புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:00 pm

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 11:57 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 11:30 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 11:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 10:22 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 10:21 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:19 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 9:32 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:50 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:21 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:04 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:20 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:12 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:59 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:42 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 12:25 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 12:00 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 11:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:23 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:41 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:21 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 6:41 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 3:15 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 3:04 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 1:13 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 12:09 am

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:02 am

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:23 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:07 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:06 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:05 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:04 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:03 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:03 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:02 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:01 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:00 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:59 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:56 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:55 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:53 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:43 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 4:03 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 2:44 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இருட்டறைக்குள் தொலைந்த இளம் பருவம் Poll_c10இருட்டறைக்குள் தொலைந்த இளம் பருவம் Poll_m10இருட்டறைக்குள் தொலைந்த இளம் பருவம் Poll_c10 
20 Posts - 45%
ayyasamy ram
இருட்டறைக்குள் தொலைந்த இளம் பருவம் Poll_c10இருட்டறைக்குள் தொலைந்த இளம் பருவம் Poll_m10இருட்டறைக்குள் தொலைந்த இளம் பருவம் Poll_c10 
17 Posts - 39%
Dr.S.Soundarapandian
இருட்டறைக்குள் தொலைந்த இளம் பருவம் Poll_c10இருட்டறைக்குள் தொலைந்த இளம் பருவம் Poll_m10இருட்டறைக்குள் தொலைந்த இளம் பருவம் Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
இருட்டறைக்குள் தொலைந்த இளம் பருவம் Poll_c10இருட்டறைக்குள் தொலைந்த இளம் பருவம் Poll_m10இருட்டறைக்குள் தொலைந்த இளம் பருவம் Poll_c10 
1 Post - 2%
Balaurushya
இருட்டறைக்குள் தொலைந்த இளம் பருவம் Poll_c10இருட்டறைக்குள் தொலைந்த இளம் பருவம் Poll_m10இருட்டறைக்குள் தொலைந்த இளம் பருவம் Poll_c10 
1 Post - 2%
prajai
இருட்டறைக்குள் தொலைந்த இளம் பருவம் Poll_c10இருட்டறைக்குள் தொலைந்த இளம் பருவம் Poll_m10இருட்டறைக்குள் தொலைந்த இளம் பருவம் Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
இருட்டறைக்குள் தொலைந்த இளம் பருவம் Poll_c10இருட்டறைக்குள் தொலைந்த இளம் பருவம் Poll_m10இருட்டறைக்குள் தொலைந்த இளம் பருவம் Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
இருட்டறைக்குள் தொலைந்த இளம் பருவம் Poll_c10இருட்டறைக்குள் தொலைந்த இளம் பருவம் Poll_m10இருட்டறைக்குள் தொலைந்த இளம் பருவம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இருட்டறைக்குள் தொலைந்த இளம் பருவம் Poll_c10இருட்டறைக்குள் தொலைந்த இளம் பருவம் Poll_m10இருட்டறைக்குள் தொலைந்த இளம் பருவம் Poll_c10 
383 Posts - 49%
heezulia
இருட்டறைக்குள் தொலைந்த இளம் பருவம் Poll_c10இருட்டறைக்குள் தொலைந்த இளம் பருவம் Poll_m10இருட்டறைக்குள் தொலைந்த இளம் பருவம் Poll_c10 
256 Posts - 32%
Dr.S.Soundarapandian
இருட்டறைக்குள் தொலைந்த இளம் பருவம் Poll_c10இருட்டறைக்குள் தொலைந்த இளம் பருவம் Poll_m10இருட்டறைக்குள் தொலைந்த இளம் பருவம் Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
இருட்டறைக்குள் தொலைந்த இளம் பருவம் Poll_c10இருட்டறைக்குள் தொலைந்த இளம் பருவம் Poll_m10இருட்டறைக்குள் தொலைந்த இளம் பருவம் Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
இருட்டறைக்குள் தொலைந்த இளம் பருவம் Poll_c10இருட்டறைக்குள் தொலைந்த இளம் பருவம் Poll_m10இருட்டறைக்குள் தொலைந்த இளம் பருவம் Poll_c10 
26 Posts - 3%
prajai
இருட்டறைக்குள் தொலைந்த இளம் பருவம் Poll_c10இருட்டறைக்குள் தொலைந்த இளம் பருவம் Poll_m10இருட்டறைக்குள் தொலைந்த இளம் பருவம் Poll_c10 
7 Posts - 1%
sugumaran
இருட்டறைக்குள் தொலைந்த இளம் பருவம் Poll_c10இருட்டறைக்குள் தொலைந்த இளம் பருவம் Poll_m10இருட்டறைக்குள் தொலைந்த இளம் பருவம் Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
இருட்டறைக்குள் தொலைந்த இளம் பருவம் Poll_c10இருட்டறைக்குள் தொலைந்த இளம் பருவம் Poll_m10இருட்டறைக்குள் தொலைந்த இளம் பருவம் Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
இருட்டறைக்குள் தொலைந்த இளம் பருவம் Poll_c10இருட்டறைக்குள் தொலைந்த இளம் பருவம் Poll_m10இருட்டறைக்குள் தொலைந்த இளம் பருவம் Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
இருட்டறைக்குள் தொலைந்த இளம் பருவம் Poll_c10இருட்டறைக்குள் தொலைந்த இளம் பருவம் Poll_m10இருட்டறைக்குள் தொலைந்த இளம் பருவம் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இருட்டறைக்குள் தொலைந்த இளம் பருவம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 15, 2011 4:27 am

இருட்டறைக்குள் தொலைந்த இளம் பருவம் Lady

ரீனாவுக்கு அன்று பள்ளி விடுமுறை. 8-ம் வகுப்பு முடித்திருந்தாள். பருவம் அடைந்து, வாழ்க்கையின் புது அனுபவங்களை அவள் காணத் தொடங்கியிருந்த காலம் அது. வீட்டில் அமர்ந்து தங்கையுடன் டி.வி. பார்த்துக் கொண்டிருந்தாள். ரீனா உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவள்.

அவளுக்கு நேர்ந்த கொடுமையை இனி அவளே விளக்குகிறாள்..

"எனது தந்தைக்கு செருப்பு தைக்கும் வேலை. அதில் கிடைக்கும் வருமானத்தில்தான் எங்கள் வாழ்க்கை ஓடிக் கொண்டிருந்தது. என் பெற்றோருக்கு உடல் நிலை சரியில்லாமல் போனால் நானும் செருப்பு தைக்கச் செல்வேன். என்னோடு பிறந்தவர்கள் நான்கு பேர்.

எனது நெருங்கிய உறவினரான ஷியாம் அடிக்கடி எங்கள் வீட்டிற்கு வருவார். அவர் திருமணம் ஆனவர். அவரது வீடு எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில்தான் உள்ளது. அவர் என்னை அடிக்கடி கடைகளுக்கு பொருட்கள் வாங்க அனுப்பிவைப்பார். எனக்கும் சாப்பிட ஏதாவது வாங்கித்தருவார்...''- என்று கூறும் அவள், அந்த கொடூர தினத்தை தன் மனக் கண்முன்னே கொண்டு வந்து, விவரிக்கிறாள்.

"அன்று நான் மட்டும் என் உறவினரான ஷியாம் வீட்டிற்கு சென்றேன். வீட்டில் ஆள் இல்லாதது போல் தெரிந்ததால் சுற்றும் முற்றும் பார்த்தேன். அப்போது ஒரு கார் வந்தது. அதில் இருந்து அவரும், அவர் மனைவியும் இறங்கி வந்தனர்.

அவர்கள் `ஸ்வீட்' பாக்சை காட்டி எடுத்துக் கொள் என்று சொன்னார்கள். நான் வேண்டாம் என்று கூறியதும் எனக்கு ஊட்டிவிட்டனர். இனிப்பு சாப் பிட்ட சிறிது நேரத்தில் நான் மயங்கிவிட்டேன். நினைவு திரும்பி எழுந்தபோது நான் எங்கிருந் தேன் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை.

ஒரு அறைக்குள் அடைத்து வைக்கப்பட்டிருந்தேன். அங்கிருந்த நபர்களுடன் சண்டை போட்டேன். அவர்கள் என்னை இரக்கமில்லாமல் அடித்தார்கள். பிறகு ஷியாம் அறைக்குள் வந்தார். அவருடன் அடையாளம் தெரியாத 2 பேரும் வந்தார்கள். அவர்கள் என்னை கட்டாயப்படுத்தி சில மாத்திரைகளை விழுங்கச் சொன்னார்கள். அவைகளை விழுங் கியதும், நான் மறுபடியும் நினைவிழந்துபோனேன்.

நான் அடைத்துவைக்கப்பட்டிருந்தேன். அந்த அறையை விட்டு வெளியே செல்ல அனு மதிக்கப்படவில்லை. 3 மாதங்களாக நான் சூரியனையே பார்க்கவில்லை. அவர்கள் திரும்ப திரும்ப எனக்கு ஏதோ மருந்தை கொடுப்பார்கள். மருந்தை விழுங்காமல் துப்பினால்கூட விடமாட்டார்கள். அந்த மருந்து என்னை அரைகுறை மயக்கத்தில் வைத்திருக்கும். தூங்கவும் முடியாது.

அப்போது ஷியாமும் இன்னும் பல ஆண்களும் 90 நாட்களாக என்னை தொடர்ந்து பலவந்தமாக கற்பழித்தனர். ஒரு நாளைக்கு எத்தனை முறை என்பது எனக்கே தெரியாது. அதேபோல பக்கத்து அறைகளிலும் திடீர் ஆரவாரமும், அழுகுரலும் கேட்கும். என்னைப் போல் சில பெண்களையும் அங்கு அடைத்து வைத்து சித்ரவதை செய்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டேன். ஆனால் அங்கு நான் வேறு எந்த பெண்ணையும் பார்த்தது கிடையாது.

ஒருநாள் கடும் முயற்சி செய்து கதவை நெம்பி திறந்து கொண்டிருந்தேன். அப்போது சத்தம்கேட்டு ஒருவன் ஓடிவந்தான். அவன் தனியாக இருந்ததால் நான் அவனையும் சேர்த்து தள்ளிவிட்டு ஓடிவந்தேன்.

சில மணி நேரமாக எங்கெங்கோ ஓடினேன். சந்து பொந்துகளில் புகுந்து, ஆட்களிடம் போலீஸ் நிலையம் எங்கே இருக்கிறது என்று கேட்டுக்கொண்டே ஓடினேன். எங்கள் ஊரைச் சேர்ந்த ஒரு பையனை அடையாளம் காணும் வரை எனது ஓட்டம் தொடர்ந்தது.

அவன் என்னை எங்கள் வீட்டில் கொண்டுபோய் விட்டான். அம்மா, அப்பாவுடன் சென்று அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் புகார் செய்தோம். ஆனால் எங்கள் புகாரை போலீசார் வாங்க மறுத்துவிட்டனர். ஒரு போலீஸ்காரர் என்னை அடித்தார். எனது தாயாரையும் மோசமாக திட்டி அடித்தார்.

சில நாட்கள் கழித்து ஷியாமின் ஆட்கள் எங்களை மிரட்டினார்கள். அம்மாவிடம் ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்து புகார் கொடுக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டனர். என்னை அவர்களிடம் விற்றுவிட்டால் நிறைய பணம் தருவதாகவும் சொன்னார்கள். அம்மா தைரியமாக எதிர்கொண்டு அவர்களை சமாளித்தார்.

பின்பு தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் உதவியோடு போலீஸ் நிலையம் சென்றேன். அதன்பிறகே எங்கள் புகாரை போலீசார் பெற்றனர். ஷியாமை கைது செய்தனர். ஆனாலும் அவர் ஜாமீனில் வெளியே வந்துவிட்டார்...'' என்று கூறும் ரீனா ஒரு வருடமாக நீதிகேட்டு போராடி வருகிறார்.

ரீனாவுக்கு தான் அடைத்துவைக்கப்பட்டிருந்த இடம் அடையாளம் தெரியவில்லை. தன்னை மானபங்கப்படுத்தியவர்கள் பற்றியும் தெரியவில்லை. அதனால் வழக்கு தடுமாறிக் கொண்டிருக்கிறது.

"அந்த வீட்டின் இன்னொரு பகுதியில் என்னைப் போன்று நாலைந்து சிறுமிகளாவது அடைத்து வைக்கப்பட்டிருப்பார்கள். அவர்கள் மீட்கப்பட வேண்டும் என்பது என் ஆசை என்கிறாள்.

தினதந்தி



இருட்டறைக்குள் தொலைந்த இளம் பருவம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக