புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:24 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:54 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:43 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» கருத்துப்படம் 31/07/2024
by mohamed nizamudeen Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:31 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:19 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:52 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 8:47 am
» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Yesterday at 8:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:39 am
» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 8:37 am
» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Yesterday at 8:33 am
» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:32 am
» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:27 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:17 am
» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 7:39 am
» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 7:37 am
» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Yesterday at 7:36 am
» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Yesterday at 7:34 am
» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 7:33 am
» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 7:31 am
» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 7:31 am
» ஏஐ ரோபோக்கள்
by ayyasamy ram Yesterday at 7:30 am
» நேரம் என்பது ஏது?
by ayyasamy ram Yesterday at 7:29 am
» சிறைப்பட்டது சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 7:28 am
» எதற்கு வேண்டும் கோபம்!
by ayyasamy ram Yesterday at 7:27 am
» என்றும் பாரம்பரியம்!
by ayyasamy ram Yesterday at 7:26 am
» துணிந்து பார் வாழ்க்கை வழி காட்டும்!
by ayyasamy ram Yesterday at 1:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:40 am
» எவ்வளவு சண்டை போட்டாலும், தேடி வரும் உறவு...!
by ayyasamy ram Yesterday at 1:37 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jul 30, 2024 1:04 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jul 30, 2024 12:51 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jul 30, 2024 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jul 30, 2024 11:32 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jul 30, 2024 11:22 am
» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Jul 30, 2024 11:22 am
» இன்றைய செய்திகள்- ஜூலை 30
by ayyasamy ram Tue Jul 30, 2024 11:15 am
» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 9:39 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jul 30, 2024 8:30 am
» கேரளா வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 26 ஆக உயர்வு;
by ayyasamy ram Tue Jul 30, 2024 5:14 am
» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Mon Jul 29, 2024 5:17 pm
» இன்றைய செய்திகள்- ஜூலை 28
by ayyasamy ram Mon Jul 29, 2024 4:43 pm
» கரு வளையப் பிரச்னைக்கு தீர்வு
by ayyasamy ram Mon Jul 29, 2024 1:59 pm
» உணவே மருந்து
by ayyasamy ram Mon Jul 29, 2024 1:58 pm
» குளிர்ச்சி தரும் வெந்தயப் பொரியல்
by ayyasamy ram Mon Jul 29, 2024 1:56 pm
by heezulia Yesterday at 6:24 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:54 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:43 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» கருத்துப்படம் 31/07/2024
by mohamed nizamudeen Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:31 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:19 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:52 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 8:47 am
» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Yesterday at 8:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:39 am
» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 8:37 am
» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Yesterday at 8:33 am
» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:32 am
» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:27 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:17 am
» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 7:39 am
» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 7:37 am
» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Yesterday at 7:36 am
» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Yesterday at 7:34 am
» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 7:33 am
» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 7:31 am
» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 7:31 am
» ஏஐ ரோபோக்கள்
by ayyasamy ram Yesterday at 7:30 am
» நேரம் என்பது ஏது?
by ayyasamy ram Yesterday at 7:29 am
» சிறைப்பட்டது சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 7:28 am
» எதற்கு வேண்டும் கோபம்!
by ayyasamy ram Yesterday at 7:27 am
» என்றும் பாரம்பரியம்!
by ayyasamy ram Yesterday at 7:26 am
» துணிந்து பார் வாழ்க்கை வழி காட்டும்!
by ayyasamy ram Yesterday at 1:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:40 am
» எவ்வளவு சண்டை போட்டாலும், தேடி வரும் உறவு...!
by ayyasamy ram Yesterday at 1:37 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jul 30, 2024 1:04 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jul 30, 2024 12:51 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jul 30, 2024 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jul 30, 2024 11:32 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jul 30, 2024 11:22 am
» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Jul 30, 2024 11:22 am
» இன்றைய செய்திகள்- ஜூலை 30
by ayyasamy ram Tue Jul 30, 2024 11:15 am
» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 9:39 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jul 30, 2024 8:30 am
» கேரளா வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 26 ஆக உயர்வு;
by ayyasamy ram Tue Jul 30, 2024 5:14 am
» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Mon Jul 29, 2024 5:17 pm
» இன்றைய செய்திகள்- ஜூலை 28
by ayyasamy ram Mon Jul 29, 2024 4:43 pm
» கரு வளையப் பிரச்னைக்கு தீர்வு
by ayyasamy ram Mon Jul 29, 2024 1:59 pm
» உணவே மருந்து
by ayyasamy ram Mon Jul 29, 2024 1:58 pm
» குளிர்ச்சி தரும் வெந்தயப் பொரியல்
by ayyasamy ram Mon Jul 29, 2024 1:56 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
சுகவனேஷ் |
| |||
Guna.D |
| |||
Ratha Vetrivel |
| |||
eraeravi |
| |||
Saravananj |
| |||
prajai |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்
பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று! பழமொழி எண் : 40
Page 29 of 62 •
Page 29 of 62 • 1 ... 16 ... 28, 29, 30 ... 45 ... 62
First topic message reminder :
ஈகரை உறவுகளே
சிவா அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க நான் இந்த புதிய திரியை தொடங்குகின்றேன் ..உங்களின் ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் .
நான் தினமும் ஒரு பழமொழி இடுவேன் அதற்க்கு ஈகரை உறுப்பினர்கள் நகைச்சுவையாக விளக்கம் தரவேண்டும் .
உதாரணமாக
பழமொழி
ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் , தன் பிள்ளை தானே வளரும் .
விளக்கம் 1 :
ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் , தன் பிள்ளையய் கொடைக்கானல் வளர்க்குமா ...
விளக்கம் 2 :
ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால், பெண்டாட்டி சந்தேகபடுவா சார் .
இது நிச்சயம் பழமொழிகளை கிண்டல் செய்யும் நோக்கில் தொடங்கபடவில்லை ,இதன்மூலம் நீங்கள் பழமொழிகளை அறிந்துகொள்ள முடியும் .
நகைச்சுவையாக எத்தனை வரிகள் மூலமாக நீங்கள் விளக்கம் தரலாம் .
இந்த திரி வெற்றி பெற உங்களின் ஆதரவை எதிர்நோக்கி ..
உங்கள்
வை.பாலாஜி
பழமொழிகளின் தொகுப்பை காண இங்கு சொடுக்கவும் ..
ஈகரை உறவுகளே
சிவா அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க நான் இந்த புதிய திரியை தொடங்குகின்றேன் ..உங்களின் ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் .
நான் தினமும் ஒரு பழமொழி இடுவேன் அதற்க்கு ஈகரை உறுப்பினர்கள் நகைச்சுவையாக விளக்கம் தரவேண்டும் .
உதாரணமாக
பழமொழி
ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் , தன் பிள்ளை தானே வளரும் .
விளக்கம் 1 :
ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் , தன் பிள்ளையய் கொடைக்கானல் வளர்க்குமா ...
விளக்கம் 2 :
ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால், பெண்டாட்டி சந்தேகபடுவா சார் .
இது நிச்சயம் பழமொழிகளை கிண்டல் செய்யும் நோக்கில் தொடங்கபடவில்லை ,இதன்மூலம் நீங்கள் பழமொழிகளை அறிந்துகொள்ள முடியும் .
நகைச்சுவையாக எத்தனை வரிகள் மூலமாக நீங்கள் விளக்கம் தரலாம் .
இந்த திரி வெற்றி பெற உங்களின் ஆதரவை எதிர்நோக்கி ..
உங்கள்
வை.பாலாஜி
பழமொழிகளின் தொகுப்பை காண இங்கு சொடுக்கவும் ..
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
krishnaamma wrote:வை.பாலாஜி wrote:பழமொழி எண் :16
குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை ..
ஆமாம் , ஓட்டலை - ஏன்னா விழுந்தவங்க பெண்![]()
![]()
![]()
![]()
![]()
இது எப்படி ?![]()
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
பழமொழி எண் :17
அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவ மாட்டார்கள் .
அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவ மாட்டார்கள் .
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
இதற்க்கு நிறைய அர்த்தங்கள் உண்டு....உண்மையான விளக்கத்தை யாரேனும் கூறுங்களேன்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- பூஜிதாமகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
அடி என்பது ஔவ்வையாரின் நாலடியாகும் அந்த நாலடி நூல்
உதவுவது போல் அண்ணன் தம்பி உதவ மாட்டார்கள் - (இது நான் கேள்வி பட்ட விளக்கம்)
உதவுவது போல் அண்ணன் தம்பி உதவ மாட்டார்கள் - (இது நான் கேள்வி பட்ட விளக்கம்)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
உமா wrote:இதற்க்கு நிறைய அர்த்தங்கள் உண்டு....உண்மையான விளக்கத்தை யாரேனும் கூறுங்களேன்.
அடி உதவுவதுபோல் அண்ணன் தம்பி உதவமாட்டார்கள் "
இதன் உண்மையான அர்த்தம் இதோ அடி என்பது ஔவ்வையாரின் நாலடியாகும் அந்த நாலடி நூல் உதவுவது போல் அண்ணன் தம்பி உதவ மாட்டார்கள் இதுதான்
சரியான விளக்கம் என்று நினைக்கின்றேன்...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
வை.பாலாஜி wrote:உமா wrote:இதற்க்கு நிறைய அர்த்தங்கள் உண்டு....உண்மையான விளக்கத்தை யாரேனும் கூறுங்களேன்.
அடி உதவுவதுபோல் அண்ணன் தம்பி உதவமாட்டார்கள் "
இதன் உண்மையான அர்த்தம் இதோ அடி என்பது ஔவ்வையாரின் நாலடியாகும் அந்த நாலடி நூல் உதவுவது போல் அண்ணன் தம்பி உதவ மாட்டார்கள் இதுதான்
சரியான விளக்கம் என்று நினைக்கின்றேன்...
நான் சொல்லி கொடுததை கரெட்ட சொல்லிட்டீங்களே......வெரி குட்
![பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று! பழமொழி எண் : 40 - Page 29 677196](https://2img.net/u/1813/71/41/02/smiles/677196.gif)
![பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று! பழமொழி எண் : 40 - Page 29 677196](https://2img.net/u/1813/71/41/02/smiles/677196.gif)
![பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று! பழமொழி எண் : 40 - Page 29 677196](https://2img.net/u/1813/71/41/02/smiles/677196.gif)
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
பாலாஜி, நான் கேள்வி பட்டதை கூறிகிறேன்....
ராமர் காட்டில் வனவாசம் செய்கையில் ஒரு குறவன் உதவி செய்வானாம்...ராமர் ஆற்றை கடக்கும்போது அவரின் பாத அணியை (அடி) அவர் கயில் ஏந்தி சென்றானாம் ....பிறகு அந்த அடியை அவனே வைத்து கொண்டானாம் ....
பின் நாளில் ராமனின் அடியை அவன் வைத்ததால் அவனுக்கு மிகுந்த மரியாதை செல்வங்கள் கூட கிடைத்ததாம், அதனால் தான் ....அவன் கூறினான்....
என் ராமனின் அடி உதவியதை போல் என் அண்ணா தம்பி கூட உதவி இருக்க மாட்டார்கள் என்று....
பின்னாளில் அது ..
அடி உதவுவதுபோல் அண்ணன் தம்பி உதவமாட்டார்கள் ... என்று மாறியதாம்ம்....
ராமர் காட்டில் வனவாசம் செய்கையில் ஒரு குறவன் உதவி செய்வானாம்...ராமர் ஆற்றை கடக்கும்போது அவரின் பாத அணியை (அடி) அவர் கயில் ஏந்தி சென்றானாம் ....பிறகு அந்த அடியை அவனே வைத்து கொண்டானாம் ....
பின் நாளில் ராமனின் அடியை அவன் வைத்ததால் அவனுக்கு மிகுந்த மரியாதை செல்வங்கள் கூட கிடைத்ததாம், அதனால் தான் ....அவன் கூறினான்....
என் ராமனின் அடி உதவியதை போல் என் அண்ணா தம்பி கூட உதவி இருக்க மாட்டார்கள் என்று....
பின்னாளில் அது ..
அடி உதவுவதுபோல் அண்ணன் தம்பி உதவமாட்டார்கள் ... என்று மாறியதாம்ம்....
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- தே.மு.தி.கஇளையநிலா
- பதிவுகள் : 264
இணைந்தது : 23/07/2011
வை.பாலாஜி wrote:உமா wrote:இதற்க்கு நிறைய அர்த்தங்கள் உண்டு....உண்மையான விளக்கத்தை யாரேனும் கூறுங்களேன்.
அடி உதவுவதுபோல் அண்ணன் தம்பி உதவமாட்டார்கள் "
இதன் உண்மையான அர்த்தம் இதோ அடி என்பது ஔவ்வையாரின் நாலடியாகும் அந்த நாலடி நூல் உதவுவது போல் அண்ணன் தம்பி உதவ மாட்டார்கள் இதுதான்
சரியான விளக்கம் என்று நினைக்கின்றேன்...
இது இல்லை அண்ணா கோவிலில் கற்பகிறதின் வாசல்படியை தான் அப்படி கூறுவார்கள் அதற்க்கு ஒரு கதை கூறப்பட்டது அதை நான் கேட்டு 12 ஆண்டுகளுக்கு மேல் ஆனதால் கதை நினைவு இல்லை
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
அதான் எனக்கும் குழப்பம் இதற்க்கு நிறைய அர்த்தங்களை கூறுகிறார்கள்....சரியான விளக்கம் என்னவாக இருக்கும்....
![மண்டையில் அடி](/users/1813/71/41/02/smiles/211781.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- Sponsored content
Page 29 of 62 • 1 ... 16 ... 28, 29, 30 ... 45 ... 62
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 29 of 62
|
|