posts - 37%
mohamed nizamudeen
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 80 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 80 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 80 Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 80 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 80 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 80 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 80 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 80 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 80 Poll_c10 
19 Posts - 3%
prajai
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 80 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 80 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 80 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 80 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 80 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 80 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 80 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 80 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 80 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 80 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 80 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 80 Poll_c10 
7 Posts - 1%
mruthun
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 80 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 80 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 80 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !


   
   

Page 80 of 99 Previous  1 ... 41 ... 79, 80, 81 ... 89 ... 99  Next

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Jul 27, 2011 2:35 pm

First topic message reminder :

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! புது திரி . இருவர் அல்லது பலர் இருப்பது போன்ற படம் தரப்படும். அவர்கள் என்ன பேசி யிருப்பார்கள் என்பதை உங்கள் கற்பனை குதிரையை தட்டிவிட்டு (நகைச்சுவையாக) சொல்லுங்கள் பார்க்கலாம் .




குறிப்பு : தயவுசெய்து வேறு யாரும் படங்களை இங்கு பதியவேண்டாம் ..



பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Oct 14, 2011 6:28 pm

கே. பாலா wrote:
உமா wrote:இன்று இந்த திரியில் என் நிலை இப்படி ஆகிவிட்டதே...
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
அட போங்க உமா ! என் திரியின் நிலையே இப்படி ஆயிட்டேனும் இருக்கேன் அதிர்ச்சி

இந்த திரி இன்று இப்படி ஆகிவிட்டதே என்று எனக்கும் வருத்தம் ... சோகம் அதிர்ச்சி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Fri Oct 14, 2011 6:30 pm

[quote="aathma"][quote="அய்யம் பெருமாள் .நா"]

all of my sisters are not angels because they are devils ( included my dearest sisters sanjeevini and uma )

ok , devil's தம்பி நீ , அப்போ நீயும் ஒரு devil தானே ? சிப்பு வருது
அய்யம் பெருமாள் .நா wrote:
தேவதைகள் எல்லாம் அக்கா மாதிரி என்றால் அவர்கள் என் ஓடவேண்டும் ?
டீ க்கு சிங்கி அடிக்க சொல்லீடீன்னா ? அதிர்ச்சி
அதுக்குதான் பயந்து ஓடராங்க சிப்பு வருது

உங்க மொக்கைக்கு ரன்காசனே பரவாயில்ல இனி நான் ஈகரையில் மொக்கை போடமாட்டேன் . இது செத்துப்போன எங்க பட்டிமேல சத்தியம்! அழுகை அழுகை அழுகை



" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 80 Thank-you015
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Oct 14, 2011 6:30 pm

இந்த திரியில் தேவையற்றதை தவிற்கலாமே ..படம் மற்றும் வசனம்
இரண்டையும் தேட வேண்டிய நிலை இன்று உள்ளது ... அழுகை




http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Oct 14, 2011 6:31 pm

வை.பாலாஜி wrote:
கே. பாலா wrote:
உமா wrote:இன்று இந்த திரியில் என் நிலை இப்படி ஆகிவிட்டதே...
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
அட போங்க உமா ! என் திரியின் நிலையே இப்படி ஆயிட்டேனும் இருக்கேன் அதிர்ச்சி

இந்த திரி இன்று இப்படி ஆகிவிட்டதே என்று எனக்கும் வருத்தம் ... சோகம் அதிர்ச்சி

சரி விடுங்க...
:silent:




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Fri Oct 14, 2011 6:34 pm

வை.பாலாஜி wrote:இந்த திரியில் தேவையற்றதை தவிற்கலாமே .. அழுகை

சரீங்க பாலாஜி புன்னகை

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Fri Oct 14, 2011 6:35 pm

வை.பாலாஜி wrote:
கே. பாலா wrote:" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 80 299747_282876385064097_100000252143571_1161523_51911781_n

நித்தி : நான்தான் சாமியாரா வந்து இங்க உட்கார்ந்து இருக்கேன் , இந்த பெண்ணு இந்த மாதிரி ஆசீர்வாதம் வாங்கி என்னை மாமியார் வீட்டுக்கு அனுப்பிடும் போல.சிஷ்யா கதவை சாத்து காமிரா வருவதற்க்குள்..
சாத்தியமா ! நித்தியும் இதைதான் நினைதிருப்பார் ! சூப்பருங்க பாலாஜி



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat Oct 15, 2011 5:49 pm

படம்62






வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Sat Oct 15, 2011 5:59 pm

கே. பாலா wrote:படம்62


எவ்ளோ கொள்ளை அடிச்சு என்ன பிரயோஜனம்?
தீபாவளிக்கு புதுசு வாங்க முடிஞ்சதா?
இனி பொங்கலாவது உண்டான்னு தெரியலையே?



நட்புடன் - வெங்கட்
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat Oct 15, 2011 6:05 pm

கே. பாலா wrote:" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 80 299747_282876385064097_100000252143571_1161523_51911781_n

( கதாசிரியர்) நட்புடன்
; சார் , நான் ஒரு கதை வச்சுருக்கேன். நல்ல கதை இதை படமா எடுத்தா 100 நாட்களுக்கு மேல் ஓடும். கொஞ்சம் கேளுங்க சார்.

ப்ரொடியூசர் ( பாலா சார் )
; ஏய் ! கதை நல்ல கதைய்யா , கெட்ட கதைய்யா இல்ல வேற எங்கயாவது சுட்ட கதையானு நாங்க தான் சொல்லணும். அவுட் லைன் கதைய சொல்லுங்க சார்.

கதாசிரியர் ( நட்புடன் ) ; ஒரு அழகான ஆசிரமம். அங்க நிறைய பெண்கள் சீடர்களாய் இருக்கிறார்கள். அதில் ஒரு பெண் சீடர் மட்டும் , சாமியின் ஞானத்தில் மயங்கி காதல் வயப்பட்டுவிடுகிறாள். பின் அந்த சாமியார் அப்பெண்ணுக்கு புத்திக்கூறி திருத்துவதாக கதை முடிகிறது.

ப்ரொடியூசர் ( பாலா சார் ) ; வாவ், சூப்பர். எனக்கு இந்த கதை புடுச்சுருக்கு. சீக்கிரமே படம் எடுத்துருவோம்.

( ப்ரொடியூசர், கதாசிரியர். இருவரும் இயக்குனர் அவர்களை தேடி செல்கிறார்கள். இயக்குனர் வேறு யாருமல்ல நம்ம சுதனா தான் )

டைரக்டர் ( சுதனா ) ; ப்ரொடியூசர், நம்ம படத்திர்க்கு ஹீரோ வா நித்தியானதாவை செலக்ட் செய்திருக்கேன்.

ப்ரொடியூசர் ( பாலா சார் )
; ஏய் , என்ன இது நித்தியானந்தா வேண்டுமா ?ஹெரௌயின் ஹன்ஸிகா வை போடலாமா ?

டைரக்டர் ; அவ்ந்தா சார் நல்ல சாமியார் மாதிரி நல்லா நடிப்பான். ஹன்ஸிகா வா இவன்கூடவா ? நான் ஒத்துக்கொள்ள மாட்டேன். வேற யாரையாவது போடலாம் .

ப்ரொடியூசர் ; சரி என்னமோ பண்ணுங்க !

சூட்டிங் ஆரம்பம் . அசிஸ்டண்ட் டைரக்டர் பாலாஜி ஹீரோயினிடம் கதை பற்றியும் இன்றைய சென் பற்றியும் கூறுகிறார்.

மேடம் நீங்க சாமியார் பக்கத்தில போறங்க, உங்களோட சேலையை அவர் மீது படுகிறமாதிரி பறக்கவிடுகிறீர்கள். பின்பு சாமி , இன்றைய சந்தியா வந்தன பூஜைக்கு நேரம் ஆகிவிட்டது. என கூறுகிறீர்கள். அவ்வளவுதான் இன்றைய சீன் சரியா ? ok சார்

டேக் 1- சாமிஜியின் மடியில் ஹீரோயின் சாய்கிறார்

டைரக்டர் ( சுதனா ) ; ஏமா ? நல்லா பொழப்ப கெடுத்த போ. ரஞ்சிதாவ ஹெரோயின நடிக்க வச்சாத்தான் அந்த ஆளு உணர்ச்சிவச பட்டுவிடுவான் என உன்னை நடிக்க வைத்தோம். நீ அதுக்கு மேல இருக்க. நல்ல வேளை, முன் எச்சரிக்ககியா அந்த ஆள் கையையும் , காலையும் கட்டிவாச்சச்சு. பின்னாடி வா

நித்யானந்தா
: குழந்தையை திட்டாதீர்கள் டைரக்டர். ரெம்ப பாசமான பிள்ளையா இருக்கு. ஆமா இடையில ஏதோ சந்தியா வந்தனம் என்றார்களே ? சந்தியா எங்கே ?
டைரக்டர் ( சுதனா ) ; டேய் நானே கடுப்புல இருக்கேன். ஒழுக்கமா உட்கார் . என்ன டென்ஷன் படுத்தாத.

நித்யானந்தா ; டைரக்டர் . நீங்க இந்த படத்தையே ஒரு காதல் படமா மத்தலாமே. இப்ப அந்த பொண்ணு என் மேல விழுகுராமாதிரி ஒரு சீன் , அப்ப எங்க ரெண்டு பேருக்கு ஒரு காதல் பாடல் ....

சுதனா :
சாமி ஆள விடுடா ? நீ என்ன போலீஸ் இல புடுச்சுக்கொடுக்கமா விட மட்ட போல ? பேக் அப் என கத்திக்கொண்டு அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

பாலா சார் : தலையில் முக்காடை போடு கொண்டு . என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
. உன் குத்தம்மா
என் குத்தமா யார நானும் குத்தம் சொல்ல ......
இந்த ( கதாசிரியர் நட்புடன்) பயலை காணவில்லை .... அவர் (அவன் )_மட்டும் வரட்டும் உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ




" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 80 Thank-you015
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Sat Oct 15, 2011 6:11 pm

அந்த சாமியார் வேஷத்துக்கு ஐயம் பெருமாள் தான் ரொம்ப பொருத்தமா இருக்கும்,
பாலா சார் என்ன சொல்றீங்க? கதைல ஒரு ட்விஸ்ட் வெச்சிடலாம்
சாமியார் அந்தப் பொண்ண கல்யாணம் பண்ணிட்டு டூயட்
பாடி செட்டில் ஆவர மாதிரி...



நட்புடன் - வெங்கட்
Sponsored content

PostSponsored content



Page 80 of 99 Previous  1 ... 41 ... 79, 80, 81 ... 89 ... 99  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக