புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_c10பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_m10பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_c10 
63 Posts - 40%
heezulia
பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_c10பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_m10பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_c10 
48 Posts - 31%
Dr.S.Soundarapandian
பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_c10பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_m10பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_c10 
31 Posts - 20%
T.N.Balasubramanian
பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_c10பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_m10பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_c10பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_m10பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_c10பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_m10பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_c10பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_m10பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_c10பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_m10பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_c10 
314 Posts - 50%
heezulia
பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_c10பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_m10பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_c10பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_m10பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_c10பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_m10பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_c10பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_m10பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_c10 
21 Posts - 3%
prajai
பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_c10பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_m10பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_c10பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_m10பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_c10பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_m10பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_c10பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_m10பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_c10பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_m10பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை


   
   
jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Tue Jul 26, 2011 5:02 pm

*பெற்றோரைப் போற்றுவதும், மனைவியை நேசிப்பதும், அமைதியான வாழ்க்கை நடத்துவதும் ஒருமனிதனுக்கு வாய்க்கவேண்டிய நற்பேறுகளாகும்.
* எந்தச் செயலைச் செய்தால் எதிர்காலத்தில் நம் மனம் நிலையான ஆனந்தம் அடையுமோ, எந்த பலனை நினைத்தால் மனம் உற்சாகத்தோடு ஈடுபடுமோ அந்த உயர்வான செயலில் மட்டும் ஈடுபடுங்கள். அந்த நற்செயல் உங்கள் உயிர் மூச்சாகட்டும்.
* விழிப்புடன் இரு, ஆசை இல்லாத மனத்துடன் இரு, நன்மை, தீமை ஆகிய இரண்டையும் ஒதுக்கி வாழ்ந்திரு, அச்சம் உன்னிடம் எப்போதும் நெருங்கி வராது.
* பகைவனால் ஏற்படும் தீமை கூட கொஞ்சம் தான். ஆனால், அடக்கம் இல்லாத மனமோ ஒருவனுக்கு பெருந்தீமையைத் தரவல்லதாகும்.
* பொருள் இல்லாத, பயன் அளிக்க முடியாத ஆயிரம் வார்த்தைகளை உளறிக் கொட்டுவதை விட, மனதுக்கு அமைதியைக் கொடுக்கும் பொருள் பொதிந்த ஒரு வார்த்தையைப் பேசுவது மேலானதாகும்.
* உண்மைத் தத்துவம் என்பது விதைகள். ஆர்வம் என்பது மழைநீர். அடக்கம் என்பது கலப்பை, ஊக்கமும், முயற்சியும் எருதுகள். துன்பக் கலப்பில்லாத இன்ப நிலையே அறுவடையாகும்.
* வேண்டத்தகாத உலக விஷயங்களை நாடாமலும், துக்கவுணர்வைச் சுமந்து திரியாமலும், ஆசைப்புயலில் சிக்காமலும் இருக்கின்ற நல்ல இதயத்தைப் பெற்றவனே மேலானவனாவான்.
* பாவம் தன் பலனைக் காட்டாத வரை ஒருவனுக்கு அவன் செய்த புண்ணியம் ஏதோ உதவி செய்வதாகப் பொருள். ஆனால் நிச்சயம் பாவம் செய்தவன் எவனும் அதன் பிடியில் இருந்து ஒருபோதும் தப்ப முடியாது.
* உண்மையின் ஒளிப்பாதையில் நம்பிக்கை வைத்து அதைப் பின்பற்றிச் செல்லுங்கள். அந்த ஒளியே கருமேகத்திலிருந்து விடுபட்ட நிலாவைப் போல் உலகம் முழுவதும் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது.
* பிறரைப் பற்றி பொல்லாங்கு பேசுபவர்கள் தனக்கும் குறையுண்டு என்பதை உணர வேண்டும். இல்லாவிட்டால் மற்றவர்களிடம் இருக்கும் குறையை மட்டும் இவர்களது மனம் பிரமாதப்படுத்திக் கொண்டிருக்கும். இந்த
எண்ணத்தை அறவே நீக்கி விடுங்கள்.
* பொறாமையும், பேராசையும், கெட்ட நடத்தையும் உள்ள ஒருவன் மற்றவர் முன்னிலையில் பேச்சாலோ, உடலழகாலோ மட்டும் நல்லவனாகிவிட முடியாது. நிச்சயம் ஒருநாள் அவன் முகத்திரை கிழித்து எறியப்படும்.
* உண்மையான அறிவின் மூலம் மன விடுதலை பெற்றவனுக்கு மனதிலும் அமைதி இருக்கும். அவன் வாக்கிலும் இனிமை இருக்கும். செய்யும் செயலிலும் தூய்மை இருக்கும்.
* அறிவாளிகள் ஆசை வலையை அறுத்துக் கொண்டு, நிச்சயம் ஒருநாள் கவலையில் இருந்தும் துக்கத்தில் இருந்தும் முழுமையான விடுதலை காண்பது உறுதி.
* பாவம் இல்லாத செயல்களில் பாவத்தையும், பாவம் இருப்பதில் பாவமின்மையையும் காண்கிறவர்கள் தவறான கொள்கைகளைப் பின்பற்றி சதிச் செயல்களில் ஈடுபடுகின்றனர்.
* வெட்கமற்ற காக்கையைப் போலத் துணிச்சல் உடையவனுக்கும் வம்பு பேசுபவனுக்கும் புறங்கூறுபவனுக்கும் மூடனுக்கும் கயவனுக்கும் வாழ்க்கை சுலபமாக இருக்கலாம். ஆனால், அவரவர் செய்த பாவவினைகளுக்கு பதிலளித்துத் தான் ஆக வேண்டும்.
* இரவில் தூய்மையான ஆகாரத்தை அளவோடு மிதமாக உண்ண வேண்டும்



தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை 154550 பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை 154550 பொல்லாங்கு சொல்பவர்கள் தன் முதுகைப் பார்ப்பதில்லை 154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக