புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று!  பழமொழி எண் : 40 - Page 55 Poll_c10பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று!  பழமொழி எண் : 40 - Page 55 Poll_m10பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று!  பழமொழி எண் : 40 - Page 55 Poll_c10 
62 Posts - 57%
heezulia
பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று!  பழமொழி எண் : 40 - Page 55 Poll_c10பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று!  பழமொழி எண் : 40 - Page 55 Poll_m10பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று!  பழமொழி எண் : 40 - Page 55 Poll_c10 
41 Posts - 38%
mohamed nizamudeen
பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று!  பழமொழி எண் : 40 - Page 55 Poll_c10பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று!  பழமொழி எண் : 40 - Page 55 Poll_m10பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று!  பழமொழி எண் : 40 - Page 55 Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று!  பழமொழி எண் : 40 - Page 55 Poll_c10பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று!  பழமொழி எண் : 40 - Page 55 Poll_m10பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று!  பழமொழி எண் : 40 - Page 55 Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று!  பழமொழி எண் : 40 - Page 55 Poll_c10பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று!  பழமொழி எண் : 40 - Page 55 Poll_m10பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று!  பழமொழி எண் : 40 - Page 55 Poll_c10 
104 Posts - 59%
heezulia
பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று!  பழமொழி எண் : 40 - Page 55 Poll_c10பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று!  பழமொழி எண் : 40 - Page 55 Poll_m10பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று!  பழமொழி எண் : 40 - Page 55 Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று!  பழமொழி எண் : 40 - Page 55 Poll_c10பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று!  பழமொழி எண் : 40 - Page 55 Poll_m10பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று!  பழமொழி எண் : 40 - Page 55 Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று!  பழமொழி எண் : 40 - Page 55 Poll_c10பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று!  பழமொழி எண் : 40 - Page 55 Poll_m10பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று!  பழமொழி எண் : 40 - Page 55 Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று! பழமொழி எண் : 40


   
   

Page 55 of 62 Previous  1 ... 29 ... 54, 55, 56 ... 58 ... 62  Next

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Jul 26, 2011 7:11 pm

First topic message reminder :

ஈகரை உறவுகளே

சிவா அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க நான் இந்த புதிய திரியை தொடங்குகின்றேன் ..உங்களின் ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் .

நான் தினமும் ஒரு பழமொழி இடுவேன் அதற்க்கு ஈகரை உறுப்பினர்கள் நகைச்சுவையாக விளக்கம் தரவேண்டும் .

உதாரணமாக

பழமொழி

ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் , தன் பிள்ளை தானே வளரும் .

விளக்கம் 1 :

ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் , தன் பிள்ளையய் கொடைக்கானல் வளர்க்குமா ...

விளக்கம் 2 :

ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால், பெண்டாட்டி சந்தேகபடுவா சார் .


இது நிச்சயம் பழமொழிகளை கிண்டல் செய்யும் நோக்கில் தொடங்கபடவில்லை ,இதன்மூலம் நீங்கள் பழமொழிகளை அறிந்துகொள்ள முடியும் .

நகைச்சுவையாக எத்தனை வரிகள் மூலமாக நீங்கள் விளக்கம் தரலாம் .

இந்த திரி வெற்றி பெற உங்களின் ஆதரவை எதிர்நோக்கி ..

உங்கள்
வை.பாலாஜி


பழமொழிகளின் தொகுப்பை காண இங்கு சொடுக்கவும் ..


kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Postkavimuki Mon Sep 05, 2011 4:42 pm

சளைக்காமல் குடித்த பீரும் /சளித்துக்கொண்டே உண்டா சோறும் உடலில் நிற்காது (ஆனா உக்காரும்) ரிலாக்ஸ்

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Mon Sep 05, 2011 6:02 pm

வை.பாலாஜி wrote:பழமொழி எண் : 36

அடித்து வளர்க்காத பிள்ளையும், முறுக்கி வளர்க்காத மீசையும் உருப்படாது.

நல்ல பழமொழிங்க,, அப்ப அந்த காலத்திலயே பிள்ளைகளை மட்டும் தான் அடிக்க சொல்லியிருக்காங்க !

பயன்களை இல்லை ! பழமொழி உண்மையிலேயே சிறந்தது தான் !



பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று!  பழமொழி எண் : 40 - Page 55 Thank-you015
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Sep 06, 2011 5:28 pm

விளக்கம் அளித்த அனைவருக்கு நன்றி ...



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Sep 06, 2011 5:30 pm

பழமொழி எண் : 37

குரங்கு கையில் மலர் மாலை போல



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Sep 06, 2011 5:40 pm

வை.பாலாஜி wrote:பழமொழி எண் : 37

குரங்கு கையில் மலர் மாலை போல

1. குரங்கு பார்த்தாலே பத்து அடி ஓடிடுவாங்க...
யாரு அதன் கையில் எப்படி மலர்மாலை தருவாங்க....
நீங்களும் இதையே தான் சொல்ட்றீங்க...பலகாலமா... பைத்தியம்

2. குரங்குக்கு கல்யாணாமா...
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Tue Sep 06, 2011 6:04 pm

வை.பாலாஜி wrote:பழமொழி எண் : 37

குரங்கு கையில் மலர் மாலை போல

இந்த உவமை நல்ல உவமை தான் பாலாஜி. ஆனா இதுல சொல்
பிழையும், கருத்து பிழையும் இருப்பதாக ஒரு எண்ணம். மந்தி கையில் மலர் மாலைஎன்பது தான் சரி. எப்படி என்பதையும் கூறுகிறேன்.

சிங்கத்தின் அழகு பிடறி முடி, மயிலின் அழகு தோகை, யானையின்
அழகு தந்தம். தூக்கனாங் குருவியின் அழகு அது கட்டும் கூடு. இதெல்லாம் ஆண் இனத்தில் மட்டும் தான் உண்டு. பெண் இனத்திற்க்கு இல்லை. ஆனால் மனித இனத்தில் மட்டும் அழகியல் சிறப்புகளை பெண் இனத்திற்க்கு வைத்தார்கள் ஏன் தெரியுமா ?

கடவுள் ஒருமுறை மனிதனை படைக்க ஆசை பட்டு பூமியை சுற்றி
பார்த்தார். அப்போது ஒரு குரங்கு பூவினை பிச்சு பிச்சு எரிந்தது. கடவுளுக்கு எரிச்சல். ஏன் இந்த குரங்கு இதை வீணாக்குகிறது,, அது பாட்டுக்க செடியிலேயே இருந்தாலும் இருக்கும் அதை பறித்து இப்படி செய்கிறதே என எண்ணினார்.

பிறகுதான் அவருக்கு காரணம் தெரிந்தது. பூவை பிச்சு போட்டது ஒரு
மந்தி அதாவது பெண்குரங்கு ( குரங்கு என்றாள் பொதுப்பால் ) உடனே இறைவன் பெண்களை அழகாய் படைத்தான். ஏனென்றால் ஆண்கள் அழகை போற்றுபவர்கள். ஆண்களிடம் அழகை கொடுத்தால் அதை பெண்களுக்கு ரசிக்க தெரியாது. ஆனால் பெண்கள் அறிவை போற்றுபவர்கள் ஆகையால். ஆண்களை அறிவாய் படைத்தான்.

மந்திகயில் மலர் மாலை என்கிற உவமை என்ன சொல்கிறது ................... ( இதிலிருந்து என்ன தெரிகிறது. பெண்களிடம் அறிவு ..... அத நான் ஏன் வாயால் சொல்ல மாட்டேன் )


இந்த கருத்து, ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கத்தின் மொத்த உறுப்பினர்களால் எடுக்கப்பட்டது. சங்கத்தின் கொள்கை பரப்பு செயலர் என்கிற முறையில் நான் வெளியிடுகிறேன்.
எதிர்ப்பு தெரிவிக்கவோ, அடிக்கவோ,,,ஓமனில் இருந்து உயிரை வாங்கும்
பிராட் ( பரந்த மானதுக்காரர் ) பாலாவை அணுகுங்கள். ஏனெனில் அவ்ர்தான் விவகார மற்றும் வில்லங்க துறை பொறுப்பாளர்.




பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று!  பழமொழி எண் : 40 - Page 55 Thank-you015
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Tue Sep 06, 2011 6:17 pm

அய்யம் பெருமாள் .நா wrote:


இந்த உவமை நல்ல உவமை தான் பாலாஜி. ஆனா இதுல சொல் பிழையும், கருத்து பிழையும் இருப்பதாக ஒரு எண்ணம். மந்தி கையில் மலர் மாலைஎன்பது தான் சரி. எப்படி என்பதையும் கூறுகிறேன்.

சிங்கத்தின் அழகு பிடறி முடி, மயிலின் அழகு தோகை, யானையின் அழகு தந்தம். தூக்கனாங் குருவியின் அழகு அது கட்டும் கூடு. இதெல்லாம் ஆண் இனத்தில் மட்டும் தான் உண்டு. பெண் இனத்திற்க்கு இல்லை. ஆனால் மனித இனத்தில் மட்டும் அழகியல் சிறப்புகளை பெண் இனத்திற்க்கு வைத்தார்கள் ஏன் தெரியுமா ?

கடவுள் ஒருமுறை மனிதனை படைக்க ஆசை பட்டு பூமியை சுற்றி பார்த்தார். அப்போது ஒரு குரங்கு பூவினை பிச்சு பிச்சு எரிந்தது. கடவுளுக்கு எரிச்சல். ஏன் இந்த குரங்கு இதை வீணாக்குகிறது,, அது பாட்டுக்க செடியிலேயே இருந்தாலும் இருக்கும் அதை பறித்து இப்படி செய்கிறதே என எண்ணினார்.

பிறகுதான் அவருக்கு காரணம் தெரிந்தது. பூவை பிச்சு போட்டது ஒரு மந்தி அதாவது பெண்குரங்கு ( குரங்கு என்றால் பொதுப்பால்) உடனே இறைவன் பெண்களை அழகாய் படைத்தான். ஏனென்றால் ஆண்கள் அழகை போற்றுபவர்கள். ஆண்களிடம் அழகை கொடுத்தால் அதை பெண்களுக்கு ரசிக்க தெரியாது. ஆனால் பெண்கள் அறிவை போற்றுபவர்கள் ஆகையால். ஆண்களை அறிவாய் படைத்தான்.

மந்தி கையில் மலர் மாலை என்கிற உவமை என்ன சொல்கிறது ......... ( இதிலிருந்து என்ன தெரிகிறது. பெண்களிடம் அறிவு ..... அத நான் ஏன் வாயால் சொல்ல மாட்டேன்)

நல்ல விளக்கம்... இப்பதான் இந்த விளக்கத்தை கேள்விபடறேன்... அருமையிருக்கு

எதுக்கும் உருட்டுக்கட்டை உமா, பாக்சர் பானு, கராத்தே ரேவதி & உதய சுதா ஆகியோரிடம் எச்சரிக்கையா இருங்க.... நான் அய்யோ, நான் இல்லை





கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Sep 06, 2011 6:33 pm

வை.பாலாஜி wrote:பழமொழி எண் : 37

மந்தி கையில் மலர் மாலை போல




http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Sep 06, 2011 6:36 pm

வை.பாலாஜி wrote:
வை.பாலாஜி wrote:பழமொழி எண் : 37

மந்தி கையில் மலர் மாலை போல

இப்படித்தான் இருக்கும்

பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று!  பழமொழி எண் : 40 - Page 55 Monkey+holded+flower



ஈகரை தமிழ் களஞ்சியம் பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று!  பழமொழி எண் : 40 - Page 55 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Tue Sep 06, 2011 6:39 pm

dsudhanandan wrote:
நல்ல விளக்கம்... இப்பதான் இந்த விளக்கத்தை கேள்விபடறேன்... அருமையிருக்கு

எதுக்கும் உருட்டுக்கட்டை உமா, பாக்சர் பானு, கராத்தே ரேவதி & உதய சுதா ஆகியோரிடம் எச்சரிக்கையா இருங்க.... நான் அய்யோ, நான் இல்லை

நன்றி ! சுதா ! எதற்கெடுத்தாலும் ஓட்டம் தானா ?

பாலகர்த்திக் மாதிரி தைரியமா பிரச்சனையை சந்தியுங்கள். பிறகு இந்த விளக்கம் ஈகரையில் ஓவராய் பேசுவோர் சங்கத்தின் சார்பாக கொடுக்கப்பட்டது. பிரச்சனை வந்தால் விவகாரம் மற்றும் வில்லங்க துறை பொறுப்பாளர்தான் பதில் சொல்ல வேண்டும். நானும் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று!  பழமொழி எண் : 40 - Page 55 Thank-you015
Sponsored content

PostSponsored content



Page 55 of 62 Previous  1 ... 29 ... 54, 55, 56 ... 58 ... 62  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக