புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 51 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 51 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 51 Poll_c10 
46 Posts - 47%
ayyasamy ram
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 51 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 51 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 51 Poll_c10 
35 Posts - 36%
mohamed nizamudeen
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 51 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 51 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 51 Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 51 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 51 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 51 Poll_c10 
3 Posts - 3%
Manimegala
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 51 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 51 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 51 Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 51 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 51 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 51 Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 51 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 51 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 51 Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 51 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 51 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 51 Poll_c10 
2 Posts - 2%
prajai
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 51 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 51 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 51 Poll_c10 
2 Posts - 2%
Saravananj
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 51 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 51 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 51 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 51 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 51 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 51 Poll_c10 
401 Posts - 48%
heezulia
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 51 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 51 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 51 Poll_c10 
282 Posts - 34%
Dr.S.Soundarapandian
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 51 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 51 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 51 Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 51 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 51 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 51 Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 51 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 51 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 51 Poll_c10 
28 Posts - 3%
prajai
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 51 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 51 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 51 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 51 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 51 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 51 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 51 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 51 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 51 Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 51 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 51 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 51 Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 51 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 51 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 51 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !


   
   

Page 51 of 99 Previous  1 ... 27 ... 50, 51, 52 ... 75 ... 99  Next

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Jul 27, 2011 2:35 pm

First topic message reminder :

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! புது திரி . இருவர் அல்லது பலர் இருப்பது போன்ற படம் தரப்படும். அவர்கள் என்ன பேசி யிருப்பார்கள் என்பதை உங்கள் கற்பனை குதிரையை தட்டிவிட்டு (நகைச்சுவையாக) சொல்லுங்கள் பார்க்கலாம் .




குறிப்பு : தயவுசெய்து வேறு யாரும் படங்களை இங்கு பதியவேண்டாம் ..



ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat Sep 10, 2011 7:44 pm

கே. பாலா wrote:படம்:48




இது பிச்சை எடுக்குறதுக்கு புது யுத்தியா ? இல்ல
சர்க்கஸ் கலை நழிந்துவிட்டது என சொல்கிறார்களா ?
எனக்கு எதுவும் தெரியல ...ஆனால் ...................


( பாடல் சரியாக தெரியவில்லை )

நாடோ; காடோ;
அவளோ மிசையோ ( மேடோ; பள்ளமோ)
மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம் என்று ஔவையார் புறநானூறில் ஒரு பாடல் எழுதியிருப்பார்.

அதை போல எஜமான் பிச்சை எடுத்தால் ,, அவைகளும் எடுக்கும் போல ....



" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 51 Thank-you015
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat Sep 10, 2011 7:58 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
இது பிச்சை எடுக்குறதுக்கு புது யுத்தியா ? இல்ல
சர்க்கஸ் கலை நழிந்துவிட்டது என சொல்கிறார்களா ?
எனக்கு எதுவும் தெரியல ...ஆனால் ...................


( பாடல் சரியாக தெரியவில்லை )

நாடோ; காடோ;
அவளோ மிசையோ ( மேடோ; பள்ளமோ)
மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம் என்று ஔவையார் புறநானூறில் ஒரு பாடல் எழுதியிருப்பார்.

அதை போல எஜமான் பிச்சை எடுத்தால் ,, அவைகளும் எடுக்கும் போல ....

நாடா கொன்றோ காடா கொன்றோ
அவலா கொன்றோ மிசையா கொன்றோ
எவ்வழி நல்ல வராடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே (புறம்,187)

இதை சொல்கிறீர்களா ?? பெருமாள்



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat Sep 10, 2011 8:02 pm

கே. பாலா wrote:
அய்யம் பெருமாள் .நா wrote:
இது பிச்சை எடுக்குறதுக்கு புது யுத்தியா ? இல்ல
சர்க்கஸ் கலை நழிந்துவிட்டது என சொல்கிறார்களா ?
எனக்கு எதுவும் தெரியல ...ஆனால் ...................


( பாடல் சரியாக தெரியவில்லை )

நாடோ; காடோ;
அவளோ மிசையோ ( மேடோ; பள்ளமோ)
மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம் என்று ஔவையார் புறநானூறில் ஒரு பாடல் எழுதியிருப்பார்.

அதை போல எஜமான் பிச்சை எடுத்தால் ,, அவைகளும் எடுக்கும் போல ....

நாடா கொன்றோ காடா கொன்றோ
அவலா கொன்றோ மிசையா கொன்றோ
எவ்வழி நல்ல வராடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே (புறம்,187)

இதை சொல்கிறீர்களா ?? பெருமாள்
ஆமாம் சார் ! நான்தான் இரண்டு பாடல்களை ஒன்றாய் இணைத்துவிட்டேன் போல. கருத்து சரிதானே ? நன்றி



" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 51 Thank-you015
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat Sep 10, 2011 8:19 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
ஆமாம் சார் ! நான்தான் இரண்டு பாடல்களை ஒன்றாய் இணைத்துவிட்டேன் போல. கருத்து சரிதானே ? நன்றி
சரிதான் பெருமாள் ! எல்லாவற்றைவிட , உங்கள் பின்னூட்டங்களில் இலக்கிய மேற் கோள்கள் , சங்க இலக்கிய வரிகள் அதிகம் பார்க்கிறேன் ! பாராட்டுக்கள் . தொடருங்கள் ....இதன் மூலம் " நாலு " நல்ல செய்திகளை தெரிந்து கொள்கிறோம் ! பயனுடையதாக இருக்கிறது மகிழ்ச்சி சூப்பருங்க



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sun Sep 11, 2011 2:44 pm

கே. பாலா wrote:
]சரிதான் பெருமாள் ! எல்லாவற்றைவிட , உங்கள் பின்னூட்டங்களில் இலக்கிய மேற் கோள்கள் , சங்க இலக்கிய வரிகள் அதிகம் பார்க்கிறேன் ! பாராட்டுக்கள் . தொடருங்கள் ....இதன் மூலம் " நாலு " நல்ல செய்திகளை தெரிந்து கொள்கிறோம் ! பயனுடையதாக இருக்கிறது மகிழ்ச்சி சூப்பருங்க


எனக்கு எல்லாம் தெரியும் என கட்டிக்கொள்கிறேன். எப்பொழுதும் நிறைகுடம் தழும்பாது என்பார்கள். ஆனால் நான் குறைகுடம் என்பதால்தான் அரைகுறையாக கூறுகிறேன்.

நன்றிகள் பாலா சார்! நன்றி நன்றி நன்றி



" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 51 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sun Sep 11, 2011 2:59 pm

கே. பாலா wrote:
கே. பாலா wrote:படம் 47


T.R.: ஏண்டா சிம்பு ! பிரஸ் மீட்ல .....வீராசாமி மாதிரி அடுத்த படத்துல நடிக்க போறேன்னுதானே ....சொன்னேன் ....இந்த நிருபரு ....பயலுங்கல்லாம் ....ஏண்டா ....துண்டக்கானும்...... துணியக்காணும்னு இப்டி ஒடுராணுங்கோ .
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


உங்ககிட்ட படிக்கிற தம்பி தங்கைகள் எல்லாம் மிகவும் கொடுத்து வைத்தவர்கள் போல. பாடம் நடத்தும் போது நகைச்சுவையாக சொல்வீர்களா ?



" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 51 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sun Sep 11, 2011 3:51 pm

கே. பாலா wrote:படம் 47





t.r ; ஏய்.... என் கையில இருக்குது பேப்பரு
அதுல இருக்குற மேட்டாரோ சூப்பரு ... இப்படி எல்லாம் நான் பேசுவேணு நீங்க நினைத்திருப்பீர்கள் ஆனால் நான் இன்று அப்படி பேசப்போவதில்லை. ஏன் தெரியுமா /.. எல்லாம் உங்கள் செய்தாலி தான் காரணம் ...


புகழ் தேடும் நவதலமுறை

தம் வாரிசுகளின் உருவங்கள்
ஊடக திரையில் ஒளிரவேண்டும்
நகரவீதியில் முண்டியடிக்கும் ஈன்றவர்கள்

பக்குமற்ற பிஞ்சு மனங்களில்
வஞ்சமாக அடித்து அமர்த்தப்படும்
புகழுக்கான நவநாகரீக கலைகள்

மேடையில் அறைநிர்வனமாய் பிள்ளை
நாணம் மானம் முற்றும்துறந்து
ஊடகத்தில் பல்லிளிக்கும் ஈன்றவர்கள்

கற்றபவர்களும் கற்றறிந்தவர்களும்
புகழுக்கான விடா நெட்டோட்டம்
வியர்வை சிந்த விருப்பமற்றவர்கள்

நவநாகரிக வாழ்க்கை வீதியில்
கண்கட்டி மனிதர்களின் பயணம்
வாசலை திறந்துவைத்து பாதாளம்

எட்டாக் கனியின் ஆசைகள்
எங்கோ மறைவுகளில் சீரழிகிறது
அதை தேடியவர்களின் வாழ்க்கை

உடலின் வக்கிரங்களை ரசிபவர்கள்
அதீத பணத்தாசை உள்ளவர்கள்
இவர்களுக்கு கூடாரமாய் கலை

நஞ்சாய் படரும் புகழாசை
அணியாய் திரளும் குடும்பங்கள்
தொலையும் பச்சை மனிதர்கள்

உலக அரங்கக் கலைகளில்
மகுடம் சூட இயலாமல்
கோடி மக்களை பெற்றதாய்

கலைகள் கற்பது தவறில்லை
திறனை எழுப்புவது சிறந்ததே
சுயத்தை கொல்வது சரியோ ....?

ஒரு தேசம் உயிர்த்தெழ
அறிஞர்களும் வீரர்களுமே தேவை
வெறுமொரு கூத்தாடியல்ல

நான் இந்த கவிதையை முதலிலேயே படித்திருந்தால்,, ஏன் மகனை சிறுவயதில் சினிமாவிர்க்கு அனுப்பியிருக்கமாட்டேன். என்னுடைய ஆசையின் காரணமாக அவனை சிறுவயதிலேயே இத்துறையில் இறக்கிவிட்டேன். விளைவு இன்று அவனுக்குள் இருக்கும் திறமைகளை அவனே அழித்து கொள்கிறான்.

நீங்களும் என்னை போல பேராசை பட்டு நான் ஏன் மகனை கெடுத்தது போல,,, உங்கள் குழந்தைகளை புகழுக்கு அடிமையாக்கி, அவர்கள் வாழ்க்கையை பதியிலேயே முடித்துவிடாதீர்கள்.




" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 51 Thank-you015
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Sep 11, 2011 4:32 pm




மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க வித்தியாசமான பின்னூட்டத்தால் இந்த படத்திற்க்கு அழகு சேர்த்து விட்டீர்கள் ! நன்றி ! பெருமாள் !.. செய்தாலிக்கும்..நன்றிகள் நன்றி



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun Sep 11, 2011 5:01 pm

அருமையான பின்னூட்டம் பெருமாள். அருமையிருக்கு

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sun Sep 11, 2011 5:14 pm

சூப்பருங்க



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 51 Scaled.php?server=706&filename=purple11
Sponsored content

PostSponsored content



Page 51 of 99 Previous  1 ... 27 ... 50, 51, 52 ... 75 ... 99  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக