புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 51 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 51 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 51 Poll_c10 
21 Posts - 66%
heezulia
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 51 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 51 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 51 Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 51 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 51 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 51 Poll_c10 
63 Posts - 64%
heezulia
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 51 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 51 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 51 Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 51 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 51 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 51 Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 51 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 51 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 51 Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !


   
   

Page 51 of 99 Previous  1 ... 27 ... 50, 51, 52 ... 75 ... 99  Next

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Jul 27, 2011 2:35 pm

First topic message reminder :

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! புது திரி . இருவர் அல்லது பலர் இருப்பது போன்ற படம் தரப்படும். அவர்கள் என்ன பேசி யிருப்பார்கள் என்பதை உங்கள் கற்பனை குதிரையை தட்டிவிட்டு (நகைச்சுவையாக) சொல்லுங்கள் பார்க்கலாம் .




குறிப்பு : தயவுசெய்து வேறு யாரும் படங்களை இங்கு பதியவேண்டாம் ..



ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat Sep 10, 2011 7:44 pm

கே. பாலா wrote:படம்:48




இது பிச்சை எடுக்குறதுக்கு புது யுத்தியா ? இல்ல
சர்க்கஸ் கலை நழிந்துவிட்டது என சொல்கிறார்களா ?
எனக்கு எதுவும் தெரியல ...ஆனால் ...................


( பாடல் சரியாக தெரியவில்லை )

நாடோ; காடோ;
அவளோ மிசையோ ( மேடோ; பள்ளமோ)
மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம் என்று ஔவையார் புறநானூறில் ஒரு பாடல் எழுதியிருப்பார்.

அதை போல எஜமான் பிச்சை எடுத்தால் ,, அவைகளும் எடுக்கும் போல ....



" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 51 Thank-you015
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat Sep 10, 2011 7:58 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
இது பிச்சை எடுக்குறதுக்கு புது யுத்தியா ? இல்ல
சர்க்கஸ் கலை நழிந்துவிட்டது என சொல்கிறார்களா ?
எனக்கு எதுவும் தெரியல ...ஆனால் ...................


( பாடல் சரியாக தெரியவில்லை )

நாடோ; காடோ;
அவளோ மிசையோ ( மேடோ; பள்ளமோ)
மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம் என்று ஔவையார் புறநானூறில் ஒரு பாடல் எழுதியிருப்பார்.

அதை போல எஜமான் பிச்சை எடுத்தால் ,, அவைகளும் எடுக்கும் போல ....

நாடா கொன்றோ காடா கொன்றோ
அவலா கொன்றோ மிசையா கொன்றோ
எவ்வழி நல்ல வராடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே (புறம்,187)

இதை சொல்கிறீர்களா ?? பெருமாள்



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat Sep 10, 2011 8:02 pm

கே. பாலா wrote:
அய்யம் பெருமாள் .நா wrote:
இது பிச்சை எடுக்குறதுக்கு புது யுத்தியா ? இல்ல
சர்க்கஸ் கலை நழிந்துவிட்டது என சொல்கிறார்களா ?
எனக்கு எதுவும் தெரியல ...ஆனால் ...................


( பாடல் சரியாக தெரியவில்லை )

நாடோ; காடோ;
அவளோ மிசையோ ( மேடோ; பள்ளமோ)
மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம் என்று ஔவையார் புறநானூறில் ஒரு பாடல் எழுதியிருப்பார்.

அதை போல எஜமான் பிச்சை எடுத்தால் ,, அவைகளும் எடுக்கும் போல ....

நாடா கொன்றோ காடா கொன்றோ
அவலா கொன்றோ மிசையா கொன்றோ
எவ்வழி நல்ல வராடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே (புறம்,187)

இதை சொல்கிறீர்களா ?? பெருமாள்
ஆமாம் சார் ! நான்தான் இரண்டு பாடல்களை ஒன்றாய் இணைத்துவிட்டேன் போல. கருத்து சரிதானே ? நன்றி



" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 51 Thank-you015
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat Sep 10, 2011 8:19 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
ஆமாம் சார் ! நான்தான் இரண்டு பாடல்களை ஒன்றாய் இணைத்துவிட்டேன் போல. கருத்து சரிதானே ? நன்றி
சரிதான் பெருமாள் ! எல்லாவற்றைவிட , உங்கள் பின்னூட்டங்களில் இலக்கிய மேற் கோள்கள் , சங்க இலக்கிய வரிகள் அதிகம் பார்க்கிறேன் ! பாராட்டுக்கள் . தொடருங்கள் ....இதன் மூலம் " நாலு " நல்ல செய்திகளை தெரிந்து கொள்கிறோம் ! பயனுடையதாக இருக்கிறது மகிழ்ச்சி சூப்பருங்க



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sun Sep 11, 2011 2:44 pm

கே. பாலா wrote:
]சரிதான் பெருமாள் ! எல்லாவற்றைவிட , உங்கள் பின்னூட்டங்களில் இலக்கிய மேற் கோள்கள் , சங்க இலக்கிய வரிகள் அதிகம் பார்க்கிறேன் ! பாராட்டுக்கள் . தொடருங்கள் ....இதன் மூலம் " நாலு " நல்ல செய்திகளை தெரிந்து கொள்கிறோம் ! பயனுடையதாக இருக்கிறது மகிழ்ச்சி சூப்பருங்க


எனக்கு எல்லாம் தெரியும் என கட்டிக்கொள்கிறேன். எப்பொழுதும் நிறைகுடம் தழும்பாது என்பார்கள். ஆனால் நான் குறைகுடம் என்பதால்தான் அரைகுறையாக கூறுகிறேன்.

நன்றிகள் பாலா சார்! நன்றி நன்றி நன்றி



" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 51 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sun Sep 11, 2011 2:59 pm

கே. பாலா wrote:
கே. பாலா wrote:படம் 47


T.R.: ஏண்டா சிம்பு ! பிரஸ் மீட்ல .....வீராசாமி மாதிரி அடுத்த படத்துல நடிக்க போறேன்னுதானே ....சொன்னேன் ....இந்த நிருபரு ....பயலுங்கல்லாம் ....ஏண்டா ....துண்டக்கானும்...... துணியக்காணும்னு இப்டி ஒடுராணுங்கோ .
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


உங்ககிட்ட படிக்கிற தம்பி தங்கைகள் எல்லாம் மிகவும் கொடுத்து வைத்தவர்கள் போல. பாடம் நடத்தும் போது நகைச்சுவையாக சொல்வீர்களா ?



" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 51 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sun Sep 11, 2011 3:51 pm

கே. பாலா wrote:படம் 47





t.r ; ஏய்.... என் கையில இருக்குது பேப்பரு
அதுல இருக்குற மேட்டாரோ சூப்பரு ... இப்படி எல்லாம் நான் பேசுவேணு நீங்க நினைத்திருப்பீர்கள் ஆனால் நான் இன்று அப்படி பேசப்போவதில்லை. ஏன் தெரியுமா /.. எல்லாம் உங்கள் செய்தாலி தான் காரணம் ...


புகழ் தேடும் நவதலமுறை

தம் வாரிசுகளின் உருவங்கள்
ஊடக திரையில் ஒளிரவேண்டும்
நகரவீதியில் முண்டியடிக்கும் ஈன்றவர்கள்

பக்குமற்ற பிஞ்சு மனங்களில்
வஞ்சமாக அடித்து அமர்த்தப்படும்
புகழுக்கான நவநாகரீக கலைகள்

மேடையில் அறைநிர்வனமாய் பிள்ளை
நாணம் மானம் முற்றும்துறந்து
ஊடகத்தில் பல்லிளிக்கும் ஈன்றவர்கள்

கற்றபவர்களும் கற்றறிந்தவர்களும்
புகழுக்கான விடா நெட்டோட்டம்
வியர்வை சிந்த விருப்பமற்றவர்கள்

நவநாகரிக வாழ்க்கை வீதியில்
கண்கட்டி மனிதர்களின் பயணம்
வாசலை திறந்துவைத்து பாதாளம்

எட்டாக் கனியின் ஆசைகள்
எங்கோ மறைவுகளில் சீரழிகிறது
அதை தேடியவர்களின் வாழ்க்கை

உடலின் வக்கிரங்களை ரசிபவர்கள்
அதீத பணத்தாசை உள்ளவர்கள்
இவர்களுக்கு கூடாரமாய் கலை

நஞ்சாய் படரும் புகழாசை
அணியாய் திரளும் குடும்பங்கள்
தொலையும் பச்சை மனிதர்கள்

உலக அரங்கக் கலைகளில்
மகுடம் சூட இயலாமல்
கோடி மக்களை பெற்றதாய்

கலைகள் கற்பது தவறில்லை
திறனை எழுப்புவது சிறந்ததே
சுயத்தை கொல்வது சரியோ ....?

ஒரு தேசம் உயிர்த்தெழ
அறிஞர்களும் வீரர்களுமே தேவை
வெறுமொரு கூத்தாடியல்ல

நான் இந்த கவிதையை முதலிலேயே படித்திருந்தால்,, ஏன் மகனை சிறுவயதில் சினிமாவிர்க்கு அனுப்பியிருக்கமாட்டேன். என்னுடைய ஆசையின் காரணமாக அவனை சிறுவயதிலேயே இத்துறையில் இறக்கிவிட்டேன். விளைவு இன்று அவனுக்குள் இருக்கும் திறமைகளை அவனே அழித்து கொள்கிறான்.

நீங்களும் என்னை போல பேராசை பட்டு நான் ஏன் மகனை கெடுத்தது போல,,, உங்கள் குழந்தைகளை புகழுக்கு அடிமையாக்கி, அவர்கள் வாழ்க்கையை பதியிலேயே முடித்துவிடாதீர்கள்.




" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 51 Thank-you015
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Sep 11, 2011 4:32 pm




மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க வித்தியாசமான பின்னூட்டத்தால் இந்த படத்திற்க்கு அழகு சேர்த்து விட்டீர்கள் ! நன்றி ! பெருமாள் !.. செய்தாலிக்கும்..நன்றிகள் நன்றி



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun Sep 11, 2011 5:01 pm

அருமையான பின்னூட்டம் பெருமாள். அருமையிருக்கு

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sun Sep 11, 2011 5:14 pm

சூப்பருங்க



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 51 Scaled.php?server=706&filename=purple11
Sponsored content

PostSponsored content



Page 51 of 99 Previous  1 ... 27 ... 50, 51, 52 ... 75 ... 99  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக