புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 22 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 22 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 22 Poll_c10 
44 Posts - 46%
heezulia
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 22 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 22 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 22 Poll_c10 
26 Posts - 27%
mohamed nizamudeen
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 22 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 22 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 22 Poll_c10 
6 Posts - 6%
வேல்முருகன் காசி
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 22 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 22 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 22 Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 22 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 22 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 22 Poll_c10 
4 Posts - 4%
Raji@123
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 22 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 22 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 22 Poll_c10 
3 Posts - 3%
prajai
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 22 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 22 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 22 Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 22 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 22 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 22 Poll_c10 
2 Posts - 2%
Barushree
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 22 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 22 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 22 Poll_c10 
2 Posts - 2%
M. Priya
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 22 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 22 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 22 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 22 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 22 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 22 Poll_c10 
162 Posts - 41%
ayyasamy ram
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 22 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 22 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 22 Poll_c10 
159 Posts - 40%
mohamed nizamudeen
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 22 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 22 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 22 Poll_c10 
21 Posts - 5%
Dr.S.Soundarapandian
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 22 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 22 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 22 Poll_c10 
21 Posts - 5%
Rathinavelu
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 22 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 22 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 22 Poll_c10 
8 Posts - 2%
prajai
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 22 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 22 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 22 Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 22 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 22 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 22 Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 22 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 22 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 22 Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 22 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 22 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 22 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 22 Poll_c10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 22 Poll_m10" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! - Page 22 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !


   
   

Page 22 of 99 Previous  1 ... 12 ... 21, 22, 23 ... 60 ... 99  Next

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Jul 27, 2011 2:35 pm

First topic message reminder :

" படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் ! புது திரி . இருவர் அல்லது பலர் இருப்பது போன்ற படம் தரப்படும். அவர்கள் என்ன பேசி யிருப்பார்கள் என்பதை உங்கள் கற்பனை குதிரையை தட்டிவிட்டு (நகைச்சுவையாக) சொல்லுங்கள் பார்க்கலாம் .




குறிப்பு : தயவுசெய்து வேறு யாரும் படங்களை இங்கு பதியவேண்டாம் ..



ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Aug 09, 2011 1:48 pm

எனக்கு ஒரு சின்ன டயூட்...
கனிமொழிக்கு கல்யாணம் ஆயுடிச்சா இல்லையா ஒன்னும் புரியல
யாராவது சொல்லுங்க



ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Tue Aug 09, 2011 2:09 pm

கே. பாலா wrote:படம் 21

இனமானப் பேராசிரியர் அவர்களே , அன்பு உடன்பிறப்புக்களே உங்கள் அனைவருக்கும் வணக்கம் !

மதுரையிலே
மதிய வேலையிலே
ஒரு காகம் தண்ணீருக்காக அழைந்தது. எனது ஆட்சியில்
காகம் கூட தகத்தோடு அழையா கூடாது என்ற நல்ல எண்ணத்தில்
ஒரு மண்பானையில் தண்ணீரை நிறப்பி , மாநகரின் மய்யப் பகுதியான மீனாச்சி ஆலயத்திலே வைத்தேன். ஆனால் அந்த ஆச்சாரியா அவாள் கள் எல்லாம் அந்த காகத்தை விரட்டி பானை தண்ணீரை கொட்டிவிட்டார்கள். அந்த பானையின் சிறிதளவு தங்கியிருந்த தண்ணீரை அந்த காகம் சிறீ சிறு கற்களை போட்டு நிறப்பி தான் தாகத்தை தீர்த்தது.

இந்த எதிர் கட்சி காரர்கள் செய்த அக்கிரமத்திலிருந்து, அநியாயத்திலிருந்து. துரோகத்திலிருந்து. துற்குணத்திலிருந்து காகத்தை காக்க எண்ணிய நான்,

கோவிலை என்மகன் பெயரில் பத்திரம் முடித்து கொடுத்தேன் . அந்த பூசாரிகளையும் சிறையில் அடைத்தேன். கோவிலை சொந்தமாக்கிக் கொள்வதற்காக அல்ல எப்பொழுதும் அந்த காகங்களை இந்த ஆரிய ஆச்சரியர்கள் விரட்ட கூடாது என்பத்ற்காகத்தான். ஆனால் அதனை புரிந்து கொள்ள முடியாத எங்களை பழி வங்க வேண்டும் என்பதற்காகவே ஆச்சி செய்யும், இந்த அம்மையார் எனது மகனையும், கட்சி காரர்களையும், நில மோசடி செய்துள்ளதாக கைது செய்துள்ளார்கள்.

இதை கண்டித்து இந்த மேடையிலே எனது மகளும், பேரனும் திகார் சிறையில் இருந்து பரோவில் வந்து கண்டனம் தெரிவிக்கிறார்கள். இதன் மூலம் எனது குடும்பம் ஒற்றுமையாக தான் இருக்கிறது என்பதை பூ என்ற பெயரிலே தூர் நாற்றம் வீசுகின்ற நாளிதழுக்கு தெரிய படுத்தி கொள்கிறேன்.

அய்யா பெரியாரின் தன்னலமற்ற பகுத்தறிவு பாதையிலே, ஏழையின் சிரிப்பில் இறைவனை காணடா தம்பி என்று எனக்கு அன்பு கட்டளை இட்ட அண்ணாவின் பாதையிலே
நாமும் பயணித்து இந்த அடக்குமுறை கொடுங்கோல் ஆச்சி செய்யும் அம்மையாரை எதிர்த்து வீட்டுக் கொருவர் கழகத்தை காக்க வாருங்கள் வாருங்கள் வாருங்கள் என அழைத்து இத்துடன் எனது பேச்சினை , ஆதங்கத்தை, உண்மையை, உணர்ச்சி குமுறளை நிறுத்தி கொள்கிறேன்.

நீங்கள் எல்லோரும் பத்திரமாக வீட்டிற்கு சென்று விட்டோம் என்று எனக்கு தகவல் கிடைத்தால்தான் நான் தூங்குவேன் அதுவரையில் நான் உறங்குவேன் என்றுகூறி விடை பெறுகிறேன் .நன்றி ! வணக்கம்!
வாழ்க அண்ணா நாமம் !
வளர்க திமுக !

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Tue Aug 09, 2011 2:10 pm

ரேவதி wrote:எனக்கு ஒரு சின்ன டயூட்...
கனிமொழிக்கு கல்யாணம் ஆயுடிச்சா இல்லையா ஒன்னும் புரியல
யாராவது சொல்லுங்க
மன நஷ்ட ஈடு கேட்டு கோர்ட்டில் வழக்கு வரும் தயாராய் இருங்கள்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 09, 2011 2:12 pm

ரேவதி wrote:எனக்கு ஒரு சின்ன டயூட்...
கனிமொழிக்கு கல்யாணம் ஆயுடிச்சா இல்லையா ஒன்னும் புரியல
யாராவது சொல்லுங்க

அது எனக்கு தெரியும், ஜாலி ஒரு மகன் கூட இருக்கான் ரேவதி புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 09, 2011 2:12 pm

கே. பாலா wrote:
krishnaamma wrote:பாலா, எனக்கு ஒரு உதவி செய்கிறேர்களா? எனக்கு அவங்க 'Family Tree'
போட்டு காட்டுங்களேன். கனிமொழி , தயாநிதி மாறனுக்கு அத்தையா? புன்னகை
எனக்கு இந்த உறவுமுறைகளில் தெளிவு கிடையாதுமா!...நானே மாத்திமாத்தி......சொந்த காரர்களை அழைப்பவன் .... ..அதுல இது வேற ?: உமா ஒன் மினிட்ஸ் நானும் வர்றேன் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி என் இப்படி எல்லோரு ஓடரா? சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Tue Aug 09, 2011 2:16 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
கே. பாலா wrote:படம் 21

இனமானப் பேராசிரியர் அவர்களே , அன்பு உடன்பிறப்புக்களே உங்கள் அனைவருக்கும் வணக்கம் !

மதுரையிலே
மதிய வேலையிலே
ஒரு காகம் தண்ணீருக்காக அழைந்தது. எனது ஆட்சியில்
காகம் கூட தகத்தோடு அழையா கூடாது என்ற நல்ல எண்ணத்தில்
ஒரு மண்பானையில் தண்ணீரை நிறப்பி , மாநகரின் மய்யப் பகுதியான மீனாச்சி ஆலயத்திலே வைத்தேன். ஆனால் அந்த ஆச்சாரியா அவாள் கள் எல்லாம் அந்த காகத்தை விரட்டி பானை தண்ணீரை கொட்டிவிட்டார்கள். அந்த பானையின் சிறிதளவு தங்கியிருந்த தண்ணீரை அந்த காகம் சிறீ சிறு கற்களை போட்டு நிறப்பி தான் தாகத்தை தீர்த்தது.

இந்த எதிர் கட்சி காரர்கள் செய்த அக்கிரமத்திலிருந்து, அநியாயத்திலிருந்து. துரோகத்திலிருந்து. துற்குணத்திலிருந்து காகத்தை காக்க எண்ணிய நான்,

கோவிலை என்மகன் பெயரில் பத்திரம் முடித்து கொடுத்தேன் . அந்த பூசாரிகளையும் சிறையில் அடைத்தேன். கோவிலை சொந்தமாக்கிக் கொள்வதற்காக அல்ல எப்பொழுதும் அந்த காகங்களை இந்த ஆரிய ஆச்சரியர்கள் விரட்ட கூடாது என்பத்ற்காகத்தான். ஆனால் அதனை புரிந்து கொள்ள முடியாத எங்களை பழி வங்க வேண்டும் என்பதற்காகவே ஆச்சி செய்யும், இந்த அம்மையார் எனது மகனையும், கட்சி காரர்களையும், நில மோசடி செய்துள்ளதாக கைது செய்துள்ளார்கள்.

இதை கண்டித்து இந்த மேடையிலே எனது மகளும், பேரனும் திகார் சிறையில் இருந்து பரோவில் வந்து கண்டனம் தெரிவிக்கிறார்கள். இதன் மூலம் எனது குடும்பம் ஒற்றுமையாக தான் இருக்கிறது என்பதை பூ என்ற பெயரிலே தூர் நாற்றம் வீசுகின்ற நாளிதழுக்கு தெரிய படுத்தி கொள்கிறேன்.

அய்யா பெரியாரின் தன்னலமற்ற பகுத்தறிவு பாதையிலே, ஏழையின் சிரிப்பில் இறைவனை காணடா தம்பி என்று எனக்கு அன்பு கட்டளை இட்ட அண்ணாவின் பாதையிலே
நாமும் பயணித்து இந்த அடக்குமுறை கொடுங்கோல் ஆச்சி செய்யும் அம்மையாரை எதிர்த்து வீட்டுக் கொருவர் கழகத்தை காக்க வாருங்கள் வாருங்கள் வாருங்கள் என அழைத்து இத்துடன் எனது பேச்சினை , ஆதங்கத்தை, உண்மையை, உணர்ச்சி குமுறளை நிறுத்தி கொள்கிறேன்.

நீங்கள் எல்லோரும் பத்திரமாக வீட்டிற்கு சென்று விட்டோம் என்று எனக்கு தகவல் கிடைத்தால்தான் நான் தூங்குவேன் அதுவரையில் நான் உறங்குவேன் என்றுகூறி விடை பெறுகிறேன் .நன்றி ! வணக்கம்!
வாழ்க அண்ணா நாமம் !
வளர்க திமுக !
இந்த திரியில் முதல் முறையாக வசனத்திற்கு பதில் "கதை" எழுதியுள்ளீர்கள் . நன்றாக உள்ளது பாராட்டுக்கள் அருமையிருக்கு

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Tue Aug 09, 2011 2:16 pm

krishnaamma wrote:
ரேவதி wrote:எனக்கு ஒரு சின்ன டயூட்...
கனிமொழிக்கு கல்யாணம் ஆயுடிச்சா இல்லையா ஒன்னும் புரியல
யாராவது சொல்லுங்க

அது எனக்கு தெரியும், ஜாலி ஒரு மகன் கூட இருக்கான் ரேவதி புன்னகை

ஆதித்யா (சேனல்ஜாலி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 09, 2011 2:17 pm

பெருமாள் ... கலக்கிட்டீங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

அதிலும் இந்த வரிகள் என்னால் சிரிக்காமல் இருக்க முடியல புன்னகை

பூ என்ற பெயரிலே தூர் நாற்றம் வீசுகின்ற நாளிதழுக்கு தெரிய படுத்தி கொள்கிறேன். சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Tue Aug 09, 2011 2:19 pm

படம் 22






வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Aug 09, 2011 2:20 pm

கே. பாலா wrote:படம் 22



நிறைய கமெண்ட்ஸ் வரும் போல அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



Sponsored content

PostSponsored content



Page 22 of 99 Previous  1 ... 12 ... 21, 22, 23 ... 60 ... 99  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக